Roman script

Singers : Jayachandran and  Shoba Chandrasekhar

Music by : Ilayaraja

Male Part

Adi maadi veettu maanae…

Unnai kattikkitten naanae…

Adi maadi veettu maanae…

Unnai kattikkitten naanae…

Male Part

Aiyaru vekkala ammi midhikkala

Aiyaru vekkala ammi midhikkala

Melamum kottala thaaliyum kattala

Kalyaanam thaan aagi pochu

Innikku mudhal iravu enna aachu

Male Part

Adi maadi veettu maanae…

Unnai kattikkitten naanae…

Male Part

{Kalyaanam mudinju

Kadhavugal saathum

Kadhavugal saathi kalyaanamaa} (2)

Male Part

{Thattodu paal pazhangal

Engae pennae

Naan unnum paal pazhangal

Nee kannae} (2)

Male Part

Kangalil ennadi kanneeraa

Kannathil sudum venneeraa

Aalaana anna kili koosaamal pesaadhaa

Aththaanai alli kollaadhaa

Male Part

Adi maadi veettu maanae…

Unnai kattikkitten naanae…

Male Part

Aiyaru vekkala ammi midhikkala

Aiyaru vekkala ammi midhikkala

Melamum kottala thaaliyum kattala

Kalyaanam thaan aagi pochu

Innikku mudhal iravu enna aachu..hae

Male Part

{Kannaana kannae

Kalyaana ponnae

Aala vachu adippaan y

Yen maamanae} (2)

Male Part

{Vaal yendhi pagai mudippaan

Vaanji naadhan

Ennodu thunai iruppaan

En thozhan} (2)

Male Part

Vaanam idindhu vandhaalum

Boomi irandaai ponaalum

Naan indru vacha pottu

Maaraadhu maaraadhu

Ezhezhu jenmam kaanaadhu

Female Part

Naan maadi veettu maanae…

Unnai thedi vandhen naanae…

Naan maadi veettu maanae…

Unnai thedi vandhen naanae…

Female Part

Aiyaru vekkala ammi midhikkala

Aiyaru vekkala ammi midhikkala

Melamum kottala thaaliyum kattala

Kaadhalukku aayul nooru

Indha kanneerukku artham veru

Kaadhalukku aayul nooru

Indha kanneerukku artham veru

தமிழ்

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் ஷோபா சந்திரசேகர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அடி மாடி வீட்டு மானே....ஏ

உன்னை கட்டிக்கிட்டேன் நானே.....ஏ

அடி மாடி வீட்டு மானே

உன்னை கட்டிக்கிட்டேன் நானே

ஆண் : அய்யரு வைக்கல

அம்மி மிதிக்கல

அய்யரு வைக்கல

அம்மி மிதிக்கல

மேளமும் கொட்டல

தாலியும் கட்டல

கல்யாணம்தான் ஆகிப் போச்சு

இன்னிக்கு முதல் இரவு

என்ன ஆச்சு

ஆண் : அடி மாடி வீட்டு மானே

உன்னை கட்டிக்கிட்டேன் நானே

ஆண் : கல்யாணம் முடிஞ்சு

கதவுகள் சாத்தும்

கதவுகள் சாத்தி கல்யாணமா

கல்யாணம் முடிஞ்சு

கதவுகள் சாத்தும்

கதவுகள் சாத்தி கல்யாணமா

ஆண் : தட்டோடு பால் பழங்கள்

எங்கே பெண்ணே

நான் உண்ணும் பால் பழங்கள்

நீ கண்ணே

தட்டோடு பால் பழங்கள்

எங்கே பெண்ணே

நான் உண்ணும் பால் பழங்கள்

நீ கண்ணே

ஆண் : கண்களில் என்னடி கண்ணீரா

கன்னத்தில சுடும் வெந்நீரா

ஆளான அன்னக் கிளி

கூசாமல் பேசாதா

அத்தானை அள்ளிக் கொள்ளாதா....

ஆண் : அடி மாடி வீட்டு மானே....ஏ

உன்னை கட்டிக்கிட்டேன் நானே.....ஏ

அடி மாடி வீட்டு மானே

உன்னை கட்டிக்கிட்டேன் நானே

ஆண் : அய்யரு வைக்கல

அம்மி மிதிக்கல

அய்யரு வைக்கல

அம்மி மிதிக்கல

மேளமும் கொட்டல

தாலியும் கட்டல

கல்யாணம்தான் ஆகிப் போச்சு

இன்னிக்கு முதல் இரவு

என்ன ஆச்சு...ஹ...

ஆண் : கண்ணான கண்ணே

கல்யாணப் பொண்ணே

ஆள வச்சு அடிப்பான்

என் மாமனே

கண்ணான கண்ணே

கல்யாணப் பொண்ணே

ஆள வச்சு அடிப்பான்

என் மாமனே

ஆண் : வாளேந்திப் பகை முடிப்பான்

வாஞ்சிநாதன்

என்னோடு துணை இருப்பான்

என் தோழன்

வாளேந்திப் பகை முடிப்பான்

வாஞ்சிநாதன்

என்னோடு துணை இருப்பான்

என் தோழன்

ஆண் : வானம் இடிந்து வந்தாலும்

பூமி இரண்டாய் போனாலும்

நான் இன்று வச்ச பொட்டு

மாறாது மாறாது

ஏழேழு ஜென்மம் காணாது

பெண் : நான் மாடி வீட்டு மானே...ஏ

உன்னை தேடி வந்தேன் நானே...ஏ

நான் மாடி வீட்டு மானே

உன்னை தேடி வந்தேன் நானே

பெண் : அய்யரு வைக்கல

அம்மி மிதிக்கல

அய்யரு வைக்கல

அம்மி மிதிக்கல

மேளமும் கொட்டல

தாலியும் கட்டல

காதலுக்கு ஆயுள் நூறு

இந்தக் கண்ணீருக்கு அர்த்தம் வேறு....

காதலுக்கு ஆயுள் நூறு

இந்தக் கண்ணீருக்கு அர்த்தம் வேறு....

Song information

Singers: Jayachandran and  Shoba Chandrasekhar

Music by: Ilayaraja

Release information: From Natpu (1986) · Lyricist: Vairamuthu

Explore this song