Roman script
Singers : P. Suseela and Krishna Chandar Music by : Ilayaraja Male Part Alli vachcha malligaiyae Pulli vachcha pon mayilae Male Part Alli vachcha malligaiyae Female : Mm…..mm…mm…. Male : Pulli vachcha pon mayilae Female : Mm…..mm… Male : Enna thayakkam enna mayakkam Enna thayakkam enna mayakkam Nee sirichchaa pothum kurinji pookkum Male Part Alli vachcha malligaiyae Female : Mm…..mm…mm…. Male : Pulli vachcha pon mayilae…. Female Part Oo raamanae…..un aasai meiyaanathaa Male : Yae poongodi….intha bhoomi poiyaanathaa Female Part Kaadhil sonna vaarththa Ennai Kaaval kaakkumaa Neththu sonna pechchu niram maari pogumaa Male Part Thangam niram karukkumaa Oor ulagam porukkumaa Nambiththaanae vanthu vizhnthaenae Male Part Alli vachcha malligaiyae Female : Mm…..mm…mm…. Male : Pulli vachcha pon mayilae Female : Mm…..mm… Male : Enna thayakkam enna mayakkam Enna thayakkam enna mayakkam Nee sirichchaa pothum kurinji pookkum Male Part Alli vachcha malligaiyae Female : Mm…..mm…mm…. Male : Pulli vachcha pon mayilae…. Male Part Aagaayamum intha mannum saatchiyadi Female : Yaar kettathu manasaatchi pothum ini Male Part Paatham nogum pothu Ullangaiyaal thaangavaa Female : Poyae solla vaenaam Chinna kaiyae thaangumaa Male Part Vennilavu uthirumaa Natchaththiram nagarumaa Female : Uvama vaenaam Unmai sollu mama…. Male Part Alli vachcha malligaiyae Female : Mm…..mm…mm…. Male : Pulli vachcha pon mayilae Female : Mm…..mm… Male : Enna thayakkam enna mayakkam Enna thayakkam enna mayakkam Nee sirichchaa pothum kurinji pookkum Male Part Alli vachcha malligaiyae Female : Mm…..mm…mm…. Male : Pulli vachcha pon mayilae….
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கிருஷ்ண சந்தர் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே... புள்ளி வச்ச பொன் மயிலே.... ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே... பெண் : ம்...ம்...ம்.... ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே..... பெண் : ம்...ம்.... ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம் என்ன தயக்கம் என்ன மயக்கம் நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும் ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே... பெண் : ம்...ம்...ம்.... ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே..... பெண் : ஓ ராமனே......உன் ஆசை மெய்யானதா ஆண் : ஏ பூங்கொடி.....இந்த பூமி பொய்யானதா பெண் : காதில் சொன்ன வார்த்த என்னை காவல் காக்குமா நேத்து சொன்ன பேச்சு நெறம் மாறிப்போகுமா ஆண் : தங்கம் நெறம் கருக்குமா ஊர் ஒலகம் பொறுக்குமா நம்பித்தானே வந்து விழுந்தேனே...... ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே... பெண் : ம்...ம்...ம்.... ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே..... பெண் : ம்...ம்.... ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம் என்ன தயக்கம் என்ன மயக்கம் நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும் ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே... பெண் : ம்...ம்...ம்.... ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே..... ஆண் : ஆகாயமும் இந்த மண்ணும் சாட்சியடி பெண் : யார் கேட்டது மனசாட்சி போதும் இனி ஆண் : பாதம் நோகும் போது உள்ளங்கையால் தாங்கவா பெண் : பொய்யே சொல்ல வேணாம் சின்ன கையே தாங்குமா ஆண் : வெண்ணிலவு உதிருமா நட்சத்திரம் நகருமா பெண் : உவம வேணாம் உண்மை சொல்லு மாமா... ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே... பெண் : ம்...ம்...ம்.... ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே..... பெண் : ம்...ம்.... ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம் என்ன தயக்கம் என்ன மயக்கம் நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும் ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே... பெண் : ம்...ம்...ம்.... ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே.....
Song information
Singers: P. Suseela and Krishna Chandar
Music by: Ilayaraja
Release information: From Inimai Idho Idho (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Suseela and Krishna Chandar
- Film / album: Inimai Idho Idho
- Composer: Ilayaraja