Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male Part

Amma…..amma…..

Sonthamillai banthamillai

Thikkilaamal nirkkum pillai

Thukkam thannai theerkka vendum neyae

Maha dhurgai ennum per padaiththa thaayae

Male Part

Sonthamillai banthamillai

Thikkilaamal nirkkum pillai

Thukkam thannai theerkka vendum neyae

Maha dhurgai ennum per padaiththa thaayae

Male Part

En amma…..neeyillaiyae thaayillaiyae

Thaayillaiyael saeyillaiyae

Male Part

Sonthamillai banthamillai

Thikkilaamal nirkkum pillai

Thukkam thannai theerkka vendum neyae

Maha dhurgai ennum per padaiththa thaayae

Male Part

Aayiram kann deviyae durgaiyae

Ambigaiyae neeliyae sooliyae

Aayiram kann deviyae durgaiyae

Ambigaiyae neeliyae sooliyae

Male Part

Ninaiththaal thuyar maattra valla sakthiyillaiyo

Vinaiyai podiyaakka valla soolamillaiyo

Ninaiththaal thuyar maattra valla sakthiyillaiyo

Vinaiyai podiyaakka valla soolamillaiyo

Male Part

Yaezhai meedhu kobamo enna unthan thaapamo

Yaar koduththa saabamo naan purintha paavamo

Koyil konda neeyum enna

Kallil seitha roobamo….

Male Part

Sonthamillai banthamillai

Thikkilaamal nirkkum pillai

Thukkam thannai theerkka vendum neyae

Maha dhurgai ennum per padaiththa thaayae

Male Part

En amma…..neeyillaiyae thaayillaiyae

Thaayillaiyael saeyillaiyae

Male Part

Azhuthu thozhuthu vanangum enathu kuraiyai keladi

Pirinthu kidakkum uravu irandai inaiththu kaattadi

Dhisaigalthorum pirinthu alainthum niyaayam thoongumaa

Puliyil yaeri puvanam muzhuthum pavani sendru vaa

Male Part

Thavarinaal en maeniyil soolam kondu paaichchuven

Naadi narambu anaiththaiyum soodam kondu kaaichchuven

Iraivan manathu thirakkumaa idhaya kadhavu thirakkumo

Ilaiya manathu thudikkumpothu vizhigal moodi kidakkumo….

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அம்மா........அம்மா.......

சொந்தமில்லை பந்தமில்லை

திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை

துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே

மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே

ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை

திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை

துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே

மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே

ஆண் : என் அம்மா.......நீயில்லையேல் தாயில்லையே

தாயில்லையேல் சேயில்லையே....

ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை

திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை

துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே

மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே

ஆண் : ஆயிரம் கண் தேவியே துர்க்கையே

அம்பிகையே நீலியே சூலியே

ஆயிரம் கண் தேவியே துர்க்கையே

அம்பிகையே நீலியே சூலியே

ஆண் : நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ

வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ

நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ

வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ

ஆண் : ஏழை மீது கோபமோ என்ன உந்தன் தாபமோ

யார் கொடுத்த சாபமோ நான் புரிந்த பாவமோ

கோயில் கொண்ட நீயும் என்ன

கல்லில் செய்த ரூபமோ......

ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை

திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை

துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே

மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே

ஆண் : என் அம்மா.......நீயில்லையேல் தாயில்லையே

தாயில்லையேல் சேயில்லையே....

ஆண் : அழுது தொழுது வணங்கும் எனது குறையை கேளடி

பிரிந்து கிடக்கும் உறவு இரண்டை இணைத்து காட்டடி

திசைகள்தோறும் பிரிந்து அலைந்தும் நியாயம் தூங்குமா

புலியில் ஏறி புவனம் முழுதும் பவனி சென்று வா

ஆண் : தவறினால் என் மேனியில் சூலம் கொண்டு பாய்ச்சுவேன்

நாடி நரம்பு அனைத்தையும் சூடம் கொண்டு காய்ச்சுவேன்

இறைவன் மனது திறக்குமா இதயக் கதவு திறக்குமோ

இளைய மனது துடிக்கும்போது விழிகள் மூடிக் கிடக்குமோ......

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Lyrics by: Vaali

Release information: From Maaveeran (1986) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song