Roman script

Singer : Malaysiya Vasudevan

Music by : K. V. Mahadevan

Male Part

Adi ranganathan thangachi

Ippo rendukattaan un katchi

Nee vaai thiranthu vaarthai onnum

Pesidatha oomachi

Male Part

Adi ranganathan thangachi

Ippo rendukattaan un katchi

Nee vaai thiranthu vaarthai onnum

Pesidatha oomachi

Male Part

{Koondil yaeri manushanga pol

Saatchi solluva

Nalla kanavan manaivi pirinji nikka

Aatchi pannuva} (2)

Male Part

Nenachadha nee mudichidathaan

Soozhchi pannuva

Nenachadha nee mudichidathaan

Soozhchi pannuva

Un naadagathil vidha vidhama kaatchi pannuva

Un naadagathil vidha vidhama kaatchi pannuva

Male Part

Adi ranganathan thangachi

Ippo rendukattaan un katchi

Nee vaai thiranthu vaarthai onnum

Pesidatha oomachi

Male Part

{Vayasu ponnu karppizhandha

Paarthu nirkkura

Adha paathukittu punnagathaan

Poothu nikkura} (2)

Male Part

Thaai pazhiya thaan sumandha

Kumarai ponnu neeyae

Thaai pazhiya thaan sumandha

Kumarai ponnu neeyae

Oru deivamaakki koyililae irukka vacha thaayae

Oru deivamaakki koyililae irukka vacha thaayae

Male Part

Adi ranganathan thangachi

Ippo rendukattaan un katchi

Nee vaai thiranthu vaarthai onnum

Pesidatha oomachi

Male Part

{Endha neram enna seiyuva

Yarukku than theriyum

Un antharangam ulagathula

Yaarukku thaan puriyum} (2)

Male Part

Aaga motham ethu senjaalum

Nanmaiyilae mudiyum

Aaga motham ethu senjaalum

Nanmaiyilae mudiyum

Amma nee illatti irunda vaanam eppadi thaan vidiyum

Nee illatti irunda vaanam eppadi thaan vidiyum

Male Part

Adi ranganathan thangachi

Ippo rendukattaan un katchi

Nee vaai thiranthu vaarthai onnum

Pesidatha oomachi

Pesidatha oomachi

Pesidatha oomachi…eee

தமிழ்

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : அடி ரெங்கநாதன் தங்கச்சி

இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி

நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்

பேசிடாத ஊமச்சி

ஆண் : அடி ரெங்கநாதன் தங்கச்சி

இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி

நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்

பேசிடாத ஊமச்சி

ஆண் : {கூண்டில் ஏறி மனுஷங்க போல்

சாட்சி சொல்லுவே நல்ல

கணவன் மனைவி பிரிஞ்சு நிக்க

ஆட்சி பண்ணுவே} (2)

ஆண் : நெனச்சத நீ முடிச்சிடத்தான்

சூழ்ச்சி பண்ணுவே

நெனச்சத நீ முடிச்சிடத்தான்

சூழ்ச்சி பண்ணுவே

உன் நாடகத்தில் விதவிதமா

காட்சி பண்ணுவே...

உன் நாடகத்தில் விதவிதமா

காட்சி பண்ணுவே...

ஆண் : அடி ரெங்கநாதன் தங்கச்சி

இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி

நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்

பேசிடாத ஊமச்சி

ஆண் : {வயசுப் பொண்ணு கற்பிழந்தா

பார்த்து நிக்குறே

அதப் பாத்துக்கிட்டு புன்னகத்தான்

பூத்து நிக்குறே} (2)

ஆண் : தாய் பழிய தான் சுமந்த

குமரிப் பொண்ணு நீயே

தாய் பழிய தான் சுமந்த

குமரிப் பொண்ணு நீயே

ஒரு தெய்வமாக்கி கோயிலிலே

இருக்க வச்ச தாயே

ஒரு தெய்வமாக்கி கோயிலிலே

இருக்க வச்ச தாயே

ஆண் : அடி ரெங்கநாதன் தங்கச்சி

இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி

நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்

பேசிடாத ஊமச்சி

ஆண் : {எந்த நேரம் என்ன செய்வே

யாருக்குத்தான் தெரியும்

உன் அந்தரங்கம் உலகத்துல

யாருக்குத்தான் புரியும்} (2)

ஆண் : ஆக மொத்தம் எது செஞ்சாலும்

நன்மையிலே முடியும்

ஆக மொத்தம் எது செஞ்சாலும்

நன்மையிலே முடியும்

அம்மா நீயில்லாட்டி இருண்ட வானம்

எப்படித்தான் விடியும்

நீயில்லாட்டி இருண்ட வானம்

எப்படித்தான் விடியும்

ஆண் : அடி ரெங்கநாதன் தங்கச்சி

இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி

நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்

பேசிடாத ஊமச்சி

Song information

Singer: Malaysiya Vasudevan

Music by: K. V. Mahadevan

Release information: From Samayapurathale Satchi (1985) · Lyricist: Vaali

Explore this song