Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Haaa…aaa..aa

Amaidhi purave amaidhi purave

Azhaikkindren unnai

Nimmadhiyae nimmadhiyae naan

Nesikkindren unnai

Female Part

Amaidhi purave amaidhi purave

Azhaikkindren unnai

Nimmadhiyae nimmadhiyae naan

Nesikkindren unnai

Female Part

Amaidhi purave amaidhi purave

Azhaikkindren unnai

Female Part

Kaalangalaalae thendral varuga

Puyalae vara vendaam

Megangalaale mazhaiye varuga

Vellam vara vendam

Female Part

Veedugal thorum oliyae varuga

Irulae vara vendaam

Nadugal thorum uravae varuga

Pagaiyae vara vendaam

Female Part

Samadhaname samadhaname

Thazhuvugindren unnai

Dharmadevane dharmadevane

Saranadainthen unnai

Female Part

Amaidhi purave amaidhi purave

Azhaikkindren unnai

Female Part

Buthan vazhiyil asokan sevai

Purindhadhu edharkaaga

Punnagai mugame devanin veedena

Sonnadhu edharkkaaga

Female Part

Sathiya neriyai thaarani engum

Thandhadhu edharkaaga

Samadhanamaam samadhanamaam

Thaayae unakkaaga

Female Part

Amaidhi purave amaidhi purave

Azhaikkindren unnai

Nimmadhiyae nimmadhiyae naan

Nesikkindren unnai

Female Part

Amaidhi purave amaidhi purave

Azhaikkindren unnai

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹா..ஆஅ..ஆ

அமைதிப் புறாவே அமைதிப் புறாவே

அழைக்கின்றேன் உன்னை

நிம்மதியே நிம்மதியே நான்

நேசிக்கின்றேன் உன்னை

பெண் : அமைதிப் புறாவே அமைதிப் புறாவே

அழைக்கின்றேன் உன்னை

நிம்மதியே நிம்மதியே நான்

நேசிக்கின்றேன் உன்னை

பெண் : அமைதிப் புறாவே அமைதிப் புறாவே

அழைக்கின்றேன் உன்னை

பெண் : காலங்களாலே தென்றல் வருக

புயலே வர வேண்டாம்

மேகங்களாலே மழையே வருக

வெள்ளம் வர வேண்டாம்

பெண் : வீடுகள் தோறும் ஒளியே வருக

இருளே வர வேண்டாம்

நாடுகள் தோறும் உறவே வருக

பகையே வர வேண்டாம்

பெண் : சமாதானமே சமாதானமே

தழுவுகிறேன் உன்னை

தர்மதேவனே தர்மதேவனே

சரணடைந்தேன் உன்னை

பெண் : அமைதிப் புறாவே அமைதிப் புறாவே

அழைக்கின்றேன் உன்னை

பெண் : புத்தன் வழியில் அசோகன் சேவை

புரிந்தது எதற்காக

புன்னகை முகமே தேவனின் வீடெனச்

சொன்னது எதற்காக

பெண் : சத்திய நெறியைத் தாரணி எங்கும்

தந்தது எதற்காக

சமாதானமாம் சமாதானமாம்

தாயே உனக்காக ! தாயே உனக்காக !

.

பெண் : அமைதிப் புறாவே அமைதிப் புறாவே

அழைக்கின்றேன் உன்னை

நிம்மதியே நிம்மதியே நான்

நேசிக்கின்றேன் உன்னை

பெண் : அமைதிப் புறாவே அமைதிப் புறாவே

அழைக்கின்றேன் உன்னை

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Thaaye Unakkaga (1965) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song