Roman script
Singers : Vani Jairam and Jayachandran Music by : M. S. Vishwanathan Female Part Amudha thamizhil… Ezhudhum kavidhai… Pudhumai pulavan nee… Female Part Amudha thamizhil… Ezhudhum kavidhai… Pudhumai pulavan nee… Puvi arasar kulamum Vanangum pugazhin Puratchi thalaivan nee Puratchi thalaivan nee ..nee Female Part Amudha thamizhil… Ezhudhum kavidhai… Pudhumai pulavan nee… Male Part Idhazhil ezhudhi vizhiyil padikkum Kavidhai nayamum nee Idhazhil ezhudhi vizhiyil padikkum Kavidhai nayamum nee Siru idaiyil ulagin sugathai unarthum Vilakka uraiyum nee vilakka uraiyum nee Female Part Naanam oru puramum Aasai oru puramum Nenjil midhappadhenna Naanam oru puramum Aasai oru puramum Nenjil midhappadhenna Female Part Unnai oru kanamum Ennai maru kanamum Ullam ninaippadhenna Ullam ninaippadhenna Male Part Naadham isaithu varum Paadha manichilambu Ennai azhaippadhenna Naadham isaithu varum Paadha manichilambu Ennai azhaippadhenna Oonjal asaindhu varum Neela vizhi irandin Vannam sivappadhenna Vannam sivappadhenna Female Part Yedhugai adhu unadhu Iru kai adhil yenadhu Penmai aadattumae Yedhugai adhu unadhu Iru kai adhil yenadhu Penmai aadattumae Male Part Oru kai kuzhal thazhuva Maru kai udal thazhuva Inbam thaedattumae Inbam thaedattumae Female Part Vaigai anai nerungi Vaigai anai madhurai Vaigai anai polavae Male Part Mangai yenum amudha Gangai peruguvadhu Neendhi karai kaanavae Neendhi karai kaanavae Female Part Amudha thamizhil Ezhudhum kavidhai Pudhumai pulavan nee Puvi arasar kulamum Vanangum pugazhin Puratchi thalaivan nee Puratchi thalaivan nee
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அமுதத் தமிழில் எழுதும் கவிதை...... புதுமைப் புலவன் நீ...... பெண் : அமுதத் தமிழில் எழுதும் கவிதை...... புதுமைப் புலவன் நீ...... புவி அரசர் குலமும் வணங்கும் புகழின் புரட்சித் தலைவன் நீ புரட்சித் தலைவன் நீ......நீ பெண் : அமுதத் தமிழில் எழுதும் கவிதை...... புதுமைப் புலவன் நீ...... ஆண் : இதழில் எழுதி விழியில் படிக்கும் கவிதை நயமும் நீ இதழில் எழுதி விழியில் படிக்கும் கவிதை நயமும் நீ சிறு இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும் விளக்க உரையும் நீ விளக்க உரையும் நீ பெண் : நாணம் ஒரு புறமும் ஆசை ஒரு புறமும் நெஞ்சில் மிதப்பதென்ன நாணம் ஒரு புறமும் ஆசை ஒரு புறமும் நெஞ்சில் மிதப்பதென்ன பெண் : உன்னை ஒரு கணமும் என்னை மறு கணமும் உள்ளம் நினைப்பதென்ன உள்ளம் நினைப்பதென்ன ஆண் : நாதம் இசைத்து வரும் பாத மணிச் சிலம்பு என்னை அழைப்பதென்ன நாதம் இசைத்து வரும் பாத மணிச் சிலம்பு என்னை அழைப்பதென்ன ஊஞ்சல் அசைந்து வரும் நீல விழியிரண்டில் வண்ணம் சிவப்பதென்ன வண்ணம் சிவப்பதென்ன பெண் : எதுகை அது உனது இரு கை அதில் எனது பெண்மை ஆடட்டுமே எதுகை அது உனது இரு கை அதில் எனது பெண்மை ஆடட்டுமே ஆண் : ஒரு கை குழல் தழுவ மறு கை உடல் தழுவ இன்பம் தேடட்டுமே இன்பம் தேடட்டுமே பெண் : வைகை அணை நெருங்கி வைகை அணை மதுரை வைகை அணை போலவே ஆண் : மங்கை எனும் அமுத கங்கை பெருகுவது நீந்திக் கரை காணவே நீந்திக் கரை காணவே பெண் : அமுதத் தமிழில் எழுதும் கவிதை...... புதுமைப் புலவன் நீ...... புவி அரசர் குலமும் வணங்கும் புகழின் புரட்சித் தலைவன் நீ புரட்சித் தலைவன் நீ.....
Song information
Singers: Vani Jairam and Jayachandran
Music by: M. S. Vishwanathan
Release information: From Madhuraiyai Meetta Sundharapandiyan (1978) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Vani Jairam and Jayachandran
- Film / album: Madhuraiyai Meetta Sundharapandiyan
- Composer: M. S. Vishwanathan