Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Viswanathan – Ramamoorthy

Male Part

Thennai ilam keettrinilae…

Ae… ae… ae…

Male Part

Thennai ilam keettrinilae

Thaalaattum thendraladhu

Thennai ilam keettrinilae

Thaalaattum thendraladhu

Thennai thanai saaithu vidum

Puyalaaga varum pozhudhu

Thennai thanai saaithu vidum

Puyalaaga varum pozhudhu

Male Part

Amaidhiyaana nadhiyinilae

Odum odam

Alavillaadha vellam vandhaal

Aadum

Kaattrinilum mazhaiyinilum

Kalanga vaikkum idiyinilum

Male Part

Kaattrinilum mazhaiyinilum

Kalanga vaikkum idiyinilum

Karayinilae odhunghi nindraal vaazhum

Hoi hoi

Female : Kaattrinilum mazhaiyinilum

Kalanga vaikkum idiyinilum

Karayinilae odhunghi nindraal vaazhum(Overlap)

Male Part

Amaidhiyaana nadhiyinilae

Odum odam

Alavillaadha vellam vandhaal

Aadum

Female : Oo….ooo….oo…..oo….oo….ooo…..(Overlap)

Female Part

O… amaidhiyaana nadhiyinilae

Nadhiyinilae nadhiyinilae odum

Female Part

Naanalilae kaaleduthu

Nadandhu vandha penmai idhu

Naanam ennum thendralilae

Thottil kattum menmai idhu

Female Part

Andhiyil mayangi vizhum

Kaalaiyil thelindhu vidum

Anbu mozhi kettu vittaal

Thunba nilai maari vidum

Female Part

Amaidhiyaana nadhiyinilae

Odum odam

Alavillaadha vellam vandhaal

Aadum

Kaattrinilum mazhaiyinilum

Kalanga vaikkum idiyinilum

Karayinilae odhungi nindraal vaazhum

Hoi hoi

Female Part

Amaidhiyaana nadhiyinilae odum

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : தென்னம்

இளங்கீற்றினிலே.....ஏ.....ஏ....ஏ....

{தென்னம் இளங்கீற்றினிலே

தாலாட்டும் தென்றல் அது} (2)

ஆண் : {தென்னைதனைச்

சாய்த்துவிடும் புயலாக

வரும்பொழுது}(2)

ஆண் : அமைதியான

நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத

வெள்ளம் வந்தால் ஆடும்

ஆண் : காற்றினிலும்

மழையினிலும் கலங்க

வைக்கும் இடியினிலும்

ஆண் : காற்றினிலும்

மழையினிலும் கலங்க

வைக்கும் இடியினிலும்

கரையினிலே ஒதுங்கி

நின்றால் வாழும் ஹோய்

ஹோய்

ஆண் : அமைதியான

நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத

வெள்ளம் வந்தால் ஆடும்

பெண் : ஓஒ.....ஓஓ......ஓஒ....

ஓஒ.....ஓஒ.....ஓஒ.....

பெண் : அமைதியான

நதியினிலே நதியினிலே

நதியினிலே ஓடும்

பெண் : நாணலிலே

காலெடுத்து நடந்து

வந்த பெண்மை இது

பெண் : நாணம் என்னும்

தென்றலிலே தொட்டில்

கட்டும் மென்மை இது

பெண் : அந்தியில்

மயங்கி விழும்

காலையில் தெளிந்து

விடும்

பெண் : அன்பு மொழி

கேட்டுவிட்டால் துன்ப

நிலை மாறிவிடும்

பெண் : அமைதியான

நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத

வெள்ளம் வந்தால் ஆடும்

பெண் : காற்றினிலும்

மழையினிலும் கலங்க

வைக்கும் இடியினிலும்

கரையினிலே ஒதுங்கி

நின்றால் வாழும் ஹோய்

ஹோய்

பெண் : அமைதியான

நதியினிலே ஓடும்

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Aandavan Kattalai (1964) (1964) · Lyricist: Kannadasan

Explore this song