Roman script
Singers : B. S. Sasirekha and Poornima
Music by : Ilayaraja
Both : {Ammammaa pasikkudhammaa
Aadharavau illaiyammaa
Oru vaai unavu thandhaal
Kaiyeduthu kumbiduvom} (2)
Ammammaa pasikkudhammaa
Female Part
Kaasu panam kaetkavillai
Pidi soru podhum
Kaasu panam kaetkavillai
Pidi soru podhum
Paal pazhamum thaevai illai
Pazhanchoru podhum
Female Part
Koduppadhanaalae kuraiyaadhammaa
Iraikkira ootru vatraadhammaa
Both : Ammammaa pasikkudhammaa
Aadharavau illaiyammaa
Oru vaai unavu thandhaal
Kaiyeduthu kumbiduvom
Ammammaa pasikkudhammaa
Female Part
Gangaiyum kaaviriyum
Paaindhodum naadu
Gangaiyum kaaviriyum
Paaindhodum naadu
Thingira sotrukku alaivadhengal paadu
Female Part
Koochalgalaal engal
Pasi theerumaa
Koottatthai paarthu vayiraarumaa
Both : Ammammaa pasikkudhammaa
Aadharavau illaiyammaa
Oru vaai unavu thandhaal
Kaiyeduthu kumbiduvom
Female Part
{Kaalam varum naal variyil
Uyir vaazha vaendum
Female Part
Kan thirandhu paarumaiyaa
Punniyamaa pogum} (2)
Female Part
Karunaiyil thaanae
Manam vaazhudhu
Female Part
Kadavulai polae
Gunam vaazhudhu
Both : Ammammaa pasikkudhammaa
Aadharavau illaiyammaa
Oru vaai unavu thandhaal
Kaiyeduthu kumbiduvom
Ammammaa pasikkudhammaaதமிழ்
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் பூர்ணிமா
இசையமைப்பாளர் : இளையராஜா
இருவர் : {அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்} (2)
அம்மம்மா பசிக்குதம்மா
பெண் : காசு பணம் கேட்கவில்லை
பிடி சோறு போதும்
காசு பணம் கேட்கவில்லை
பிடி சோறு போதும்
பால் பழமும் தேவையில்லை
பழஞ்சோறு போதும்
பெண் : கொடுப்பதனாலே குறையாதம்மா
இரைக்கிற ஊற்று வற்றாதம்மா
இருவர் : அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்
அம்மம்மா பசிக்குதம்மா
பெண் : கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாடு
கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாடு
திங்கிற சோற்றுக்கு அலைவதெங்கள் பாடு
பெண் : கூச்சல்களால் எங்கள்
பசி தீருமா
கூட்டத்தை பார்த்து வயிறாறுமா
இருவர் : அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்
பெண் : {காலம் வரும் நாள் வரைக்கும்
உயிர் வாழ வேண்டும்
பெண் : கண் திறந்து பாருமைய்யா
புண்ணியமா போகும்} (2)
பெண் : கருணையில் தானே
மனம் வாழுது
பெண் : கடவுளைப் போலே
குணம் வாழுது
இருவர் : அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்
அம்மம்மா பசிக்குதம்மாSong information
Singers: B. S. Sasirekha and Poornima
Music by: Ilayaraja
Release information: From Thunai Iruppal Meenakshi (1977) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: B. S. Sasirekha and Poornima
- Film / album: Thunai Iruppal Meenakshi
- Composer: Ilayaraja