Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

{Adi aayi aayi aayi aayi

Kalyaana kaalamadi

Kacheri melamadi

Porkola medaiyile

Poopotta vaasamadi} (2)

Female Part

{Poongodi manamagalo

Puthaadai sooduvalam

Ponnaana kaalirandai

Kannaale mothuvalam} (2)

Female Part

Kannipen paarvaiyile

Kanavanai theduvalam

Kannipen paarvaiyile

Kanavanai theduvalam

Kan than kadavulukku

Nandriyai kooruvalam

Female Part

Adi aayi aayi aayi aayi

Kalyaana kaalamadi

Kacheri melamadi

Porkola medaiyile

Poopotta vaasamadi

Female Part

{Kuramagal valliyoru

Muruganai kandalam

Kulamagal valliyoru

Kannanai kandalam} (2)

Female Part

Muruganum valliyumo

Thiruthani sendraraam

Muruganum valliyumo

Thiruthani sendraraam

Female Part

Kannanum valliyumo

Thani thani nindraraam

Female Part

Adi aayi aayi aayi aayi

Kalyaana kaalamadi

Kacheri melamadi

Porkola medaiyile

Poopotta vaasamadi

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : {அடி ஆயி ஆயி ஆயி ஆயி

கல்யாண காலமடி

கச்சேரி மேளமடி

பொற்கோல மேடையிலே

பூப்போட்ட வாசமடி..} (2)

பெண் : {பூங்கொடி மணமகளோ

புத்தாடை சூடுவாளாம்

பொன்னான காலிரண்டை

கண்ணாலே மோதுவாளாம்} (2)

பெண் : கன்னிப்பெண் பார்வையிலே

கணவனைத் தேடுவாளாம்

கன்னிப்பெண் பார்வையிலே

கணவனைத் தேடுவாளாம்

கண் தன் கடவுளுக்கு நன்றியை கூறுவாளாம்

பெண் : அடி ஆயி ஆயி ஆயி ஆயி

கல்யாண காலமடி

கச்சேரி மேளமடி

பொற்கோல மேடையிலே

பூப்போட்ட வாசமடி..

பெண் : {குறமகள் வள்ளியொரு

முருகனைக் கண்டாளாம்

குலமகள் வள்ளியொரு

கண்ணனைக் கண்டாளாம்} (2)

பெண் : முருகனும் வள்ளியுமோ

திருத்தணி சென்றாராம்

முருகனும் வள்ளியுமோ

திருத்தணி சென்றாராம்

பெண் : கண்ணனும் வள்ளியுமோ

தனித் தனி நின்றாராம்

பெண் : அடி ஆயி ஆயி ஆயி ஆயி

கல்யாண காலமடி

கச்சேரி மேளமடி

பொற்கோல மேடையிலே

பூப்போட்ட வாசமடி..

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Kann Malar (1970) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song