Roman script
Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Female Part
{Adi aayi aayi aayi aayi
Kalyaana kaalamadi
Kacheri melamadi
Porkola medaiyile
Poopotta vaasamadi} (2)
Female Part
{Poongodi manamagalo
Puthaadai sooduvalam
Ponnaana kaalirandai
Kannaale mothuvalam} (2)
Female Part
Kannipen paarvaiyile
Kanavanai theduvalam
Kannipen paarvaiyile
Kanavanai theduvalam
Kan than kadavulukku
Nandriyai kooruvalam
Female Part
Adi aayi aayi aayi aayi
Kalyaana kaalamadi
Kacheri melamadi
Porkola medaiyile
Poopotta vaasamadi
Female Part
{Kuramagal valliyoru
Muruganai kandalam
Kulamagal valliyoru
Kannanai kandalam} (2)
Female Part
Muruganum valliyumo
Thiruthani sendraraam
Muruganum valliyumo
Thiruthani sendraraam
Female Part
Kannanum valliyumo
Thani thani nindraraam
Female Part
Adi aayi aayi aayi aayi
Kalyaana kaalamadi
Kacheri melamadi
Porkola medaiyile
Poopotta vaasamadiதமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : {அடி ஆயி ஆயி ஆயி ஆயி
கல்யாண காலமடி
கச்சேரி மேளமடி
பொற்கோல மேடையிலே
பூப்போட்ட வாசமடி..} (2)
பெண் : {பூங்கொடி மணமகளோ
புத்தாடை சூடுவாளாம்
பொன்னான காலிரண்டை
கண்ணாலே மோதுவாளாம்} (2)
பெண் : கன்னிப்பெண் பார்வையிலே
கணவனைத் தேடுவாளாம்
கன்னிப்பெண் பார்வையிலே
கணவனைத் தேடுவாளாம்
கண் தன் கடவுளுக்கு நன்றியை கூறுவாளாம்
பெண் : அடி ஆயி ஆயி ஆயி ஆயி
கல்யாண காலமடி
கச்சேரி மேளமடி
பொற்கோல மேடையிலே
பூப்போட்ட வாசமடி..
பெண் : {குறமகள் வள்ளியொரு
முருகனைக் கண்டாளாம்
குலமகள் வள்ளியொரு
கண்ணனைக் கண்டாளாம்} (2)
பெண் : முருகனும் வள்ளியுமோ
திருத்தணி சென்றாராம்
முருகனும் வள்ளியுமோ
திருத்தணி சென்றாராம்
பெண் : கண்ணனும் வள்ளியுமோ
தனித் தனி நின்றாராம்
பெண் : அடி ஆயி ஆயி ஆயி ஆயி
கல்யாண காலமடி
கச்சேரி மேளமடி
பொற்கோல மேடையிலே
பூப்போட்ட வாசமடி..Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Kann Malar (1970) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kann Malar
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan