Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Viswanathan – Ramamoorthy Male Part Thennai ilam keettrinilae… Ae… ae… ae… Male Part Thennai ilam keettrinilae Thaalaattum thendraladhu Thennai ilam keettrinilae Thaalaattum thendraladhu Thennai thanai saaithu vidum Puyalaaga varum pozhudhu Thennai thanai saaithu vidum Puyalaaga varum pozhudhu Male Part Amaidhiyaana nadhiyinilae Odum odam Alavillaadha vellam vandhaal Aadum Kaattrinilum mazhaiyinilum Kalanga vaikkum idiyinilum Male Part Kaattrinilum mazhaiyinilum Kalanga vaikkum idiyinilum Karayinilae odhunghi nindraal vaazhum Hoi hoi Female : Kaattrinilum mazhaiyinilum Kalanga vaikkum idiyinilum Karayinilae odhunghi nindraal vaazhum(Overlap) Male Part Amaidhiyaana nadhiyinilae Odum odam Alavillaadha vellam vandhaal Aadum Female : Oo….ooo….oo…..oo….oo….ooo…..(Overlap) Female Part O… amaidhiyaana nadhiyinilae Nadhiyinilae nadhiyinilae odum Female Part Naanalilae kaaleduthu Nadandhu vandha penmai idhu Naanam ennum thendralilae Thottil kattum menmai idhu Female Part Andhiyil mayangi vizhum Kaalaiyil thelindhu vidum Anbu mozhi kettu vittaal Thunba nilai maari vidum Female Part Amaidhiyaana nadhiyinilae Odum odam Alavillaadha vellam vandhaal Aadum Kaattrinilum mazhaiyinilum Kalanga vaikkum idiyinilum Karayinilae odhungi nindraal vaazhum Hoi hoi Female Part Amaidhiyaana nadhiyinilae odum
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : தென்னம்
இளங்கீற்றினிலே.....ஏ.....ஏ....ஏ....
{தென்னம் இளங்கீற்றினிலே
தாலாட்டும் தென்றல் அது} (2)
ஆண் : {தென்னைதனைச்
சாய்த்துவிடும் புயலாக
வரும்பொழுது}(2)
ஆண் : அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
ஆண் : காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்
ஆண் : காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி
நின்றால் வாழும் ஹோய்
ஹோய்
ஆண் : அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
பெண் : ஓஒ.....ஓஓ......ஓஒ....
ஓஒ.....ஓஒ.....ஓஒ.....
பெண் : அமைதியான
நதியினிலே நதியினிலே
நதியினிலே ஓடும்
பெண் : நாணலிலே
காலெடுத்து நடந்து
வந்த பெண்மை இது
பெண் : நாணம் என்னும்
தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது
பெண் : அந்தியில்
மயங்கி விழும்
காலையில் தெளிந்து
விடும்
பெண் : அன்பு மொழி
கேட்டுவிட்டால் துன்ப
நிலை மாறிவிடும்
பெண் : அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
பெண் : காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி
நின்றால் வாழும் ஹோய்
ஹோய்
பெண் : அமைதியான
நதியினிலே ஓடும்Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Aandavan Kattalai (1964) (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Aandavan Kattalai (1964)
- Composer: Viswanathan – Ramamoorthy