Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Female Part Adiyae kannammaa…..aa….aa….aa… Amaithi ennammaa….aa….aa….aa… Adiyae kannammaa…..aa….aa….aa… Amaithi ennammaa….aa….aa….aa… Female Part Thaai veedu vanthaayo Thaalaatta kandaayo Thaai veedu vanthaayo Thaalaatta kandaayo Female Part Nee indru kannkondu Kaanum yaavum anantha kaatchi Nee konda maangalyam naalum Vaazhum agnisatchi Female Part Thaai veedu vanthaayo Thaalaatta kandaayo Adiyae kannammaa…. Chorus …………… Female Part Intha eerezhu logangal meedhu Unthan eedaana penn ondru yaedhu Kannamma….adiyae kannammaa…. Female Part Intha eerezhu logangal meedhu Unthan eedaana penn ondru yaedhu Female Part Kanavan endru kadavul vanthaan Unathan kurai yaavum kunamaaga kondaan Yaarum kaanaatha yogam unnodu Endrum santhosha sangeedham paadu Female Part Thaai veedu vanthaayo Thaalaatta kandaayo Adiyae kannammaa…. Chorus …………… Female Part Vaadai kaattrodu kadhai pesumpothu Neenda karaiyoram uravaadum neerae Paavai enthan purushan polae Ungal varalaattril yaarenum undo Female Part Selvam oru kodi thanthaal varumodi Dheivam kettaalum tharamaattaen podi Female Part Thaai veedu vanthaayo Thaalaatta kandaayo Adiyae kannammaa….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அடியே கண்ணம்மா......ஆ......ஆ......ஆ....... அமைதி என்னம்மா........ஆ.....ஆ...ஆ.... அடியே கண்ணம்மா......ஆ......ஆ......ஆ....... அமைதி என்னம்மா........ஆ.....ஆ...ஆ.... பெண் : தாய் வீடு வந்தாயோ தாலாட்ட கண்டாயோ தாய் வீடு வந்தாயோ தாலாட்ட கண்டாயோ பெண் : நீ இன்று கண்கொண்டு காணும் யாவும் ஆனந்த காட்சி நீ கொண்ட மாங்கல்யம் நாளும் வாழும் அக்னிசாட்சி பெண் : தாய் வீடு வந்தாயோ தாலாட்ட கண்டாயோ அடியே கண்ணம்மா................ குழு : ....................... பெண் : இந்த ஈரேழு லோகங்கள் மீது உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது கண்ணம்மா .......அடியே கண்ணம்மா......... பெண் : இந்த ஈரேழு லோகங்கள் மீது உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது பெண் : கணவன் என்று கடவுள் வந்தான் உந்தன் குறை யாவும் குணமாக கொண்டான் யாரும் காணாத யோகம் உன்னோடு என்றும் சந்தோஷ சங்கீதம் பாடு பெண் : தாய் வீடு வந்தாயோ தாலாட்ட கண்டாயோ அடியே கண்ணம்மா.................... குழு : ............................ பெண் : வாடைக் காற்றோடு கதை பேசும்போது நீண்ட கரையோரம் உறவாடும் நீரே பாவை எந்தன் புருஷன் போலே உங்கள் வரலாற்றில் யாரேனும் உண்டோ பெண் : செல்வம் ஒரு கோடி தந்தாள் வருமோடி தெய்வம் கேட்டாலும் தரமாட்டேன் போடி பெண் : தாய் வீடு வந்தாயோ தாலாட்ட கண்டாயோ அடியே கண்ணம்மா....................
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Release information: From Agni Sakshi (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Agni Sakshi
- Composer: M. S. Viswanathan