Roman script

Singers : P. Jayachandran, Maharajan and Krishnamoorthi

Music by : Ilayaraja

Lyrics by : Muthulingam

Male Part

Adi naagu…..adi naagu

En rasakkili pudhu roja chedi

Pakkam vanthu nilladi

Naan katterumbu katti vellam nee

Mayilae kuyilae maalaiya tharavaa

Male Part

Kaattil pugunthu puli pudichen

Karadi kugaiyil eli pudichen

Aattai kadichcha peru nariyai

Amukki pidichchu naan kadichen

Male Part

Kombaanaiyai….velaalae

Naan kuththi konnaenadi

Veeran naanthaandi

Mayilae kuyilae maalaiya tharavaa

Male Part

Adi naagu…..

En rasakkili pudhu roja chedi

Pakkam vanthu nilladi

Naan katterumbu katti vellam nee

Mayilae kuyilae maalaiya tharavaa

Male Part

Murungai maraththa muttiyilae

Modhi saaichcha muniyappan naan

Kottai yaeri kudhichchirukkaen

Poottai udaichchu puguththirukkaen

Male Part

Oorukkullae….aa….aa….aa…aa…

Oorukkullae en kooda kushththikku

Aal yaedhadi enakku eedaethadi

Mayilae kuyilae maalaiya tharavaa

Male Part

Adi naagu…..

En rasakkili pudhu roja chedi

Pakkam vanthu nilladi

Naan katterumbu katti vellam nee

Mayilae kuyilae maalaiya tharavaa

Male Part

Thedi vantha pendugala

Thirumbikooda paarththathillai

Aththa magalum enakkaaga

Aaru varusham kaaththirukkaa

Male Part

Un aasaiyaal…aa…aa…

Un aasaiyaal thoongaama yaekkaththil

Melinjenadi urugi ponaenadi

Mayilae kuyilae maalaiya tharavaa

Male Part

Adi naagu…..

En rasakkili pudhu roja chedi

Pakkam vanthu nilladi

Naan katterumbu katti vellam nee

All : Mayilae kuyilae maalaiya tharavaa

Mayilae kuyilae maalaiya tharavaa

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன், மகாராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : அடி நாகு........அடி நாகு.....

என் ராசாக்கிளி புது ரோசாச் செடி

பக்கம் வந்து நில்லடி

நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ

மயிலே குயிலே மாலைய தரவா.....

ஆண் : காட்டில் புகுந்து புலி புடிச்சேன்

கரடிக் குகையில் எலிப் புடிச்சேன்

ஆட்டை கடிச்ச பெரு நரியை

அமுக்கி பிடிச்சு நான் கடிச்சேன்

ஆண் : கொம்பானையை.......வேலாலே

நான் குத்தி கொன்னேனடி

வீரன் நான்தானடி

மயிலே குயிலே மாலைய தரவா.....

ஆண் : அடி நாகு.....

என் ராசாக்கிளி புது ரோசாச் செடி

பக்கம் வந்து நில்லடி

நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ

மயிலே குயிலே மாலைய தரவா.....

ஆண் : முருங்கை மரத்தை முட்டியிலே

மோதி சாய்ச்ச முனியப்பன் நான்

கோட்டை ஏறி குதிச்சிருக்கேன்

பூட்டை உடைச்சு புகுந்திருக்கேன்

ஆண் : ஊருக்குள்ளே......ஆ......ஆ......ஆ.....ஆ....

ஊருக்குள்ளே என் கூட குஷ்திக்கு

ஆள் ஏதடி எனக்கு ஈடேதடி

மயிலே குயிலே மாலைய தரவா....

ஆண் : அடி நாகு.....

என் ராசாக்கிளி புது ரோசாச் செடி

பக்கம் வந்து நில்லடி

நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ

மயிலே குயிலே மாலைய தரவா.....

ஆண் : தேடி வந்த பெண்டுகள

திரும்பிக் கூட பார்த்ததில்லை

அத்த மகளும் எனக்காக

ஆறு வருஷம் காத்திருக்கா

ஆண் : உன் ஆசையால்.......ஆ....ஆ..

உன் ஆசையால் தூங்காம ஏக்கத்தில்

மெலிஞ்சேனடி உருகி போனேனடி.......

மயிலே குயிலே மாலைய தரவா.....

ஆண் : அடி நாகு.....

என் ராசாக்கிளி புது ரோசாச் செடி

பக்கம் வந்து நில்லடி

நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ

அனைவரும் : மயிலே குயிலே மாலைய தரவா.....

மயிலே குயிலே மாலைய தரவா.....

Song information

Singers: P. Jayachandran, Maharajan and Krishnamoorthi

Music by: Ilayaraja

Lyrics by: Muthulingam

Release information: From Karumbu Vil (1980) · Singer: P. Jayachandran, Maharajan and Krishnamoorthi · Lyricist: Muthulingam · Music: Ilayaraja

Explore this song