Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

Hmm hmm hmm hmm…hmm..

Ahahaha …..

Female Part

Aiyirandu thingalile

Kaiyirandil vanthavane

Aiyirandu thingalile

Kaiyirandil vanthavane

Female Part

Maiyezhudhum kangalile

Muthamizhai thanthavaney

Female Part

Arupadayil kudiyamarndha

Azhagu baalagano

Saravanano gurubarano

Valli velavano

Female Part

Aiyirandu thingalile

Kaiyirandil vanthavaney

Maiyezhudhum kangalile

Muthamizhai thanthavaney

Female Part

Aadidu kanmaniye

Aanip pon thotilile

Annam naan ootidavo

Maanikka vatilile

Female Part

Aadidu kanmaniye

Aanip pon thotilile

Annam naan ootidavo

Maanikka vattilile

Female Part

Iyatramizhum isaithamizhum

Mazhalayiley kondaada

Amma amma amma endru

Female Part

Iyatramizhum isaithamizhum

Mazhalayiley kondaada

Nee asainthu Nadakkaiyiley

Naadagamum Undaaga

Uyir kaaviyam nee endraaga

Female : Aiyirandu thingalile

Kaiyirandil vanthavaney

Maiyezhudhum kangalile

Muthamizhai thanthavaney

Female Part

Yaarathu thanthai endru

Oooraar unaik kaettaal

Thaayoru kannagi thaan

Thangamey nee uraippaai

Female Part

Yaarathu thanthai endru

Oooraar unaik kaettaal

Thaayoru kannagi thaan

Thangamey nee uraippaai

Female Part

Oruvanukkey maalaiyitaen

Uravu kolla methaiyittaen

Oruvanukkey maalaiyitaen

Uravu kolla methaiyittaen

Female Part

Manamarintha unmai ithu

Manivilakkaey sollivittaen

Antha theivathin mel

Aaniyittaen…………

Female Part

Aiyirandu thingalile

Kaiyirandil vanthavaney

Maiyezhudhum kangalile

Muthamizhai thanthavaney

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்

ஆஹாஹாஹா.....

பெண் : ஐயிரண்டு திங்களிலே

கையிரண்டில் வந்தவனே

ஐயிரண்டு திங்களிலே

கையிரண்டில் வந்தவனே

பெண் : மை வழியும் கண்களிலே

முத்தமிழைத் தந்தவனே

பெண் : அறுப்படையில் குடி அமர்ந்த

அழகு பாலகனோ

சரவணனோ குருபரனோ

வள்ளி வேலவனோ

பெண் : ஐயிரண்டு திங்களிலே

கையிரண்டில் வந்தவனே

மை வழியும் கண்களிலே

முத்தமிழைத் தந்தவனே

பெண் : ஆடிடு கண்மணியே

ஆணிப் பொன் தொட்டிலிலே

அன்னம் நான் ஊட்டிடவோ

மாணிக்க வட்டிலிலே

பெண் : ஆடிடு கண்மணியே

ஆணிப் பொன் தொட்டிலிலே

அன்னம் நான் ஊட்டிடவோ

மாணிக்க வட்டிலிலே

பெண் : இயற்றமிழும் இசைத்தமிழும்

மழலையிலே கொண்டாட

அம்மா அம்மா அம்மா என்ற

பெண் : இயற்றமிழும் இசைத்தமிழும்

மழலையிலே கொண்டாட

நீ அசைந்து நடக்கையிலே

நாடகமும் உண்டாக

உயிர் காவியம் நீ என்றாக.......

பெண் : ஐயிரண்டு திங்களிலே

கையிரண்டில் வந்தவனே

மை வழியும் கண்களிலே

முத்தமிழைத் தந்தவனே

பெண் : யாரது தந்தை என்று

ஊரார் உனைக் கேட்டால்

தாயொரு கண்ணகிதான்

தங்கமே நீ உரைப்பாய்

பெண் : யாரது தந்தை என்று

ஊரார் உனைக் கேட்டால்

தாயொரு கண்ணகிதான்

தங்கமே நீ உரைப்பாய்

பெண் : ஒருவனுக்கே மாலையிட்டேன்

உறவுக் கொள்ள மெத்தையிட்டேன்

ஒருவனுக்கே மாலையிட்டேன்

உறவுக் கொள்ள மெத்தையிட்டேன்

பெண் : மனமறிந்த உண்மை இது

மணிவிளக்கே சொல்லிவிட்டேன்

அந்த தெய்வத்தின் மேல்

ஆணையிட்டேன்..........

பெண் : ஐயிரண்டு திங்களிலே

கையிரண்டில் வந்தவனே

மை வழியும் கண்களிலே

முத்தமிழைத் தந்தவனே

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Annapoorni (1978) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song