Roman script

Singer : ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Ammanaa summa illada

Ava illaena yaarum illada

Ammanaa summa illada

Ava illaena yaarum illada

Male Part

Thangam konda bhoomi bhoomi

Unna thaangi konda saami saami

Peththavala marandha

Avan seththavanae thaandaa

Antha uththamiya nenacha

Avan uththamanae thaandaa

Male Part

Ammanaa summa illada

Ava illaena yaarum illada

Male Part

Nallappera nee eduthaa

Appannukku sandhosham

Naalu kaasu nee koduthaa

Annanukkum sandhosham

Male Part

Pora vazhi poga vitta

Pullaikellaam sandhosham

Vaaradhellaam vaariththandha

Oorukkellaam sandhosham

Male Part

Nenju negizhndhu

Mandhiram sonna

Vandhirundhudhaan

Dheivam magizhum

Onna koduthu onnu vaanginaa

Anbu ennada panbu ennada

Thandhaalum tharaamapponaalum

Thaangum ava kovilthaandaa..

Male Part

Ammanaa summa illada

Ava illaena yaarum illada

Male Part

Raavu pagal kan muzhichi

Naalum unna paarththiruppa

Thaalattu paadi vachi

Than madiyil thoonga vaippa

Male Part

Pullaigala thoonga vachi

Kan urakkam thalli vaippa

Ullathila onna vachi

Oorukkellaam solli vaippa

Male Part

Konjam pasicha

Nenju kodhikkum

Thaayi polathaan nanban avanae

Saamikkittathaan unna nenachu

Vendiyirukkum anban avanae

Annaiyappol nanbanum undu ..uu

Dheivathappol annaiyum undu

Male Part

Ammanaa summa illada

Ava illaena yaarum illada

Thangam konda bhoomi bhoomi

Unna thaangi konda saami saami

Male Part

Peththavala marandha

Avan seththavanae thaandaa

Antha uththamiya nenacha

Avan uththamanae thaandaa

Male Part

Ammanaa summa illada

Ava illaena yaarum illada

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அம்மானா சும்மா

இல்லடா ஆ...

அவ இல்லேனா

யாரும் இல்லடா ஆ...

ஆண் : அம்மானா சும்மா

இல்லடா ஆ...

அவ இல்லேனா

யாரும் இல்லடா ஆ...

தங்கம் கொண்ட பூமி பூமி

ஒன்ன தாங்கிக் கொண்ட சாமி சாமி

ஆண் : பெத்தவள மறந்தா

அவன் செத்தவனே தான்டா

அந்த உத்தமிய நெனச்சா

அவன் உத்தமனே தான்டா…

ஆண் : அம்மானா சும்மா

இல்லடா ஆ...

அவ இல்லேனா

யாரும் இல்லடா ஆ...

ஆண் : நல்ல பேர நீ எடுத்தா

அப்பனுக்கு சந்தோஷம்

நாலு காச நீ கொடுத்தா

அண்ணனுக்கும் சந்தோஷம்

ஆண் : போற வழி போக விட்டா

புள்ளைக்கெல்லாம் சந்தோஷம்

வாரதெல்லாம் வாரித் தந்தா

ஊருக்கெல்லாம் சந்தோஷம்

ஆண் : நெஞ்சு நெகிழ்ந்து...

மந்திரம் சொன்னா

வந்திருந்துதான்....

தெய்வம் மகிழும்

ஒண்ணக் கொடுத்து

ஒண்ணு வாங்குனா

அன்பு என்னடா

பண்பு என்னடா....

ஆண் : தந்தாலும் தராமப் போனாலும்

தாங்கும் அவ கோவில் தான்டா..

ஆண் : அம்மானா சும்மா

இல்லடா ஆ...

அவ இல்லேனா

யாரும் இல்லடா ஆ...

ஆண் : இராவு பகல் கண் முழிச்சு

நாளும் உன்னப் பாத்திருப்பா

தாலாட்டு பாடி வெச்சு

தன் மடியில் தூங்க வைப்பா

ஆண் : புள்ளைங்கள தூங்க வெச்சு

கண்ணுறக்கம் தள்ளி வைப்பா

உள்ளத்துல உன்ன வெச்சு

ஊருக்கெல்லாம் சொல்லி வைப்பா

ஆண் : கொஞ்சம் பசிச்சா ஆ...

நெஞ்சு கொதிக்கும்

தாயி போலத்தான்...

நண்பன் அவனே

சாமி கிட்டத்தான்

ஒன்ன நெனச்சு...

வேண்டி இருக்கும்

அன்பன் அவனே

ஆண் : அன்னையப் போல்

நண்பனும் உண்டு

தெய்வத்தப் போல்

அன்னையும் உண்டு

ஆண் : அம்மானா சும்மா

இல்லடா ஆ...

அவ இல்லேனா

யாரும் இல்லடா ஆ...

தங்கம் கொண்ட பூமி பூமி

ஒன்ன தாங்கிக் கொண்ட சாமி சாமி

ஆண் : பெத்தவள மறந்தா

அவன் செத்தவனே தான்டா

அந்த உத்தமிய நெனச்சா

அவன் உத்தமனே தான்டா…

ஆண் : அம்மானா சும்மா

இல்லடா ஆ...

அவ இல்லேனா

யாரும் இல்லடா ஆ...

Song information

Singer: ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Thiruppu Munai (1989) · Lyricist: Isaignani Ilayaraja

Explore this song