Roman script

Singer : T. M. Soundarajan and P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Anitha anitha….

Anitha…..aa….

Oo….anitha….

Anitha anitha….

Oo….anitha….

Male Part

Ammaadi vantheanae thedi

Arugil vaa naan unthan jodi

Aarambam aagattum kadhalin naadagam

Vaa vaa virainthu ingae hahahhaahaah

Hahahhaahaah hahahhaahaah

Female Part

Ennanga ungalaithaanga

Ennaththai sollittu ponga

Yaenga yaenga yean innum dhamatham

Vaanga virainthu ingae hahahhaahaah

Hahahhaahaah hahahhaahaah

Female Part

Anaiththedukkum kaigal aalam vizhutho

Aanmai konjum neram nalla pozhutho

Anaiththedukkum kaigal aalam vizhutho

Aanmai konjum neram nalla pozhutho

Aadivida thonuthu mangai manathu

Harae ram…….harae ram…..harae…..ram…

Male Part

Ammaadi vanthaenae thedi

Female : Ennaththai sollittu ponga

Male Part

Vattraatha oottraaga naan maaruvaen

Valainthodum nadhiyaaga nee maaruvai

Vattraatha oottraaga naan maaruvaen

Valainthodum nadhiyaaga nee maaruvai

Vaalipaththin kadalil kaliththaaduvom

Harae ram…….harae ram…..harae…..ram…

Female Part

Kaalaiyarkku thilagam endru paarattavaa

Kadhalukku vaenthan endru pear soottavaa

Kaalaiyarkku thilagam endru paarattavaa

Kadhalukku vaenthan endru pear soottavaa

Kaalamellam unnodu kulir kaayavaa

Harae ram…….harae ram…..harae…..ram…

Male Part

Ammaadi vanthaenae thedi

Female : Ennaththai sollittu ponga

Female : Yaenga yaenga yean innum dhamatham

Vaanga virainthu ingae

Both : Hahahhaahaah hahahhaahaah

Hahahhaahaah

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : அனிதா அனிதா......

அனிதா......ஆ.......

ஓ....அனிதா..........

அனிதா அனிதா......

ஓ....அனிதா..........

ஆண் : அம்மாடி வந்தேனே தேடி

அருகில் வா நான் உந்தன் ஜோடி

ஆரம்பம் ஆகட்டும் காதலின் நாடகம்

வா வா விரைந்து இங்கே ஹஹஹ்ஹாஹ்

ஹஹஹ்ஹாஹ் ஹஹஹ்ஹாஹ்

பெண் : என்னங்க உங்களைத்தாங்க

எண்ணத்தை சொல்லிட்டு போங்க

ஏங்க ஏங்க ஏன் இன்னும் தாமதம்

வாங்க விரைந்து இங்கே ஹஹஹ்ஹாஹ்

ஹஹஹஹாஹ் ஹஹஹ்ஹாஹ்

பெண் : அணைத்தெடுக்கும் கைகள் ஆலம் விழுதோ

ஆண்மை கொஞ்சும் நேரம் நல்ல பொழுதோ

அணைத்தெடுக்கும் கைகள் ஆலம் விழுதோ

ஆண்மை கொஞ்சும் நேரம் நல்ல பொழுதோ

ஆடிவிட தோணுது மங்கை மனது

ஹரே ராம்........ஹரே ராம்.......ஹரே.........ராம்.....

ஆண் : எத்தனையோ பெண்களிடம் தப்பி வந்தேனே

இன்று உந்தன் கைகளிலே மாட்டிக் கொண்டேனே

எத்தனையோ பெண்களிடம் தப்பி வந்தேனே

இன்று உந்தன் கைகளிலே மாட்டிக் கொண்டேனே

அடங்காத ஆசையெல்லாம் அடக்கப் போறேனே

ஹரே ராம்........ஹரே ராம்.......ஹரே.........ராம்.......

ஆண் : அம்மாடி வந்தேனே தேடி

பெண் : எண்ணத்தை சொல்லிட்டு போங்க

ஆண் : வற்றாத ஊற்றாக நான் மாறுவேன்

வளைந்தோடும் நதியாக நீ மாறுவாய்

வற்றாத ஊற்றாக நான் மாறுவேன்

வளைந்தோடும் நதியாக நீ மாறுவாய்

வாலிபத்தின் கடலில் களித்தாடுவோம்

ஹரே ராம்........ஹரே ராம்.......ஹரே.........ராம்

பெண் : காளையர்க்கு திலகம் என்று பாராட்டவா

காதலுக்கு வேந்தன் என்று பேர் சூட்டவா

காளையர்க்கு திலகம் என்று பாராட்டவா

காதலுக்கு வேந்தன் என்று பேர் சூட்டவா

காலமெல்லாம் உன்னோடு குளிர் காயவா

ஹரே ராம்........ஹரே ராம்.......ஹரே.........ராம்.....

ஆண் : அம்மாடி வந்தேனே தேடி

அருகில் வா நான் உந்தன் ஜோடி

பெண் : ஏங்க ஏங்க ஏன் இன்னும் தாமதம்

வாங்க விரைந்து இங்கே

இருவர் : ஹஹஹ்ஹாஹ்....

ஹஹஹஹாஹ் ஹஹஹ்ஹாஹ்

Song information

Singer: T. M. Soundarajan and P. Susheela

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Hotel Sorgam (1975) · Lyricist: Vaali

Explore this song