Roman script

Singer : Sunandha

Music by : Ilayaraja

Female Part

Amma amma

Enum aaruyirae

Naanum neeyum

Endrum or uyirae

Iru kannin maniyae

O… o… o… o…

Selvam neeyae

O… o… o… o…

Amma amma enum aaruyirae

Amma amma…

Female Part

Poovizhiyoram

Or thuli neerum

Nee vadithaal manam thaangaathu

Pon mugam konjam

Vaadi nindraalum

Naan thudippen vali thaalaathu

Female Part

Paththu maasam sumanthu

Patta paadum maranthu

Pillai chelvam pirakka

Alli kaiyil edukka

Thaayum naanae thavamirunthenae

Nee nadanthaal koodavae

Naan varuven nizhalai polae…

Female Part

Amma amma

Enum aaruyirae

Naanum neeyum

Endrum or uyirae

Female Part

Amma amma

Enum aaruyirae

Naanum neeyum

Endrum or uyirae

Iru kannin maniyae

O… o… o… o…

Selvam neeyae

O… o… o… o…

Female Part

Amma amma

Enum aaruyirae

Naanum neeyum

Endrum or uyirae

Female Part

Paathaigal maarum

Payanangal maarum

Thaai manamae endrum maaraathu

Chandhiran theiyum

Santhanam theiyum

En maganin anbu theiyaathu

Female Part

Enthan raaja unakku

Ethirkaalam irukku

Unthan perum pugalum

Oli veesum vilakku

Aayul neendu aayiram aandu

Vaazhiya nee kanmani

Then pothigai thendral polae…

Female Part

Amma amma

Enum aaruyirae

Naanum neeyum

Endrum or uyirae

Iru kannin maniyae

O… o… o… o…

Selvam neeyae

O… o… o… o…

Female Part

Amma amma

Enum aaruyirae

Naanum neeyum

Endrum or uyirae

தமிழ்

பாடகர் : சுனந்தா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : அம்மா அம்மா...

எனும் ஆருயிரே....

கண்ணின் மணியே...

நானும் நீயும்

என்றும் ஓருயிரே

இரு கண்ணின் மணியே

ஓ...ஓ....ஓ...ஓ...

செல்வம் நீயே

ஓ...ஓ...ஓ...ஓ...

அம்மா அம்மா...

எனும் ஆருயிரே....

அம்மா அம்மா

பெண் : பூவிழி ஓரம்

ஓர் துளி நீரும்

நீ வடித்தால்

மனம் தாங்காது

பெண் : பொன்முகம் கொஞ்சம்

வாடி நின்றாலும்

நான் துடிப்பேன்

வலி தாளாது

பெண் : பத்து மாசம் சுமந்து

பட்ட பாடும் மறந்து

பிள்ளைச் செல்வம் பிறக்க

அள்ளிக்கையில் எடுத்த

தாயும் நானே ...

தவமிருந்தேனே ...

நீ நடந்தால் கூடவே

நான் வருவேன் நிழலை போலே

பெண் : அம்மா அம்மா...

எனும் ஆருயிரே....

கண்ணின் மணியே...

நானும் நீயும்

என்றும் ஓருயிரே

பெண் : அம்மா அம்மா...

எனும் ஆருயிரே....

கண்ணின் மணியே...

நானும் நீயும்

என்றும் ஓருயிரே

இரு கண்ணின் மணியே

ஓ...ஓ....ஓ...ஓ...

செல்வம் நீயே

ஓ...ஓ...ஓ...ஓ...

பெண் : அம்மா அம்மா...

எனும் ஆருயிரே....

கண்ணின் மணியே...

நானும் நீயும்

என்றும் ஓருயிரே

ஆண் : பாதைகள் மாறும்

பயணங்கள் மாறும்

தாய் மனமே என்றும் மாறாது

சந்திரன் தேயும்

சந்தனம் தேயும்

என் மகனின் அன்பு தேயாது

பெண் : எந்தன் ராஜா உனக்கு

எதிர்காலம் இருக்கு

உந்தன் பேரும் புகழும்

ஒளி வீசும் விளக்கு

ஆயுள் நீண்டு ஆயிரம் ஆண்டு

வாழிய நீ கண்மணி

தென் பொதிகைத்தென்றல் போல

பெண் : அம்மா அம்மா...

எனும் ஆருயிரே....

கண்ணின் மணியே...

நானும் நீயும்

என்றும் ஓருயிரே

இரு கண்ணின் மணியே

ஓ...ஓ....ஓ...ஓ...

செல்வம் நீயே

ஓ...ஓ...ஓ...ஓ...

பெண் : அம்மா அம்மா...

எனும் ஆருயிரே....

கண்ணின் மணியே...

நானும் நீயும்

என்றும் ஓருயிரே

Song information

Singer: Sunandha

Music by: Ilayaraja

Release information: From Uzhaippali (1993) · Lyricist: Vaali

Explore this song