Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Lyrics by : Vaali Male Part Amma…..amma….. Sonthamillai banthamillai Thikkilaamal nirkkum pillai Thukkam thannai theerkka vendum neyae Maha dhurgai ennum per padaiththa thaayae Male Part Sonthamillai banthamillai Thikkilaamal nirkkum pillai Thukkam thannai theerkka vendum neyae Maha dhurgai ennum per padaiththa thaayae Male Part En amma…..neeyillaiyae thaayillaiyae Thaayillaiyael saeyillaiyae Male Part Sonthamillai banthamillai Thikkilaamal nirkkum pillai Thukkam thannai theerkka vendum neyae Maha dhurgai ennum per padaiththa thaayae Male Part Aayiram kann deviyae durgaiyae Ambigaiyae neeliyae sooliyae Aayiram kann deviyae durgaiyae Ambigaiyae neeliyae sooliyae Male Part Ninaiththaal thuyar maattra valla sakthiyillaiyo Vinaiyai podiyaakka valla soolamillaiyo Ninaiththaal thuyar maattra valla sakthiyillaiyo Vinaiyai podiyaakka valla soolamillaiyo Male Part Yaezhai meedhu kobamo enna unthan thaapamo Yaar koduththa saabamo naan purintha paavamo Koyil konda neeyum enna Kallil seitha roobamo…. Male Part Sonthamillai banthamillai Thikkilaamal nirkkum pillai Thukkam thannai theerkka vendum neyae Maha dhurgai ennum per padaiththa thaayae Male Part En amma…..neeyillaiyae thaayillaiyae Thaayillaiyael saeyillaiyae Male Part Azhuthu thozhuthu vanangum enathu kuraiyai keladi Pirinthu kidakkum uravu irandai inaiththu kaattadi Dhisaigalthorum pirinthu alainthum niyaayam thoongumaa Puliyil yaeri puvanam muzhuthum pavani sendru vaa Male Part Thavarinaal en maeniyil soolam kondu paaichchuven Naadi narambu anaiththaiyum soodam kondu kaaichchuven Iraivan manathu thirakkumaa idhaya kadhavu thirakkumo Ilaiya manathu thudikkumpothu vizhigal moodi kidakkumo….
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : அம்மா........அம்மா....... சொந்தமில்லை பந்தமில்லை திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே ஆண் : என் அம்மா.......நீயில்லையேல் தாயில்லையே தாயில்லையேல் சேயில்லையே.... ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே ஆண் : ஆயிரம் கண் தேவியே துர்க்கையே அம்பிகையே நீலியே சூலியே ஆயிரம் கண் தேவியே துர்க்கையே அம்பிகையே நீலியே சூலியே ஆண் : நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ ஆண் : ஏழை மீது கோபமோ என்ன உந்தன் தாபமோ யார் கொடுத்த சாபமோ நான் புரிந்த பாவமோ கோயில் கொண்ட நீயும் என்ன கல்லில் செய்த ரூபமோ...... ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே ஆண் : என் அம்மா.......நீயில்லையேல் தாயில்லையே தாயில்லையேல் சேயில்லையே.... ஆண் : அழுது தொழுது வணங்கும் எனது குறையை கேளடி பிரிந்து கிடக்கும் உறவு இரண்டை இணைத்து காட்டடி திசைகள்தோறும் பிரிந்து அலைந்தும் நியாயம் தூங்குமா புலியில் ஏறி புவனம் முழுதும் பவனி சென்று வா ஆண் : தவறினால் என் மேனியில் சூலம் கொண்டு பாய்ச்சுவேன் நாடி நரம்பு அனைத்தையும் சூடம் கொண்டு காய்ச்சுவேன் இறைவன் மனது திறக்குமா இதயக் கதவு திறக்குமோ இளைய மனது துடிக்கும்போது விழிகள் மூடிக் கிடக்குமோ......
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Maaveeran (1986) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Maaveeran
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali