Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Viswanathan – Ramamoorthy

Male Part

{ Amaithiyaana

Nathiyinilae odum

Odam alavillatha

Vellam vanthaal aadum } (2)

Male Part

{ Kaatrinilum

Mazhaiyinilum kalanga

Vaikum idiyinilum } (2)

Karaiyinilae othungi

Nindraal vaazhum hoi hoi

Male Part

Amaithiyaana

Nathiyinilae odum

Odam alavillatha

Vellam vanthaal aadum

Male Part

Thennam ilankeetrinilae ….

{ Thennam ilankeetrinilae

Thaalaatum thendral adhu } (2)

Male Part

{ Thennai thanai

Saaithu vidum puyalaaga

Varum pozhuthu } (2)

Male Part

Amaithiyaana

Nathiyinilae odum

Odam alavillatha

Vellam vanthaal aadum

Male Part

{ Aatrankarai

Metinilae aadi nirkum

Naanal adhu } (2)

Male Part

{ Kaatradithaal

Saaivathillai kanintha

Manam veezhvathillai } (2)

Male Part

{ Amaithiyaana

Nathiyinilae odum

Odam alavillatha

Vellam vanthaal aadum } (2)

Female Part

…………………….

Female Part

{ Naanalilae

Kaal eduthu nadanthu

Vantha penmai idhu } (2)

Female Part

{ Naanam

Ennum thendralilae

Thottil kattum menmai idhu } (2)

Female Part

Amaithiyaana

Nathiyinilae odum

Odam alavillatha

Vellam vanthaal aadum

Female Part

{ Anthiyil

Mayangi vizhum

Kaalaiyil thelinthu vidum } (2)

Female Part

{ Anbu mozhi

Ketu vittaal thunba

Nilai maarividum } (2)

Male & Female : Amaithiyaana

Nathiyinilae odum

Odam alavillatha

Vellam vanthaal aadum

Male & Female : Kaatrinilum

Mazhaiyinilum kalanga

Vaikum idiyinilum

Karaiyinilae othungi

Nindraal vaazhum hoi hoi

Male & Female : Amaithiyaana

Nathiyinilae odum

Odam alavillatha

Vellam vanthaal aadum

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { அமைதியான

நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத

வெள்ளம் வந்தால் ஆடும் } (2)

ஆண் : { காற்றினிலும்

மழையினிலும் கலங்க

வைக்கும் இடியினிலும் } (2)

கரையினிலே ஒதுங்கி

நின்றால் வாழும் ஹோய்

ஹோய்

ஆண் : அமைதியான

நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத

வெள்ளம் வந்தால் ஆடும்

ஆண் : தென்னம்

இளங்கீற்றினிலே....

{ தென்னம் இளங்கீற்றினிலே

தாலாட்டும் தென்றல் அது } (2)

ஆண் : { தென்னைதனைச்

சாய்த்துவிடும் புயலாக

வரும்பொழுது }(2)

ஆண் : அமைதியான

நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத

வெள்ளம் வந்தால் ஆடும்

ஆண் : { ஆற்றங்கரை

மேட்டினிலே ஆடி

நிற்கும் நாணலது } (2)

ஆண் : { காற்றடித்தால்

சாய்வதில்லை கனிந்த

மனம் வீழ்வதில்லை } (2)

ஆண் : { அமைதியான

நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத

வெள்ளம் வந்தால் ஆடும் } (2)

பெண் : .......................

பெண் : { நாணலிலே

காலெடுத்து நடந்து

வந்த பெண்மை இது } (2)

பெண் : { நாணம் என்னும்

தென்றலிலே தொட்டில்

கட்டும் மென்மை இது } (2)

பெண் : அமைதியான

நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத

வெள்ளம் வந்தால் ஆடும்

பெண் : { அந்தியில்

மயங்கி விழும்

காலையில் தெளிந்து

விடும் } (2)

பெண் : { அன்பு மொழி

கேட்டுவிட்டால் துன்ப

நிலை மாறிவிடும் } (2)

ஆண் & பெண் : அமைதியான

நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத

வெள்ளம் வந்தால் ஆடும்

ஆண் & பெண் : காற்றினிலும்

மழையினிலும் கலங்க

வைக்கும் இடியினிலும்

கரையினிலே ஒதுங்கி

நின்றால் வாழும் ஹோய்

ஹோய்

ஆண் & பெண் : அமைதியான

நதியினிலே ஓடும்

ஓடம் அளவில்லாத

வெள்ளம் வந்தால் ஆடும்

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Aandavan Kattalai (1964) (1964) · Lyricist: Kannadasan

Explore this song