Roman script

Singer : Uma Ramanan

Music by : Premasrikemadasa

Female Part

Ammamma sollamma en nenjil ulla kadhai

Ennavendru sollu kiliyae

Akkakka akkakkoo indrennai solla vandha

Vellai mana sellakilliyae

Female Part

Ammamma sollamma en nenjil ulla kadhai

Ennavendru sollu kiliyae

Akkakka akkakkoo indrennai solla vandha

Vellai mana sellakilliyae

Female Part

Margazhi maadham vaadai kuliril

Naaningu kaathirunthen

Boomi ennum vaasal muzhudhum aasaiyil kolamitten

Female Part

Kaanbadhu ellam kaadhal thalaivan

Nee varum paadhaigalae

Ketpadhu ellam kanna undhan kaaladi oosaigalae

Female Part

Aasai ennum aruvikkul vizhunthuvitten

Aadai thannai mayakkathil nazhuva vitten

Ilamaiyum viragamum enakkindru purinthathu

Female Part

Ammamma sollamma en nenjil ulla kadhai

Ennavendru sollu kiliyae

Akkakka akkakkoo indrennai solla vandha

Vellai mana sellakilliyae

Female Part

Aasaigalellam kaanal nadhiyil

Oodidum neeralaiyaa

Kaadhalum kooda orrnaal nadakkum oranga nadagama

Female Part

Nee oru paadhi indrae adhanaal padhiyil

Nee pirindhaai

Aanandha megam kanneer pozhiyum vaedhanai

Nee koduthaai

Female Part

Moganam paadiya paravai adhu

Sogathil unnai ennai azhugirathu

Oru manam pirinthathu oru manam erinthathu

Female Part

Ammamma sollamma kannukkul mullai

Veitha kannan kadhai sollu kiliyae

Akkakka akkakkoo aagaasa pandhal ittu

Aada kanda chinna killiyae

Female Part

Ammamma sollamma kannukkul mullai

Veitha kannan kadhai sollu kiliyae

Akkakka akkakkoo aagaasa pandhal ittu

Aada kanda chinna killiyae

தமிழ்

பாடகி : கிஉமா ரமணன்

இசை அமைப்பாளர் : பிரேமஸ்ரீ கேமாடசா

பெண் : அம்மம்மா சொல்லம்மா என் நெஞ்சில் உள்ள கதை

என்னவென்று சொல்லு கிளியே

அக்கக்கா அக்கக்கோ இன்றென்னை சொல்ல வந்த

வெள்ளை மன செல்லக்கிளியே

பெண் : அம்மம்மா சொல்லம்மா என் நெஞ்சில் உள்ள கதை

என்னவென்று சொல்லு கிளியே

அக்கக்கா அக்கக்கோ இன்றென்னை சொல்ல வந்த

வெள்ளை மன செல்லக்கிளியே

பெண் : மார்கழி மாதம் வாடைக் குளிரில் நானிங்கு காத்திருந்தேன்

பூமி என்னும் வாசல் முழுதும் ஆசையில் கோலமிட்டேன்..

காண்பது எல்லாம் காதல் தலைவன் நீ வரும் பாதைகளே

கேட்பது எல்லாம் கண்ணா உந்தன் காலடி ஓசைகளே

பெண் : ஆசையென்னும் அருவிக்குள் விழுந்துவிட்டேன்

ஆடை தன்னை மயக்கத்தில் நழுவவிட்டேன்

இளமையும் விரகமும் எனக்கின்று புரிந்தது

பெண் : அம்மம்மா சொல்லம்மா என் நெஞ்சில் உள்ள கதை

என்னவென்று சொல்லு கிளியே

அக்கக்கா அக்கக்கோ இன்றென்னை சொல்ல வந்த

வெள்ளை மன செல்லக்கிளியே

பெண் : ஆசைகளெல்லாம் கானல் நதியில் ஓடிடும் நீரலையா

காதலும் கூட ஓர் நடக்கும் ஓரங்க நாடகமா

நீ ஒரு பாதி இன்றே அதனால் பாதியில் நீ பிரிந்தாய்

ஆனந்த மேகம் கண்ணீர் பொழியும் வேதனை நீ கொடுத்தாய்

பெண் : மோகனம் பாடிய பறவை இது

சோகத்தில் உன்னை எண்ணி அழுகிறது

ஒரு மனம் பிரிந்தது ஒரு மனம் எரிந்தது

பெண் : அம்மம்மா சொல்லம்மா கண்ணுக்குள் முள்ளை

வைத்த கண்ணன் கதை சொல்லு கிளியே

அக்கக்கா அக்கக்கோ ஆகாச பந்தலிட்டு

ஆடக் கண்ட சின்னக்கிளியே

பெண் : அம்மம்மா சொல்லம்மா கண்ணுக்குள் முள்ளை

வைத்த கண்ணன் கதை சொல்லு கிளியே

அக்கக்கா அக்கக்கோ ஆகாச பந்தலிட்டு

ஆடக் கண்ட சின்னக்கிளியே

Song information

Singer: Uma Ramanan

Music by: Premasrikemadasa

Release information: From Melam Kottu Thaali Kattu (1988) · Singer: Uma Ramanan · Lyricist: Pulamaipithan · Music: Premasrikemadasa (Srilanka)

Explore this song