Roman script

Singers : Vani Jairam and Jayachandran

Music by : M. S. Vishwanathan

Female Part

Amudha thamizhil…

Ezhudhum kavidhai…

Pudhumai pulavan nee…

Female Part

Amudha thamizhil…

Ezhudhum kavidhai…

Pudhumai pulavan nee…

Puvi arasar kulamum

Vanangum pugazhin

Puratchi thalaivan nee

Puratchi thalaivan nee ..nee

Female Part

Amudha thamizhil…

Ezhudhum kavidhai…

Pudhumai pulavan nee…

Male Part

Idhazhil ezhudhi vizhiyil padikkum

Kavidhai nayamum nee

Idhazhil ezhudhi vizhiyil padikkum

Kavidhai nayamum nee

Siru idaiyil ulagin sugathai unarthum

Vilakka uraiyum nee vilakka uraiyum nee

Female Part

Naanam oru puramum

Aasai oru puramum

Nenjil midhappadhenna

Naanam oru puramum

Aasai oru puramum

Nenjil midhappadhenna

Female Part

Unnai oru kanamum

Ennai maru kanamum

Ullam ninaippadhenna

Ullam ninaippadhenna

Male Part

Naadham isaithu varum

Paadha manichilambu

Ennai azhaippadhenna

Naadham isaithu varum

Paadha manichilambu

Ennai azhaippadhenna

Oonjal asaindhu varum

Neela vizhi irandin

Vannam sivappadhenna

Vannam sivappadhenna

Female Part

Yedhugai adhu unadhu

Iru kai adhil yenadhu

Penmai aadattumae

Yedhugai adhu unadhu

Iru kai adhil yenadhu

Penmai aadattumae

Male Part

Oru kai kuzhal thazhuva

Maru kai udal thazhuva

Inbam thaedattumae

Inbam thaedattumae

Female Part

Vaigai anai nerungi

Vaigai anai madhurai

Vaigai anai polavae

Male Part

Mangai yenum amudha

Gangai peruguvadhu

Neendhi karai kaanavae

Neendhi karai kaanavae

Female Part

Amudha thamizhil

Ezhudhum kavidhai

Pudhumai pulavan nee

Puvi arasar kulamum

Vanangum pugazhin

Puratchi thalaivan nee

Puratchi thalaivan nee

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அமுதத் தமிழில்

எழுதும் கவிதை......

புதுமைப் புலவன் நீ......

பெண் : அமுதத் தமிழில்

எழுதும் கவிதை......

புதுமைப் புலவன் நீ......

புவி அரசர் குலமும்

வணங்கும் புகழின்

புரட்சித் தலைவன் நீ

புரட்சித் தலைவன் நீ......நீ

பெண் : அமுதத் தமிழில்

எழுதும் கவிதை......

புதுமைப் புலவன் நீ......

ஆண் : இதழில் எழுதி விழியில் படிக்கும்

கவிதை நயமும் நீ

இதழில் எழுதி விழியில் படிக்கும்

கவிதை நயமும் நீ

சிறு இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும்

விளக்க உரையும் நீ விளக்க உரையும் நீ

பெண் : நாணம் ஒரு புறமும்

ஆசை ஒரு புறமும்

நெஞ்சில் மிதப்பதென்ன

நாணம் ஒரு புறமும்

ஆசை ஒரு புறமும்

நெஞ்சில் மிதப்பதென்ன

பெண் : உன்னை ஒரு கணமும்

என்னை மறு கணமும்

உள்ளம் நினைப்பதென்ன

உள்ளம் நினைப்பதென்ன

ஆண் : நாதம் இசைத்து வரும்

பாத மணிச் சிலம்பு

என்னை அழைப்பதென்ன

நாதம் இசைத்து வரும்

பாத மணிச் சிலம்பு

என்னை அழைப்பதென்ன

ஊஞ்சல் அசைந்து வரும்

நீல விழியிரண்டில்

வண்ணம் சிவப்பதென்ன

வண்ணம் சிவப்பதென்ன

பெண் : எதுகை அது உனது

இரு கை அதில் எனது

பெண்மை ஆடட்டுமே

எதுகை அது உனது

இரு கை அதில் எனது

பெண்மை ஆடட்டுமே

ஆண் : ஒரு கை குழல் தழுவ

மறு கை உடல் தழுவ

இன்பம் தேடட்டுமே

இன்பம் தேடட்டுமே

பெண் : வைகை அணை நெருங்கி

வைகை அணை மதுரை

வைகை அணை போலவே

ஆண் : மங்கை எனும் அமுத

கங்கை பெருகுவது

நீந்திக் கரை காணவே

நீந்திக் கரை காணவே

பெண் : அமுதத் தமிழில்

எழுதும் கவிதை......

புதுமைப் புலவன் நீ......

புவி அரசர் குலமும்

வணங்கும் புகழின்

புரட்சித் தலைவன் நீ

புரட்சித் தலைவன் நீ.....

Song information

Singers: Vani Jairam and Jayachandran

Music by: M. S. Vishwanathan

Release information: From Madhuraiyai Meetta Sundharapandiyan (1978) · Lyricist: Pulamaipithan

Explore this song