Roman script

Singer : Santhosh Jayakaran

Music by : Rajkumar Amal

Lyrics by : Karky

Male Part

Agandhaiyae…!

Sinam therithae erindha andrae!

Pirindhu vittaai nenjae!

Mana kasappo edharkku endrae

Marandhu vittaai nenjae!

Male Part

Edhanaala kobam endrae

Maranthaalum kannil vaazhum

Maranam un dhegam thindrum

Marikaamal mannil neelum

Male Part

Pesa vendam vidu

Enna maarum ini

Kodi inbam edhu?

Agandhaiyae…

Male Part

Kooda vendaam vidu

Enna maarum ini

Vaazhvin artham edhu?

Agandhaiyae…

Chorus : .…………………

Male Part

Udaindhadhellaam

Tholaindhadhellaam

Kidaipadheno nenjae?

Virisalellaam maraindhu ponnaal

Thigaipadheno nenjae?

Male Part

Uravedhil keeral illai

Unarvedhil kaayam illai

Udaindhaalum ondraai serkum

Seyal dhaanae anbin ellai?

Male Part

Yaar manadhinai

Yaar mudhalinil solvaar?

Yaar agandhaiyai

Yaar mudhalinil kolvaar?

Male Part

Neeya adhu naana?

Adhu indraa nigazhum?

Naana adhu neeya?

Endha nenjam negizhum?

Male Part

Neeya adhu naana?

Adhu indraa nigazhum?

Naana adhu neeya?

Endha nenjam negizhum?

Male Part

Neeya adhu naana?

Adhu indraa nigazhum?

Naana adhu neeya?

Endha nenjam negizhum?

தமிழ்

பாடகர் : சந்தோஷ் ஜெயகரன்

இசை அமைப்பாளர் : ராஜ்குமார் அமல்

பாடல் ஆசிரியர் : கார்க்கி

ஆண் : அகந்தையே…!

சினம் தெரித்தே எரிந்த அன்றே

பிரிந்து விட்டாய் நெஞ்சே!

மனக் கசப்போ எதற்கு என்றே

மறந்து விட்டாய் நெஞ்சே!

ஆண் : எதனாலக் கோபம் என்றே

மறந்தாலும் கண்ணில் வாழும்

மரணம் உன் தேகம் தின்றும்

மறிக்காமல் மண்ணில் நீளும்

ஆண் : பேச வேண்டாம் விடு

என்ன மாறும் இனி

கோடி இன்பம் எது?

அகந்தையே…

ஆண் : கூட வேண்டாம் விடு

என்ன மாறும் இனி

வாழ்வின் அர்த்தம் எது?

அகந்தையே…

குழு : .................

ஆண் : உடைந்ததெல்லாம்

தொலைந்ததெல்லாம்

கிடைப்பதேனோ நெஞ்சே?

விரிசலெல்லாம் மறைந்து போனால்

திகைப்பதேதோ நெஞ்சே?

ஆண் : உறவேதில் கீறல் இல்லை

உணர்வேதில் காயம் இல்லை

உடைந்தாலும் ஒன்று சேர்க்கும்

செயல் தானே அன்பின் எல்லை?

ஆண் : யார் மனதினை

யாா் முதலினில் சொல்வார்?

யார் அகந்தையை

யார் முதலினில் கொல்வார்?

ஆண் : நீயா அது நானா?

அது இன்றா நிகழும்?

நானா அது நீயா?

எந்த நெஞ்சம் நெகிழும்?

ஆண் : நீயா அது நானா?

அது இன்றா நிகழும்?

நானா அது நீயா?

எந்த நெஞ்சம் நெகிழும்?

ஆண் : நீயா அது நானா?

அது இன்றா நிகழும்?

நானா அது நீயா?

எந்த நெஞ்சம் நெகிழும்?

Song information

Singer: Santhosh Jayakaran

Music by: Rajkumar Amal

Lyrics by: Karky

Release information: From Parole (2022) · Singer: Santhosh Jayakaran · Lyricist: Karky · Music: Rajkumar Amal

Explore this song