Roman script
Singers : P. Jayachandran, Maharajan and Krishnamoorthi Music by : Ilayaraja Lyrics by : Muthulingam Male Part Adi naagu…..adi naagu En rasakkili pudhu roja chedi Pakkam vanthu nilladi Naan katterumbu katti vellam nee Mayilae kuyilae maalaiya tharavaa Male Part Kaattil pugunthu puli pudichen Karadi kugaiyil eli pudichen Aattai kadichcha peru nariyai Amukki pidichchu naan kadichen Male Part Kombaanaiyai….velaalae Naan kuththi konnaenadi Veeran naanthaandi Mayilae kuyilae maalaiya tharavaa Male Part Adi naagu….. En rasakkili pudhu roja chedi Pakkam vanthu nilladi Naan katterumbu katti vellam nee Mayilae kuyilae maalaiya tharavaa Male Part Murungai maraththa muttiyilae Modhi saaichcha muniyappan naan Kottai yaeri kudhichchirukkaen Poottai udaichchu puguththirukkaen Male Part Oorukkullae….aa….aa….aa…aa… Oorukkullae en kooda kushththikku Aal yaedhadi enakku eedaethadi Mayilae kuyilae maalaiya tharavaa Male Part Adi naagu….. En rasakkili pudhu roja chedi Pakkam vanthu nilladi Naan katterumbu katti vellam nee Mayilae kuyilae maalaiya tharavaa Male Part Thedi vantha pendugala Thirumbikooda paarththathillai Aththa magalum enakkaaga Aaru varusham kaaththirukkaa Male Part Un aasaiyaal…aa…aa… Un aasaiyaal thoongaama yaekkaththil Melinjenadi urugi ponaenadi Mayilae kuyilae maalaiya tharavaa Male Part Adi naagu….. En rasakkili pudhu roja chedi Pakkam vanthu nilladi Naan katterumbu katti vellam nee All : Mayilae kuyilae maalaiya tharavaa Mayilae kuyilae maalaiya tharavaa
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன், மகாராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : அடி நாகு........அடி நாகு..... என் ராசாக்கிளி புது ரோசாச் செடி பக்கம் வந்து நில்லடி நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ மயிலே குயிலே மாலைய தரவா..... ஆண் : காட்டில் புகுந்து புலி புடிச்சேன் கரடிக் குகையில் எலிப் புடிச்சேன் ஆட்டை கடிச்ச பெரு நரியை அமுக்கி பிடிச்சு நான் கடிச்சேன் ஆண் : கொம்பானையை.......வேலாலே நான் குத்தி கொன்னேனடி வீரன் நான்தானடி மயிலே குயிலே மாலைய தரவா..... ஆண் : அடி நாகு..... என் ராசாக்கிளி புது ரோசாச் செடி பக்கம் வந்து நில்லடி நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ மயிலே குயிலே மாலைய தரவா..... ஆண் : முருங்கை மரத்தை முட்டியிலே மோதி சாய்ச்ச முனியப்பன் நான் கோட்டை ஏறி குதிச்சிருக்கேன் பூட்டை உடைச்சு புகுந்திருக்கேன் ஆண் : ஊருக்குள்ளே......ஆ......ஆ......ஆ.....ஆ.... ஊருக்குள்ளே என் கூட குஷ்திக்கு ஆள் ஏதடி எனக்கு ஈடேதடி மயிலே குயிலே மாலைய தரவா.... ஆண் : அடி நாகு..... என் ராசாக்கிளி புது ரோசாச் செடி பக்கம் வந்து நில்லடி நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ மயிலே குயிலே மாலைய தரவா..... ஆண் : தேடி வந்த பெண்டுகள திரும்பிக் கூட பார்த்ததில்லை அத்த மகளும் எனக்காக ஆறு வருஷம் காத்திருக்கா ஆண் : உன் ஆசையால்.......ஆ....ஆ.. உன் ஆசையால் தூங்காம ஏக்கத்தில் மெலிஞ்சேனடி உருகி போனேனடி....... மயிலே குயிலே மாலைய தரவா..... ஆண் : அடி நாகு..... என் ராசாக்கிளி புது ரோசாச் செடி பக்கம் வந்து நில்லடி நான் கட்டெறும்பு கட்டி வெல்லம் நீ அனைவரும் : மயிலே குயிலே மாலைய தரவா..... மயிலே குயிலே மாலைய தரவா.....
Song information
Singers: P. Jayachandran, Maharajan and Krishnamoorthi
Music by: Ilayaraja
Lyrics by: Muthulingam
Release information: From Karumbu Vil (1980) · Singer: P. Jayachandran, Maharajan and Krishnamoorthi · Lyricist: Muthulingam · Music: Ilayaraja
Explore this song
- Singer: P. Jayachandran
- Singer: Maharajan and Krishnamoorthi
- Film / album: Karumbu Vil
- Composer: Ilayaraja
- Lyricist: Muthulingam