Roman script
Ambuli Mama Song Lyrics from Engal Selvi – 1960 Film, Starring Akkineni Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by M. S. Rajeswari and A. L. Ragavan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kuyilan. Singers : M. S. Rajeswari and A. L. Ragavan Music by : K. V. Mahadevan Lyrics by : Kuyilan Female Part Ambuli mama varuvaayae Azhagu nilaavai tharuvaayae Chorus Ambuli mama varuvaayae Azhagu nilaavai tharuvaayae Female Part Inbamudan vilaiyaada Endrum thunaiyae purivaayae Female Part Ambuli mama Chorus : Ambuli mama Ambuli mama Aa…aa….aa… Male Part Kanmani pappa azhaiththaalae Kattaayam varuven tharai melae Kanmani pappa azhaihthaalae Kattaayam varuven tharai melae Thunbamellaam odidume Unnudan saernthu siriththaalae Kanmani pappa…. Chorus : Aa….oo….oo…. Female Part Ettaatha thooraththil kittaatha pazhamaai Iruppathu edharkkaaga Chorus : Nee iruppathu edharkaga Male Part
Kettavar kaiyil ettaathu irunthaal Nallathu adharkkaaga rompa nallathu adharkkaga Kanmani pappa….aa….aa… Female : Mmm….mmm….mm… Female Part Pagalil engae sendraayo Iravil mattum vanthaayae Iravil mattum vanthaayae Male Part Pagalil thaayin panividai seithu Iravil ungalai kaana vanthaen Female : Oo…oo… Male : Aa….aa….aa… Female : Mm….mm….m…. Female Part Unthan amma yaaro Aval irupathu entha ooro Male Part Enthan ullae kudu kudu kizhavi Iruppathai neengal ariveero Kanmani pappa….aa…aa.. Chorus : Mm….mm…mm… Female Part Thaayodu vaazhnthidum thumbigalae Thaayillaa pillaigalai kandanaiyo Thaayodu vaazhnthidum thumbigalae Thaayillaa pillaigalai kandanaiyo Female Part Thaayaar madiyil anbodu Valarnthum ammaa illaiyae Idhu thandanaiyaa ambuli mama Male : Kanmani pappa…aa….aa…. Female Part Ambuli mama…aa…aaa…. Male Part Kanmani pappa….. Chorus : Mmm…mm…mm… Male : Aaa….aaa…. Chorus : Mmm…mm…mmm…. .
தமிழ்
பாடகர்கள் : எம். எஸ். ராஜேஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன் இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் பாடலாசிரியர் : குயிலன் பெண் : அம்புலி மாமா வருவாயே அழகு நிலாவை தருவாயே குழு : அம்புலி மாமா வருவாயே அழகு நிலாவை தருவாயே பெண் : இன்பமுடன் விளையாட என்றும் துணையே புரிவாயே பெண் : அம்புலி மாமா குழு : அம்புலி மாமா அம்புலி மாமாஆ......ஆ....ஆ.... ஆண் : கண்மணி பாப்பா அழைத்தாலே கட்டாயம் வருவேன் தரை மேலே கண்மணி பாப்பா அழைத்தாலே கட்டாயம் வருவேன் தரை மேலே துன்பமெல்லாம் ஓடிடுமே உன்னுடன் சேர்ந்து சிரித்தாலே கண்மணி பாப்பா....... குழு : ஆ........ஓ........ஓ......... பெண் : எட்டாத தூரத்தில் கிட்டாத பழமாய் இருப்பது எதற்காக குழு : நீ இருப்பது எதற்காக....... ஆண் : கெட்டவர் கையில் எட்டாது இருந்தால் நல்லது அதற்காக ரொம்ப நல்லது அதற்காக கண்மணி பாப்பா ஆ.......ஆ...... பெண் : ம்ம்......ம்ம்ம்......ம்ம்..... பெண் : பகலில் எங்கே சென்றாயோ இரவில் மட்டும் வந்தாயே இரவில் மட்டும் வந்தாயே ............... ஆண் : பகலில் தாயின் பணிவிடை செய்து இரவில் உங்களை காண வந்தேன் பெண் : ஓ.....ஓ....... ஆண் : ஆ......ஆ.....ஆ...... பெண் : ம்.....ம்......ம்......ம்.... பெண் : உந்தன் அம்மா யாரோ அவள் இருப்பது எந்த ஊரோ ஆண் : எந்தன் உள்ளே குடுகுடு கிழவி இருப்பதை நீங்கள் அறிவீரோ கண்மணி பாப்பா....ஆ.....ஆ........ குழு : ம்ம்....ம்ம்.....ம்ம்....... பெண் : தாயோடு வாழ்ந்திடும் தும்பிகளே தாயில்லா பிள்ளைகளை கண்டனையா தாயோடு வாழ்ந்திடும் தும்பிகளே தாயில்லா பிள்ளைகளை கண்டனையா பெண் : தாயார் மடியில் அன்போடு வளர்ந்தும் அம்மா இல்லையே இது தண்டைனையா அம்புலி மாமா ....... ஆண் : கண்மணி பாப்பா.... ஆண் : எத்தனை கோடி துணை இருந்தாலும் அது குறைதானே என்றும் அது குறைதானே பெற்றவள் இல்லா குழந்தைகளோடே பிரியம் காட்டுதல் முறைதானே பிரியம் காட்டுதல் முறைதானே கண்மணி பாப்பா......ஆ......ஆ...... பெண் : அம்புலி மாமா....ஆஅ....ஆஅ.... ஆண் : கண்மணி பாப்பா குழு : ம்ம்ம்....ம்ம்...ம்ம்.... ஆண் : ஆஅ....ஆஅ.... குழு : ம்ம்ம்....ம்ம்...ம்ம்....
Song information
Singers: M. S. Rajeswari and A. L. Ragavan
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kuyilan
Release information: From Engal Selvi (1960) · Singer: M. S. Rajeswari and A. L. Ragavan · Lyricist: Kuyilan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: M. S. Rajeswari and A. L. Ragavan
- Film / album: Engal Selvi
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kuyilan