Roman script

Singer : P. Susheela

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Female Part

Akkaraiyil avanirukka

Ikkaraiyil naanirukka

Akkaraiyillaadhathenna kadal alaiyae

Andru sendruvitta enn thalaivan varavillayae

Female Part

Akkaraiyil avanirukka

Ikkaraiyil naanirukka

Akkaraiyillaadhathenna kadal alaiyae

Andru sendruvitta enn thalaivan varavillayae

Female Part

Katti oru mutthamittu

Karpanaiyil kavi padithu

Katti oru mutthamittu

Karpanaiyil kavi padithu

Thottanaithu kaadhalukku kadal alaiyae

En tholirendum vaadudhadi kadal alaiyae…

Female Part

Kaiyile valayal illai

Kannirenddil thookamillai

Kattiulla aadaigalum kadal alaiyae

En sittridaiyil thangavillai kadal laiyae

Female Part

Akkaraiyil avanirukka

Ikkaraiyil naanirukka

Akkaraiyillaadhathenna kadal alaiyae

Andru sendruvitta enn thalaivan varavillayae

Female Part

Porsilaiyin nenjinilae

Poothirukkum malaraiyellaam

Porsilaiyin nenjinilae

Poothirukkum malaraiyellaam

Karsilaikku saathuvaenoh kadal alaiyae

En kanniraindha kaadhalanthaan varavillayae

Female Part

Meenaaga pirandhirundhaal

Vaendiyae thavamiruppaen

Naanaaga poaiyiruppaen kadal alaiyae

Naan maanaaga pirandhu vittaen kadal alaiyae

Female Part

Akkaraiyil avanirukka

Ikkaraiyil naanirukka

Akkaraiyillaadhathenna kadal alaiyae

Andru sendruvitta enn thalaivan varavillayae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அக்கரையில் அவனிருக்க

இக்கரையில் நானிருக்க

அக்கறையில்லாததென்ன கடல் அலையே

அன்று சென்று விட்ட என் தலைவன் வரவில்லையே..

பெண் : அக்கரையில் அவனிருக்க

இக்கரையில் நானிருக்க

அக்கறையில்லாததென்ன கடல் அலையே

அன்று சென்று விட்ட என் தலைவன் வரவில்லையே..

பெண் : கட்டி ஒரு முத்தமிட்டு

கற்பனையில் கவி படித்து

கட்டி ஒரு முத்தமிட்டு

கற்பனையில் கவி படித்து

தொட்டணைத்துக் காதலுக்கு கடல் அலையே

என் தோளிரண்டும் வாடுதடி கடல் அலையே.....

பெண் : கையிலே வளையலில்லை

கண்ணிரண்டில் தூக்கமில்லை

கட்டியுள்ள ஆடைகளும் கடல் அலையே.

என் சிற்றிடையில் தங்கவில்லை கடல் அலையே..

பெண் : அக்கரையில் அவனிருக்க

இக்கரையில் நானிருக்க

அக்கறையில்லாததென்ன கடல் அலையே

அன்று சென்று விட்ட என் தலைவன் வரவில்லையே..

பெண் : பொற்சிலையின் நெஞ்சினிலே

பூத்திருக்கும் மலரையெல்லாம்

பொற்சிலையின் நெஞ்சினிலே

பூத்திருக்கும் மலரையெல்லாம்

கற்சிலைக்குச் சாத்துவேனோ கடல் அலையே

என் கண்ணிறைந்த காதலன்தான் வரவில்லையே

பெண் : மீனாகப் பிறந்திருந்தால்

வேண்டியே தவமிருப்பேன்

நானாகப் போயிருப்பேன் கடல் அலையே

நான் மானாகப் பிறந்து விட்டேன் கடல் அலையே....

பெண் : அக்கரையில் அவனிருக்க

இக்கரையில் நானிருக்க

அக்கறையில்லாததென்ன கடல் அலையே

அன்று சென்று விட்ட என் தலைவன் வரவில்லையே..

Song information

Singer: P. Susheela

Music by: R. Govarthanam

Lyrics by: Kannadasan

Release information: From Porsilai (1969) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam

Explore this song