Roman script

Singers : P. Suseela and Krishna Chandar

Music by : Ilayaraja

Male Part

Alli vachcha malligaiyae

Pulli vachcha pon mayilae

Male Part

Alli vachcha malligaiyae

Female : Mm…..mm…mm….

Male : Pulli vachcha pon mayilae

Female : Mm…..mm…

Male : Enna thayakkam enna mayakkam

Enna thayakkam enna mayakkam

Nee sirichchaa pothum kurinji pookkum

Male Part

Alli vachcha malligaiyae

Female : Mm…..mm…mm….

Male : Pulli vachcha pon mayilae….

Female Part

Oo raamanae…..un aasai meiyaanathaa

Male : Yae poongodi….intha bhoomi poiyaanathaa

Female Part

Kaadhil sonna vaarththa

Ennai Kaaval kaakkumaa

Neththu sonna pechchu niram maari pogumaa

Male Part

Thangam niram karukkumaa

Oor ulagam porukkumaa

Nambiththaanae vanthu vizhnthaenae

Male Part

Alli vachcha malligaiyae

Female : Mm…..mm…mm….

Male : Pulli vachcha pon mayilae

Female : Mm…..mm…

Male : Enna thayakkam enna mayakkam

Enna thayakkam enna mayakkam

Nee sirichchaa pothum kurinji pookkum

Male Part

Alli vachcha malligaiyae

Female : Mm…..mm…mm….

Male : Pulli vachcha pon mayilae….

Male Part

Aagaayamum intha mannum saatchiyadi

Female : Yaar kettathu manasaatchi pothum ini

Male Part

Paatham nogum pothu

Ullangaiyaal thaangavaa

Female : Poyae solla vaenaam

Chinna kaiyae thaangumaa

Male Part

Vennilavu uthirumaa

Natchaththiram nagarumaa

Female : Uvama vaenaam

Unmai sollu mama….

Male Part

Alli vachcha malligaiyae

Female : Mm…..mm…mm….

Male : Pulli vachcha pon mayilae

Female : Mm…..mm…

Male : Enna thayakkam enna mayakkam

Enna thayakkam enna mayakkam

Nee sirichchaa pothum kurinji pookkum

Male Part

Alli vachcha malligaiyae

Female : Mm…..mm…mm….

Male : Pulli vachcha pon mayilae….

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கிருஷ்ண சந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே...

புள்ளி வச்ச பொன் மயிலே....

ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே...

பெண் : ம்...ம்...ம்....

ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே.....

பெண் : ம்...ம்....

ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம்

என்ன தயக்கம் என்ன மயக்கம்

நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே...

பெண் : ம்...ம்...ம்....

ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே.....

பெண் : ஓ ராமனே......உன் ஆசை மெய்யானதா

ஆண் : ஏ பூங்கொடி.....இந்த பூமி பொய்யானதா

பெண் : காதில் சொன்ன வார்த்த

என்னை காவல் காக்குமா

நேத்து சொன்ன பேச்சு நெறம் மாறிப்போகுமா

ஆண் : தங்கம் நெறம் கருக்குமா

ஊர் ஒலகம் பொறுக்குமா

நம்பித்தானே வந்து விழுந்தேனே......

ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே...

பெண் : ம்...ம்...ம்....

ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே.....

பெண் : ம்...ம்....

ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம்

என்ன தயக்கம் என்ன மயக்கம்

நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே...

பெண் : ம்...ம்...ம்....

ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே.....

ஆண் : ஆகாயமும் இந்த மண்ணும் சாட்சியடி

பெண் : யார் கேட்டது மனசாட்சி போதும் இனி

ஆண் : பாதம் நோகும் போது

உள்ளங்கையால் தாங்கவா

பெண் : பொய்யே சொல்ல வேணாம்

சின்ன கையே தாங்குமா

ஆண் : வெண்ணிலவு உதிருமா

நட்சத்திரம் நகருமா

பெண் : உவம வேணாம்

உண்மை சொல்லு மாமா...

ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே...

பெண் : ம்...ம்...ம்....

ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே.....

பெண் : ம்...ம்....

ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம்

என்ன தயக்கம் என்ன மயக்கம்

நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே...

பெண் : ம்...ம்...ம்....

ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே.....

Song information

Singers: P. Suseela and Krishna Chandar

Music by: Ilayaraja

Release information: From Inimai Idho Idho (1983) · Lyricist: Vairamuthu

Explore this song