Roman script
Singer : Malaysiya Vasudevan
Music by : K. V. Mahadevan
Male Part
Adi ranganathan thangachi
Ippo rendukattaan un katchi
Nee vaai thiranthu vaarthai onnum
Pesidatha oomachi
Male Part
Adi ranganathan thangachi
Ippo rendukattaan un katchi
Nee vaai thiranthu vaarthai onnum
Pesidatha oomachi
Male Part
{Koondil yaeri manushanga pol
Saatchi solluva
Nalla kanavan manaivi pirinji nikka
Aatchi pannuva} (2)
Male Part
Nenachadha nee mudichidathaan
Soozhchi pannuva
Nenachadha nee mudichidathaan
Soozhchi pannuva
Un naadagathil vidha vidhama kaatchi pannuva
Un naadagathil vidha vidhama kaatchi pannuva
Male Part
Adi ranganathan thangachi
Ippo rendukattaan un katchi
Nee vaai thiranthu vaarthai onnum
Pesidatha oomachi
Male Part
{Vayasu ponnu karppizhandha
Paarthu nirkkura
Adha paathukittu punnagathaan
Poothu nikkura} (2)
Male Part
Thaai pazhiya thaan sumandha
Kumarai ponnu neeyae
Thaai pazhiya thaan sumandha
Kumarai ponnu neeyae
Oru deivamaakki koyililae irukka vacha thaayae
Oru deivamaakki koyililae irukka vacha thaayae
Male Part
Adi ranganathan thangachi
Ippo rendukattaan un katchi
Nee vaai thiranthu vaarthai onnum
Pesidatha oomachi
Male Part
{Endha neram enna seiyuva
Yarukku than theriyum
Un antharangam ulagathula
Yaarukku thaan puriyum} (2)
Male Part
Aaga motham ethu senjaalum
Nanmaiyilae mudiyum
Aaga motham ethu senjaalum
Nanmaiyilae mudiyum
Amma nee illatti irunda vaanam eppadi thaan vidiyum
Nee illatti irunda vaanam eppadi thaan vidiyum
Male Part
Adi ranganathan thangachi
Ippo rendukattaan un katchi
Nee vaai thiranthu vaarthai onnum
Pesidatha oomachi
Pesidatha oomachi
Pesidatha oomachi…eeeதமிழ்
பாடகர் : மலேஷியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
ஆண் : அடி ரெங்கநாதன் தங்கச்சி
இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி
நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்
பேசிடாத ஊமச்சி
ஆண் : அடி ரெங்கநாதன் தங்கச்சி
இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி
நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்
பேசிடாத ஊமச்சி
ஆண் : {கூண்டில் ஏறி மனுஷங்க போல்
சாட்சி சொல்லுவே நல்ல
கணவன் மனைவி பிரிஞ்சு நிக்க
ஆட்சி பண்ணுவே} (2)
ஆண் : நெனச்சத நீ முடிச்சிடத்தான்
சூழ்ச்சி பண்ணுவே
நெனச்சத நீ முடிச்சிடத்தான்
சூழ்ச்சி பண்ணுவே
உன் நாடகத்தில் விதவிதமா
காட்சி பண்ணுவே...
உன் நாடகத்தில் விதவிதமா
காட்சி பண்ணுவே...
ஆண் : அடி ரெங்கநாதன் தங்கச்சி
இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி
நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்
பேசிடாத ஊமச்சி
ஆண் : {வயசுப் பொண்ணு கற்பிழந்தா
பார்த்து நிக்குறே
அதப் பாத்துக்கிட்டு புன்னகத்தான்
பூத்து நிக்குறே} (2)
ஆண் : தாய் பழிய தான் சுமந்த
குமரிப் பொண்ணு நீயே
தாய் பழிய தான் சுமந்த
குமரிப் பொண்ணு நீயே
ஒரு தெய்வமாக்கி கோயிலிலே
இருக்க வச்ச தாயே
ஒரு தெய்வமாக்கி கோயிலிலே
இருக்க வச்ச தாயே
ஆண் : அடி ரெங்கநாதன் தங்கச்சி
இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி
நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்
பேசிடாத ஊமச்சி
ஆண் : {எந்த நேரம் என்ன செய்வே
யாருக்குத்தான் தெரியும்
உன் அந்தரங்கம் உலகத்துல
யாருக்குத்தான் புரியும்} (2)
ஆண் : ஆக மொத்தம் எது செஞ்சாலும்
நன்மையிலே முடியும்
ஆக மொத்தம் எது செஞ்சாலும்
நன்மையிலே முடியும்
அம்மா நீயில்லாட்டி இருண்ட வானம்
எப்படித்தான் விடியும்
நீயில்லாட்டி இருண்ட வானம்
எப்படித்தான் விடியும்
ஆண் : அடி ரெங்கநாதன் தங்கச்சி
இப்போ ரெண்டுங்கெட்டான் உன் கட்சி
நீ வாய் திறந்து வார்த்தை ஒண்ணும்
பேசிடாத ஊமச்சிSong information
Singer: Malaysiya Vasudevan
Music by: K. V. Mahadevan
Release information: From Samayapurathale Satchi (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysiya Vasudevan
- Film / album: Samayapurathale Satchi
- Composer: K. V. Mahadevan