Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Female Part

Adiyae kannammaa…..aa….aa….aa…

Amaithi ennammaa….aa….aa….aa…

Adiyae kannammaa…..aa….aa….aa…

Amaithi ennammaa….aa….aa….aa…

Female Part

Thaai veedu vanthaayo

Thaalaatta kandaayo

Thaai veedu vanthaayo

Thaalaatta kandaayo

Female Part

Nee indru kannkondu

Kaanum yaavum anantha kaatchi

Nee konda maangalyam naalum

Vaazhum agnisatchi

Female Part

Thaai veedu vanthaayo

Thaalaatta kandaayo

Adiyae kannammaa….

Chorus

……………

Female Part

Intha eerezhu logangal meedhu

Unthan eedaana penn ondru yaedhu

Kannamma….adiyae kannammaa….

Female Part

Intha eerezhu logangal meedhu

Unthan eedaana penn ondru yaedhu

Female Part

Kanavan endru kadavul vanthaan

Unathan kurai yaavum kunamaaga kondaan

Yaarum kaanaatha yogam unnodu

Endrum santhosha sangeedham paadu

Female Part

Thaai veedu vanthaayo

Thaalaatta kandaayo

Adiyae kannammaa….

Chorus

……………

Female Part

Vaadai kaattrodu kadhai pesumpothu

Neenda karaiyoram uravaadum neerae

Paavai enthan purushan polae

Ungal varalaattril yaarenum undo

Female Part

Selvam oru kodi thanthaal varumodi

Dheivam kettaalum tharamaattaen podi

Female Part

Thaai veedu vanthaayo

Thaalaatta kandaayo

Adiyae kannammaa….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அடியே கண்ணம்மா......ஆ......ஆ......ஆ.......

அமைதி என்னம்மா........ஆ.....ஆ...ஆ....

அடியே கண்ணம்மா......ஆ......ஆ......ஆ.......

அமைதி என்னம்மா........ஆ.....ஆ...ஆ....

பெண் : தாய் வீடு வந்தாயோ

தாலாட்ட கண்டாயோ

தாய் வீடு வந்தாயோ

தாலாட்ட கண்டாயோ

பெண் : நீ இன்று கண்கொண்டு

காணும் யாவும் ஆனந்த காட்சி

நீ கொண்ட மாங்கல்யம் நாளும்

வாழும் அக்னிசாட்சி

பெண் : தாய் வீடு வந்தாயோ

தாலாட்ட கண்டாயோ

அடியே கண்ணம்மா................

குழு : .......................

பெண் : இந்த ஈரேழு லோகங்கள் மீது

உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது

கண்ணம்மா .......அடியே கண்ணம்மா.........

பெண் : இந்த ஈரேழு லோகங்கள் மீது

உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது

பெண் : கணவன் என்று கடவுள் வந்தான்

உந்தன் குறை யாவும் குணமாக கொண்டான்

யாரும் காணாத யோகம் உன்னோடு

என்றும் சந்தோஷ சங்கீதம் பாடு

பெண் : தாய் வீடு வந்தாயோ

தாலாட்ட கண்டாயோ

அடியே கண்ணம்மா....................

குழு : ............................

பெண் : வாடைக் காற்றோடு கதை பேசும்போது

நீண்ட கரையோரம் உறவாடும் நீரே

பாவை எந்தன் புருஷன் போலே

உங்கள் வரலாற்றில் யாரேனும் உண்டோ

பெண் : செல்வம் ஒரு கோடி தந்தாள் வருமோடி

தெய்வம் கேட்டாலும் தரமாட்டேன் போடி

பெண் : தாய் வீடு வந்தாயோ

தாலாட்ட கண்டாயோ

அடியே கண்ணம்மா....................

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Release information: From Agni Sakshi (1982) · Lyricist: Vaali

Explore this song