Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Amma ammaa

Endhan aaruyirae

Kannin maniyae..

Dheivam neeyae

Oh oh oh oh ho

Male Part

Amma ammaa

Endhan aaruyirae

Naanum neeyum

Endrum orr uyirae

Iru kannin maniyae

Oh oh oh ho..

Dheivam neeyae

Oh oh oh ho..

Male Part

Amma ammaa

Endhan aaruyirae

Male Part

Poovizhi oram

Or thuli neerum

Nee vadithaal

Manam thaangaathu

Male Part

Pon mugam konjam

Vaadi nindraalum

Naan thudippen

Vali thaazhaadhu

Male Part

Paththu maasam sumandhu

Patta paadum marandhu

Pillai selvam pirakka

Alli kayyil edukka

Male Part

Thaayum neeyae

Thavamirundhaayae

Vaaduthammaa pillaiyae

Vaattuvatho ennai neeyae..

Male Part

Amma ammaa

Endhan aaruyirae

Naanum neeyum

Endrum orr uyirae

Male Part

Paadhaigal maari

Odiya kandrai

Thaai pasuthaan

Ingu yerkkaadhaa

Male Part

Koottil irundhu

Kunju vilundhaal

Thaai kuruvi

Alli serkkaadhaa

Male Part

Nalla kaalam pirakka

Unnai naanum arindhen

Undhan kangal thirakka

Ingu paadal padithen

Male Part

Podhum podhum

Pirindhadhu podhum

Vaaduthammaa pillaiyae

Vaattuvatho ennai neeyae…

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அம்மா அம்மா...

எந்தன் ஆருயிரே....

கண்ணின் மணியே...

தெய்வம் நீயே...

ஓ....ஓ....ஓ...ஓ..

ஆண் : அம்மா அம்மா

எந்தன் ஆருயிரே

நானும் நீயும்

என்றும் ஓருயிரே

இரு கண்ணின் மணியே

ஓ...ஓ....ஓ...ஓ...

தெய்வம் நீயே

ஓ...ஓ...ஓ...ஓ...

ஆண் : அம்மா அம்மா

எந்தன் ஆருயிரே

நானும் நீயும்

என்றும் ஓருயிரே

ஆண் : பூவிழி ஓரம்

ஓர் துளி நீரும்

நீ வடித்தால்

மனம் தாங்காது

ஆண் : பொன்முகம் கொஞ்சம்

வாடி நின்றாலும்

நான் துடிப்பேன்

வலி தாளாது

ஆண் : பத்து மாசம் சுமந்து

பட்ட பாடும் மறந்து

பிள்ளைச் செல்வம் பிறக்க

அள்ளிக்கையில் எடுத்த

தாயும் நீயே...

தவமிருந்தாயே...

வாடுதம்மா பிள்ளையே.......

வாட்டுவதோ.. என்னை நீ..யே.

ஆண் : அம்மா அம்மா

எந்தன் ஆருயிரே

நானும் நீயும்

என்றும் ஓருயிரே

ஆண் : பாதைகள் மாறி

ஓடிய கன்றை

தாய்ப்பசுதான்

இங்கு ஏற்காதா

ஆண் : கூட்டிலிருந்து

குஞ்சு விழுந்தால்

தாய்க்குருவி

அள்ளிச் சேர்க்காதா

ஆண் : நல்ல காலம் பிறக்க

உன்னை நானும் அறிந்தேன்

உந்தன் கண்கள் திறக்க

இங்கு பாடல் படித்தேன்

ஆண் : போதும் போதும்...

பிரிந்தது போதும்....

வாடுதம்மா பிள்ளையே...

வாட்டுவதோ என்னை நீ..யே...

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Uzhaippali (1993) · Lyricist: Vaali

Explore this song