Roman script
Singers : Jayachandran and Shoba Chandrasekhar
Music by : Ilayaraja
Male Part
Adi maadi veettu maanae…
Unnai kattikkitten naanae…
Adi maadi veettu maanae…
Unnai kattikkitten naanae…
Male Part
Aiyaru vekkala ammi midhikkala
Aiyaru vekkala ammi midhikkala
Melamum kottala thaaliyum kattala
Kalyaanam thaan aagi pochu
Innikku mudhal iravu enna aachu
Male Part
Adi maadi veettu maanae…
Unnai kattikkitten naanae…
Male Part
{Kalyaanam mudinju
Kadhavugal saathum
Kadhavugal saathi kalyaanamaa} (2)
Male Part
{Thattodu paal pazhangal
Engae pennae
Naan unnum paal pazhangal
Nee kannae} (2)
Male Part
Kangalil ennadi kanneeraa
Kannathil sudum venneeraa
Aalaana anna kili koosaamal pesaadhaa
Aththaanai alli kollaadhaa
Male Part
Adi maadi veettu maanae…
Unnai kattikkitten naanae…
Male Part
Aiyaru vekkala ammi midhikkala
Aiyaru vekkala ammi midhikkala
Melamum kottala thaaliyum kattala
Kalyaanam thaan aagi pochu
Innikku mudhal iravu enna aachu..hae
Male Part
{Kannaana kannae
Kalyaana ponnae
Aala vachu adippaan y
Yen maamanae} (2)
Male Part
{Vaal yendhi pagai mudippaan
Vaanji naadhan
Ennodu thunai iruppaan
En thozhan} (2)
Male Part
Vaanam idindhu vandhaalum
Boomi irandaai ponaalum
Naan indru vacha pottu
Maaraadhu maaraadhu
Ezhezhu jenmam kaanaadhu
Female Part
Naan maadi veettu maanae…
Unnai thedi vandhen naanae…
Naan maadi veettu maanae…
Unnai thedi vandhen naanae…
Female Part
Aiyaru vekkala ammi midhikkala
Aiyaru vekkala ammi midhikkala
Melamum kottala thaaliyum kattala
Kaadhalukku aayul nooru
Indha kanneerukku artham veru
Kaadhalukku aayul nooru
Indha kanneerukku artham veruதமிழ்
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் ஷோபா சந்திரசேகர் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அடி மாடி வீட்டு மானே....ஏ உன்னை கட்டிக்கிட்டேன் நானே.....ஏ அடி மாடி வீட்டு மானே உன்னை கட்டிக்கிட்டேன் நானே ஆண் : அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல மேளமும் கொட்டல தாலியும் கட்டல கல்யாணம்தான் ஆகிப் போச்சு இன்னிக்கு முதல் இரவு என்ன ஆச்சு ஆண் : அடி மாடி வீட்டு மானே உன்னை கட்டிக்கிட்டேன் நானே ஆண் : கல்யாணம் முடிஞ்சு கதவுகள் சாத்தும் கதவுகள் சாத்தி கல்யாணமா கல்யாணம் முடிஞ்சு கதவுகள் சாத்தும் கதவுகள் சாத்தி கல்யாணமா ஆண் : தட்டோடு பால் பழங்கள் எங்கே பெண்ணே நான் உண்ணும் பால் பழங்கள் நீ கண்ணே தட்டோடு பால் பழங்கள் எங்கே பெண்ணே நான் உண்ணும் பால் பழங்கள் நீ கண்ணே ஆண் : கண்களில் என்னடி கண்ணீரா கன்னத்தில சுடும் வெந்நீரா ஆளான அன்னக் கிளி கூசாமல் பேசாதா அத்தானை அள்ளிக் கொள்ளாதா.... ஆண் : அடி மாடி வீட்டு மானே....ஏ உன்னை கட்டிக்கிட்டேன் நானே.....ஏ அடி மாடி வீட்டு மானே உன்னை கட்டிக்கிட்டேன் நானே ஆண் : அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல மேளமும் கொட்டல தாலியும் கட்டல கல்யாணம்தான் ஆகிப் போச்சு இன்னிக்கு முதல் இரவு என்ன ஆச்சு...ஹ... ஆண் : கண்ணான கண்ணே கல்யாணப் பொண்ணே ஆள வச்சு அடிப்பான் என் மாமனே கண்ணான கண்ணே கல்யாணப் பொண்ணே ஆள வச்சு அடிப்பான் என் மாமனே ஆண் : வாளேந்திப் பகை முடிப்பான் வாஞ்சிநாதன் என்னோடு துணை இருப்பான் என் தோழன் வாளேந்திப் பகை முடிப்பான் வாஞ்சிநாதன் என்னோடு துணை இருப்பான் என் தோழன் ஆண் : வானம் இடிந்து வந்தாலும் பூமி இரண்டாய் போனாலும் நான் இன்று வச்ச பொட்டு மாறாது மாறாது ஏழேழு ஜென்மம் காணாது பெண் : நான் மாடி வீட்டு மானே...ஏ உன்னை தேடி வந்தேன் நானே...ஏ நான் மாடி வீட்டு மானே உன்னை தேடி வந்தேன் நானே பெண் : அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல மேளமும் கொட்டல தாலியும் கட்டல காதலுக்கு ஆயுள் நூறு இந்தக் கண்ணீருக்கு அர்த்தம் வேறு.... காதலுக்கு ஆயுள் நூறு இந்தக் கண்ணீருக்கு அர்த்தம் வேறு....
Song information
Singers: Jayachandran and Shoba Chandrasekhar
Music by: Ilayaraja
Release information: From Natpu (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Jayachandran and Shoba Chandrasekhar
- Film / album: Natpu
- Composer: Ilayaraja