Roman script

Singers : P. Susheela and Chorus

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Chorus

Adi aathirathil saathirathai

Ammadi maranthaaiyoo

Dhinam ariyaamal puriyaamal

Aiyaavai ninaithaaiyoo

Chorus

Adi paadhiyilae otti sellum

Pallaakku nulaiyaadhu

Pengal palli kollum

Veetukullae sallabam nadakkadhu

Chorus

Adi aathirathil saathirathai

Ammadi maranthaaiyoo

Dhinam ariyaamal puriyaamal

Aiyaavai ninaithaaiyoo

Female Part

Seedhai kannil raman thottram

Raadhai kannil kannan thottram

Seedhai kannil raman thottram

Raadhai kannil kannan thottram

Ellorukkum ullam ondru undaanadhu

Ullaam thannil pathaam vaasal nindraadhu

Chorus

Adi kathu konda vithaiellam kattura

Udal thathuvathai istathukku maathura

Konda achathaiyum vittu vittu paakkura

Vandha vetkathaiyum vittu vittu kekkira

Female Part

Idhukku yaaradi vidhivilakku

Adi aathirathil saathirathai ammadi maarndhaaiyoo

Idhai ariyaamal puriyaamal pennaaga pirandhaayoo

Female Part

Kangal irandu kaatchi ondru

Penmai endraal aatchi undu

Poovanadhum angae vandhu vandaadudhu

Koodathu endru sonnaal kooda kondaadudhu

Chorus

Idhu rombha rombha muthivitta paithiyam

Ini nimidathil illaiyadi vaithiyam

Idhu andhi pagal illadha yaathirai

Ini aiyan vandhu thandhaal thaan maathirai

Female Part

Idhukku yaaradi vidhivilakku

Adi aathirathil saathirathai ammadi maarndhaaiyoo

Idhai ariyaamal puriyaamal pennaaga pirandhaayoo

Female Part

Adi pasiyaale oosi koru

Pallaakku vadivaagum

Pengal palli kondaal

Karpanaiyil sallabam uruvaagam

Female Part

Adi aathirathil saathirathai

Ammadi maranthaaiyoo

Idhai ariyaamal puriyaamal

Pennaaga pirandhaaiyoo

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

குழு : அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை

அம்மாடி மறந்தாயோ

தினம் அறியாமல் புரியாமல்

அய்யாவை நினைத்தாயோ

குழு : அடி பாத்தியிலே ஓட்டி செல்லும்

பல்லாக்கு நுழையாது

பெண்கள் பள்ளி கொள்ளும்

வீட்டுக்குள்ளே சல்லாபம் நடக்காது

குழு : அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை

அம்மாடி மறந்தாயோ

தினம் அறியாமல் புரியாமல்

அய்யாவை நினைத்தாயோ

பெண் : ராதை கண்ணில் கண்ணன் தோற்றம்

சீதை கண்ணில் ராமன் தோற்றம்

ராதை கண்ணில் கண்ணன் தோற்றம்

சீதை கண்ணில் ராமன் தோற்றம்

எல்லோருக்கும் உள்ளம் ஒன்று உண்டானது

உள்ளம் தன்னில் பத்தாம் வாசல் நின்றாடுது

குழு : அடி கத்து கொண்ட வித்தையெல்லாம் காட்டுறா

உடல் தத்துவத்தை இஷ்டத்துக்கு மாத்துறா

கொண்ட அச்சத்தையும் விட்டுவிட்டு பாக்குறா

வந்த வெட்கத்தையும் விட்டுவிட்டு கேக்கிறா

பெண் : இதுக்கு யாரடி விதிவிலக்கு........

அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை

அம்மாடி மறந்தாயோ

இதை அறியாமல் புரியாமல்

பெண்ணாக பிறந்தாயோ

பெண் : கண்கள் இரண்டு காட்சி ஒன்று

பெண்மை என்றால் ஆட்சி உண்டு

பூவானதும் அங்கே வந்து வண்டாடுது

கூடாது என்று சொன்னால் கூட கொண்டாடுது

குழு : இது ரொம்ப ரொம்ப முத்திவிட்ட பைத்தியம்

இனி நம்மிடத்தில் இல்லையடி வைத்தியம்

இது அந்தி பகல் இல்லாத யாத்திரை

இனி அய்யன் வந்து தந்தால்தான் மாத்திரை

பெண் : இதுக்கு யாரடி விதிவிலக்கு....

அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை

அம்மாடி மறந்தாயோ

இதை அறியாமல் புரியாமல்

பெண்ணாக பிறந்தாயோ

பெண் : அடி பாசியிலே ஊசி கோரு

பல்லாக்கு வடிவாகும்

பெண்கள் பள்ளிக் கொண்டால்

கற்பனையில் சல்லாபம் உருவாகும்

பெண் : அடி ஆத்திரத்தில் சாத்திரத்தை

அம்மாடி மறந்தாயோ

இதை அறியாமல் புரியாமல்

பெண்ணாக பிறந்தாயோ

Song information

Singers: P. Susheela and Chorus

Music by: Ilayaraja

Lyrics by: Kannadasan

Release information: From Palootti Valartha Kili (1976) · Singer: P. Susheela and Chorus · Lyricist: Kannadasan · Music: Ilayaraja

Explore this song