Roman script
Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Male Part
{Ammaa endrazhaikkaatha
Uyirillaiyae
Ammaavai vanangaathu uyarvillaiyae}(2)
Neril nindru pesum deivam
Pettra thaayandri verondru yethu….
Male Part
Ammaa endrazhaikkaatha
Uyirillaiyae
Ammaavai vanangaathu uyarvillaiyae
Male Part
Abiraami sivagaami
Karumaari magamaayi
Thirukkoyil deivangal neethaanamaa
Annaikku anraadam
Abhishaegam alangaaram
Purigindra siru thondan
Naanthaanammaa
Male Part
Porulodu pugazh vendum
Maganalla thaayae
Un arul vendum enakkendrum
Athu pothumae
Male Part
Aduththingu pirappondru
Amainthaalum naan unthan
Maganaaga pirakkindra
Varam vendumae
Athai neeyae tharuvaayae…
Male Part
Ammaa endrazhaikkaatha
Uyirillaiyae
Ammaavai vanangaathu uyarvillaiyae
Male Part
Pasum thangam puthu velli
Maanikkam manivairam
Ivai yaavum oru thaaikku
Eedaagumaa
Male Part
Vilai meethu vilai vaiththu
Kettaalum koduththaalum
Kadai thannil thaaianbu
Kidaikkaathammaa
Male Part
Eerainthu maathangal
Karuvodu enaiththaangi
Nee patta perum paadu
Ariven ammaa
Male Part
Eerezhu jenmangal
Eduththaalum uzhaiththaalum
Unakkingu naan patta
Kadan theerumaa
Unnaale piranthenae…ae…
Male Part
Ammaa endrazhaikkaatha
Uyirillaiyae
Ammaavai vanangaathu uyarvillaiyae
Neril nindru pesum deivam
Pettra thaayandri verondru yethu….
Male Part
{Ammaa endrazhaikkaatha
Uyirillaiyae
Ammaavai vanangaathu uyarvillaiyae} (2)தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : {அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2)
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
ஆண் : அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
ஆண் : அபிராமி சிவகாமி
கருமாரி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம்
அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன்
நான்தானம்மா
ஆண் : பொருளோடு புகழ் வேண்டும்
மகனல்ல தாயே
உன் அருள் வேண்டும் எனக்கென்றும்
அது போதுமே
ஆண் : அடுத்திங்கு பிறப்பொன்று
அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற
வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே...
ஆண் : அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
ஆண் : பசும் தங்கம் புது வெள்ளி
மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு
ஈடாகுமா
ஆண் : விலை மீது விலை வைத்துக்
கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு
கிடைக்காதம்மா
ஆண் : ஈரயைந்து மாதங்கள்
கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு
அறிவேனம்மா
ஆண் : ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட
கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே...ஏ...
ஆண் : அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது....
ஆண் : {அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2)Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Mannan (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Mannan
- Composer: Ilayaraja