Roman script

Singers : B. S. Sasirekha and Poornima

Music by : Ilayaraja

Both : {Ammammaa pasikkudhammaa

Aadharavau illaiyammaa

Oru vaai unavu thandhaal

Kaiyeduthu kumbiduvom} (2)

Ammammaa pasikkudhammaa

Female Part

Kaasu panam kaetkavillai

Pidi soru podhum

Kaasu panam kaetkavillai

Pidi soru podhum

Paal pazhamum thaevai illai

Pazhanchoru podhum

Female Part

Koduppadhanaalae kuraiyaadhammaa

Iraikkira ootru vatraadhammaa

Both : Ammammaa pasikkudhammaa

Aadharavau illaiyammaa

Oru vaai unavu thandhaal

Kaiyeduthu kumbiduvom

Ammammaa pasikkudhammaa

Female Part

Gangaiyum kaaviriyum

Paaindhodum naadu

Gangaiyum kaaviriyum

Paaindhodum naadu

Thingira sotrukku alaivadhengal paadu

Female Part

Koochalgalaal engal

Pasi theerumaa

Koottatthai paarthu vayiraarumaa

Both : Ammammaa pasikkudhammaa

Aadharavau illaiyammaa

Oru vaai unavu thandhaal

Kaiyeduthu kumbiduvom

Female Part

{Kaalam varum naal variyil

Uyir vaazha vaendum

Female Part

Kan thirandhu paarumaiyaa

Punniyamaa pogum} (2)

Female Part

Karunaiyil thaanae

Manam vaazhudhu

Female Part

Kadavulai polae

Gunam vaazhudhu

Both : Ammammaa pasikkudhammaa

Aadharavau illaiyammaa

Oru vaai unavu thandhaal

Kaiyeduthu kumbiduvom

Ammammaa pasikkudhammaa

தமிழ்

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் பூர்ணிமா

இசையமைப்பாளர் : இளையராஜா

இருவர் : {அம்மம்மா பசிக்குதம்மா

ஆதரவு இல்லையம்மா

ஒரு வாய் உணவு தந்தால்

கையெடுத்து கும்பிடுவோம்} (2)

அம்மம்மா பசிக்குதம்மா

பெண் : காசு பணம் கேட்கவில்லை

பிடி சோறு போதும்

காசு பணம் கேட்கவில்லை

பிடி சோறு போதும்

பால் பழமும் தேவையில்லை

பழஞ்சோறு போதும்

பெண் : கொடுப்பதனாலே குறையாதம்மா

இரைக்கிற ஊற்று வற்றாதம்மா

இருவர் : அம்மம்மா பசிக்குதம்மா

ஆதரவு இல்லையம்மா

ஒரு வாய் உணவு தந்தால்

கையெடுத்து கும்பிடுவோம்

அம்மம்மா பசிக்குதம்மா

பெண் : கங்கையும் காவிரியும்

பாய்ந்தோடும் நாடு

கங்கையும் காவிரியும்

பாய்ந்தோடும் நாடு

திங்கிற சோற்றுக்கு அலைவதெங்கள் பாடு

பெண் : கூச்சல்களால் எங்கள்

பசி தீருமா

கூட்டத்தை பார்த்து வயிறாறுமா

இருவர் : அம்மம்மா பசிக்குதம்மா

ஆதரவு இல்லையம்மா

ஒரு வாய் உணவு தந்தால்

கையெடுத்து கும்பிடுவோம்

பெண் : {காலம் வரும் நாள் வரைக்கும்

உயிர் வாழ வேண்டும்

பெண் : கண் திறந்து பாருமைய்யா

புண்ணியமா போகும்} (2)

பெண் : கருணையில் தானே

மனம் வாழுது

பெண் : கடவுளைப் போலே

குணம் வாழுது

இருவர் : அம்மம்மா பசிக்குதம்மா

ஆதரவு இல்லையம்மா

ஒரு வாய் உணவு தந்தால்

கையெடுத்து கும்பிடுவோம்

அம்மம்மா பசிக்குதம்மா

Song information

Singers: B. S. Sasirekha and Poornima

Music by: Ilayaraja

Release information: From Thunai Iruppal Meenakshi (1977) · Lyricist: Panchu Arunachalam

Explore this song