Roman script
Singer : Uma Ramanan Music by : Premasrikemadasa Female Part Ammamma sollamma en nenjil ulla kadhai Ennavendru sollu kiliyae Akkakka akkakkoo indrennai solla vandha Vellai mana sellakilliyae Female Part Ammamma sollamma en nenjil ulla kadhai Ennavendru sollu kiliyae Akkakka akkakkoo indrennai solla vandha Vellai mana sellakilliyae Female Part Margazhi maadham vaadai kuliril Naaningu kaathirunthen Boomi ennum vaasal muzhudhum aasaiyil kolamitten Female Part Kaanbadhu ellam kaadhal thalaivan Nee varum paadhaigalae Ketpadhu ellam kanna undhan kaaladi oosaigalae Female Part Aasai ennum aruvikkul vizhunthuvitten Aadai thannai mayakkathil nazhuva vitten Ilamaiyum viragamum enakkindru purinthathu Female Part Ammamma sollamma en nenjil ulla kadhai Ennavendru sollu kiliyae Akkakka akkakkoo indrennai solla vandha Vellai mana sellakilliyae Female Part Aasaigalellam kaanal nadhiyil Oodidum neeralaiyaa Kaadhalum kooda orrnaal nadakkum oranga nadagama Female Part Nee oru paadhi indrae adhanaal padhiyil Nee pirindhaai Aanandha megam kanneer pozhiyum vaedhanai Nee koduthaai Female Part Moganam paadiya paravai adhu Sogathil unnai ennai azhugirathu Oru manam pirinthathu oru manam erinthathu Female Part Ammamma sollamma kannukkul mullai Veitha kannan kadhai sollu kiliyae Akkakka akkakkoo aagaasa pandhal ittu Aada kanda chinna killiyae Female Part Ammamma sollamma kannukkul mullai Veitha kannan kadhai sollu kiliyae Akkakka akkakkoo aagaasa pandhal ittu Aada kanda chinna killiyae
தமிழ்
பாடகி : கிஉமா ரமணன் இசை அமைப்பாளர் : பிரேமஸ்ரீ கேமாடசா பெண் : அம்மம்மா சொல்லம்மா என் நெஞ்சில் உள்ள கதை என்னவென்று சொல்லு கிளியே அக்கக்கா அக்கக்கோ இன்றென்னை சொல்ல வந்த வெள்ளை மன செல்லக்கிளியே பெண் : அம்மம்மா சொல்லம்மா என் நெஞ்சில் உள்ள கதை என்னவென்று சொல்லு கிளியே அக்கக்கா அக்கக்கோ இன்றென்னை சொல்ல வந்த வெள்ளை மன செல்லக்கிளியே பெண் : மார்கழி மாதம் வாடைக் குளிரில் நானிங்கு காத்திருந்தேன் பூமி என்னும் வாசல் முழுதும் ஆசையில் கோலமிட்டேன்.. காண்பது எல்லாம் காதல் தலைவன் நீ வரும் பாதைகளே கேட்பது எல்லாம் கண்ணா உந்தன் காலடி ஓசைகளே பெண் : ஆசையென்னும் அருவிக்குள் விழுந்துவிட்டேன் ஆடை தன்னை மயக்கத்தில் நழுவவிட்டேன் இளமையும் விரகமும் எனக்கின்று புரிந்தது பெண் : அம்மம்மா சொல்லம்மா என் நெஞ்சில் உள்ள கதை என்னவென்று சொல்லு கிளியே அக்கக்கா அக்கக்கோ இன்றென்னை சொல்ல வந்த வெள்ளை மன செல்லக்கிளியே பெண் : ஆசைகளெல்லாம் கானல் நதியில் ஓடிடும் நீரலையா காதலும் கூட ஓர் நடக்கும் ஓரங்க நாடகமா நீ ஒரு பாதி இன்றே அதனால் பாதியில் நீ பிரிந்தாய் ஆனந்த மேகம் கண்ணீர் பொழியும் வேதனை நீ கொடுத்தாய் பெண் : மோகனம் பாடிய பறவை இது சோகத்தில் உன்னை எண்ணி அழுகிறது ஒரு மனம் பிரிந்தது ஒரு மனம் எரிந்தது பெண் : அம்மம்மா சொல்லம்மா கண்ணுக்குள் முள்ளை வைத்த கண்ணன் கதை சொல்லு கிளியே அக்கக்கா அக்கக்கோ ஆகாச பந்தலிட்டு ஆடக் கண்ட சின்னக்கிளியே பெண் : அம்மம்மா சொல்லம்மா கண்ணுக்குள் முள்ளை வைத்த கண்ணன் கதை சொல்லு கிளியே அக்கக்கா அக்கக்கோ ஆகாச பந்தலிட்டு ஆடக் கண்ட சின்னக்கிளியே
Song information
Singer: Uma Ramanan
Music by: Premasrikemadasa
Release information: From Melam Kottu Thaali Kattu (1988) · Singer: Uma Ramanan · Lyricist: Pulamaipithan · Music: Premasrikemadasa (Srilanka)
Explore this song
- Singer: Uma Ramanan
- Film / album: Melam Kottu Thaali Kattu
- Composer: Premasrikemadasa