Roman script

Singers : Gangai Amaran and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male Part

Amman kovil vaasalilae

Kodi sanam kooduthammaa

Ponga vechi poosa vechi

Thanthanam paaduthammaa

Female Part

Amman kovil vaasalilae

Kodi sanam kooduthammaa

Ponga vechi poosa vechi

Thanthanam paaduthammaa

Male Part

Ava un kanakkaiyum

En kanakkaiyum

Paarthu vechirukkaa

Ippa yaar kanakku

Nyaayaminnu theerthu vechiruvaa

Female Part

Edukkura kaalathula

Edukka vechava thaan aaththaa

Kodukkira kaalam vanthathum

Kodukka poravathaan

Male Part

Amman kovil vaasalilae

Kodi sanam kooduthammaa

Ponga vechi poosa vechi

Thanthanam paaduthammaa

Male Part

Kaathu mayangaathu

Velagi nillu

Neram nilaikkadhu

Vazhiya vidu

Female Part

Saami urangaadhu

Mella ninaikkum

Kaalam kadanthaalum

Kannathorakkum

Male Part

Pulithaan nariya kandu

Padhungi adangidumaa

Edhuthu meeri ninnaa

Vetkappattu kuninjidumaa

Female Part

Kizhakku sevandhaakkaa

Oorukkellaam velicham varum

Pozhuthu vidinjaakkaa

Boomikkellaam pozhappu varum

Male Part

Eriyum neruppu

Ippavum eppavum

Kaiyil adangidumaa…aaa…

Female Part

Amman kovil vaasalilae

Kodi sanam kooduthammaa

Ponga vechi poosa vechi

Thanthanam paaduthammaa

Male Part

Hoii heii

Male Part

Vembeduthu sooleduthu

Aaththaa vaaraa

Vanthu theemai ellaam

Theerkka poraa

Female Part

Kobam kondu

Veeram kondu

Aaththaa vaaraa

Ketta kootathaiyae

Saaikka pora

Male Part

Idhu varaikkum

Aaduna aattam

Edukka venum

Oora vittu oottam

Male Part

Heiiiiyaaa

Female Part

Aadunadhu yaaru

Veetu thottam

Kaalam vandhu

Kai vilangu maatum

Male Part

Panjavarnakiliyae

Oru pasundholukkul puliyae

Varavendum nee veliyae

Ini jambam palikkadhae…heiiiyaaa

Female Part

Kobam kondu

Veeram kondu

Aaththaa vaaraa

Ketta kootathaiyae

Saaikka pora

தமிழ்

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அம்மன் கோயில் வாசலிலே

கோடி சனம் கூடுதம்மா

பொங்க வச்சி பூச வச்சி

தந்தனம் பாடுதம்மா

பெண் : அம்மன் கோயில் வாசலிலே

கோடி சனம் கூடுதம்மா

பொங்க வச்சி பூச வச்சி

தந்தனம் பாடுதம்மா

ஆண் : அவ உன் கணக்கையும்

என் கணக்கையும்

பார்த்து வச்சிருக்கா

இப்ப யார் கணக்கு

நியாயமுன்னு தீர்த்து வச்சுருவா

பெண் : எடுக்குற காலத்துல

எடுக்க வச்சவதான் ஆத்தா

கொடுக்கிற காலம் வந்தது

கொடுக்கப் போறவதான்

ஆண் : அம்மன் கோயில் வாசலிலே

கோடி சனம் கூடுதம்மா

பொங்க வச்சி பூச வச்சி

தந்தனம் பாடுதம்மா....

ஆண் : காத்து மயங்காது

வெலகி நில்லு

நேரம் நிலைக்காது

வழிய விடு

பெண் : சாமி உறங்காது

மெல்ல நினைக்கும்

காலம் கடந்தாலும்

கண்ணத்தொறக்கும்

ஆண் : புலிதான் நரியைக் கண்டு

பதுங்கி அடங்கிடுமா

எதுத்து மீறி நின்னா

வெட்கப்பட்டு குனிஞ்சிடுமா

பெண் : கிழக்கு சிவந்தாக்கா

ஊருக்கெல்லாம் வெளிச்சம் வரும்

பொழுது விடிஞ்சாக்கா பூமிக்கெல்லாம்

பொழப்பு வரும்

ஆண் : எரியும் நெருப்பு

இப்பவும் எப்பவும்

கையில் அடங்கிடுமா....

பெண் : அம்மன் கோயில் வாசலிலே

கோடி சனம் கூடுதம்மா

பொங்க வச்சி பூச வச்சி

தந்தனம் பாடுதம்மா....

ஆண் : ஹேய் ஹேய்

ஆண் : வேம்பெடுத்து சூலெடுத்து

ஆத்தா வாறா வந்து

தீமை எல்லாம் தீர்க்கப் போறா

பெண் : கோபம் கொண்டு

வீரம் கொண்டு ஆத்தா வாரா

கெட்ட கூட்டத்தையே

சாய்க்கப் போறா

ஆண் : இது வரைக்கும்

ஆடுன ஆட்டம் எடுக்கவேணும்

ஊரவிட்டு ஓட்டம்

ஆண் : ஹேய்ய்...யா...

பெண் : ஆடுனது யாரு வீட்டு தோட்டம்

காலம் வந்து

கை விலங்கு மாட்டும்

ஆண் : பஞ்சவர்ணக்கிளியே

ஒரு பசுந்தோளுக்குள் புலியே

வரவேண்டும் நீ வெளியே

இனி ஜம்பம் பழிக்காதே ஹேய்யா...

பெண் : கோபம் கொண்டு

வீரம் கொண்டு ஆத்தா வாரா

கெட்ட கூட்டத்தையே

சாய்க்கப் போறா....

Song information

Singers: Gangai Amaran and S. P. Sailaja

Music by: Ilayaraja

Release information: From Veera Thalattu (1998) · Lyricist: Kasthuri Raja

Explore this song