Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Aalangudi Somu

Male Part

Ambigaiyae unnai nambi vanthaen

Yae….yae….yae….yae….yaen….

Male Part

Ambigaiyae unnai nambi vanthaen

Unthan aalaya vaasalilae

Thavam kidanthaen thavam kidanthaen

Maagamaagasasa thaamathaamagaga

Neethaneethamama kamathanisa

Thanisanithasa

Saathamaaga thaamathama nee sugamaa sammathaama

Male Part

Unnai naan santhiththaen

Nee aayiraththil oruththi

Unnai naan santhiththaen

Nee aayiraththil oruththi

Ullaththaal rasiththaen

Enthan paarvaiyilae niruththi

Paarvaiyilae niruththi

Male Part

Unnai naan santhiththaen

Nee aayiraththil oruththi

Male Part

Ambigaiyae unnai nambi vanthaen

Unthan aalaya vaasalilae

Thavam kidanthaen

Male Part

……………..

Male Part

Mohana punnagai malarnthidumpothu

Malligai thoranam manathai thodaathu

Mohana punnagai malarnthidumpothu

Malligai thoranam manathai thodaathu

Mogaththin vasamaagi mayakkam tharaathu

Ma ma ga ni tha maanganithaa

Ma ma ga ni tha maanganithaa

Gama gama gama gama kanithaa maanganitha

Male Part

Sammathamaa….saagasamaa….

Sammathamma sammathammaa

Naan unthan kooda vara sammathammaa

Sammathammaa

Naan unthan kooda vara sammathammaa

Sarisamamaaga nizhal polae

Naan koodavara sammathammaa….eppadi

Naan unthan kooda vara sammathammaa

Male Part

Ambigaiyae unnai nambi vanthaen

Unthan aalaya vaasalilae

Thavam kidanthaen thavam kidanthaen

Male : …………….

Male Part

Aasaiyin paathaiyil nee vantha kolam

Anantha pothaiyil mithanthathu raagam

Raagam….raagam….raagam…..

Aasaiyin paathaiyil nee vantha kolam

Anantha pothaiyil mithanthathu raagam

Aarambam aagattum perinba geetham perinba geetham

Male Part

Haha oru naal pothumaa

Indroru naal pothumaa

Naan paada indroru naal pothumaa

Naathamaa geethamaa naathamaa geethamaa

Unnai naan paada indru oru naal pothumaa

Pothumaa…. pothumaa….pothumaa…..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்.....

ஏ....ஏ.....ஏ.........ஏ......ஏன்...........

ஆண் : அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்.....

உந்தன் ஆலய வாசலிலே

தவம் கிடந்தேன் தவம் கிடந்தேன்

மாகமாகஸஸ தாமதாமகக நீதநீதமம கமதநிஸ

தநிஸநிதஸ.................

சாதமாக தாமதமா நீ சுகமா சம்மதமா

ஆண் : உன்னை நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில் ஒருத்தி

உன்னை நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில் ஒருத்தி

உள்ளத்தால் ரசித்தேன்

எந்தன் பார்வையிலே நிறுத்தி

பார்வையிலே நிறுத்தி

ஆண் : உன்னை நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில் ஒருத்தி

ஆண் : அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்.....

உந்தன் ஆலய வாசலிலே

தவம் கிடந்தேன்

ஆண் : ...........................

ஆண் : மோஹன புன்னகை மலர்ந்திடும் போது

மல்லிகை தோரணம் மனதை தொடாது

மோஹன புன்னகை மலர்ந்திடும் போது

மல்லிகை தோரணம் மனதை தொடாது

மோகத்தின் வசமாகி மயக்கம் தராது

ம ம க நி த மாங்கனிதா

ம ம க நி த மாங்கனிதா

கம கம கம கம கனிதா மாங்கனிதா

ஆண் : சம்மதமா..... சாகசமா.....

சம்மதம்மா சம்மதம்மா

நான் உந்தன் கூடவர சம்மதம்மா

சம்மதம்மா

நான் உந்தன் கூடவர சம்மதம்மா

சரிசமமாக நிழல் போலே

நான் கூடவர சம்மதம்மா.......எப்படி..

நான் உந்தன் கூட வர சம்மதம்மா....

ஆண் : அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்.....

உந்தன் ஆலய வாசலிலே

தவம் கிடந்தேன் தவம் கிடந்தேன்

ஆண் : ...........................

ஆண் : ஆசையின் பாதையில் நீ வந்த கோலம்

ஆனந்த போதையில் மிதந்தது ராகம்

ராகம்.....ராகம்.....ராகம்.....

ஆசையின் பாதையில் நீ வந்த கோலம்

ஆனந்த போதையில் மிதந்தது ராகம்

ஆரம்பம் ஆகட்டும் பேரின்ப கீதம் பேரின்ப கீதம்

ஆண் : ஹஹ ஒரு நாள் போதுமா

இன்றொரு நாள் போதுமா

நான் பாட இன்றொரு நாள் போதுமா

நாதமா கீதமா நாதமா கீதமா

உன்னை நான் பாட இன்று ஒரு நாள் போதுமா

போதுமா...போதுமா...போதுமா........

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Shankar Ganesh

Lyrics by: Aalangudi Somu

Release information: From Oli Piranthathu (1980) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Aalangudi Somu · Music: Shankar Ganesh

Explore this song