Roman script

Singers : Mano and K. S. Chitra

Music by : Manoj – Gyan

Lyrics by : Vaali

Female Part

Adhikaalayil kuyil koovuthu

Adhai ketuththaan thuyil neengudhu

Male : Panivaadaiyum nadai poduthu

Pasuncholail vilayaaduthu

Female Part

Thullugindra thullalum enna

Chinanchiru pookkalae

Male : Sollugindra sangathi enna

Ennudaya kaadhilae

Female : Thendral ula varum neram

Female Part

Adhikaalayil kuyil koovuthu

Adhai ketuththaan thuyil neengudhu

Female Part

Neerodayil alaigalil ezhum keerthanam

Naan ketkayil enakadhu oru moganam

Male : Aagaayam bhoomi aanandha kolam

Yaegaathamaana ilavenirkaalam

Female Part

Orraayiram unarchigal tharum vaalibam

Oyaamale ninaivinil pala naadagam

Male : Ponaana thegam poopola verkka

Keezhvaanil mella poobaalam ketka

Female : kukukukukoo kukukukukoo

Kukukukukoo….

Female Part

Oo….adhikaalayil kuyil koovuthu

Adhai ketuththaan thuyil neengudhu

Male Part

Thoongaamalae vizhiththathu pala raathiri

Thirumeniyum kothithathu anal mathiri

Female : Devaathi devan thunai sera vendum

Kaanatha katchi kannodu thondrum

Male Part

Thaangaamalae thavithathu siru poongkodi

Senthooram pol sivanthadhu iru maan vizhi

Female : Viragangal polae naragangal yaedhu

Melaadai kooda sumaiyaagum pothu

Male : Kukukukukoo kukukukukoo

Kukukukukoo….

Female Part

Aa….adhikaalayil kuyil koovuthu

Adhai ketuththaan thuyil neengudhu

Male : Panivaadaiyum nadai poduthu

Pasuncholaiyil vilayaaduthu

Female Part

Thullugindra thullalum enna

Chinanchiru pookkalae

Male : Sollugindra sangathi enna

Ennudaya kaadhilae

Female : Thendral ula varum neram

Both : Adhikaalayil kuyil koovuthu

Adhai ketuththaan thuyil neengudhu

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மனோஜ் - ஞான்

பாடலாசிரியர் : வாலி

பெண் : அதிகாலையில் குயில் கூவுது

அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது

ஆண் : பனிவாடையும் நடை போடுது

பசுஞ்சோலையில் விளையாடுது

பெண் : துள்ளுகின்ற துள்ளலும் என்ன

சின்னஞ்சிறு பூக்களே

ஆண் : சொல்லுகின்ற சங்கதி என்ன

என்னுடைய காதிலே

பெண் : தென்றல் உலா வரும் நேரம்

பெண் : அதிகாலையில் குயில் கூவுது

அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது

பெண் : நீரோடையில் அலைகளில் எழும் கீர்த்தனம்

நான் கேட்கையில் எனக்கது ஒரு மோகனம்

ஆண் : ஆகாயம் பூமி ஆனந்த கோலம்

ஏகாந்தமான இளவேனிற்காலம்

பெண் : ஓராயிரம் உணர்ச்சிகள் தரும் வாலிபம்

ஓயாமலே நினைவினில் பல நாடகம்

ஆண் : பொன்னான தேகம் பூப்போல வேர்க்க

கீழ்வானில் மெல்ல பூபாளம் கேட்க

பெண் : குக்குக்குக்கூ குக்குக்குக்கூ

குக்குக்குக்கூ......

பெண் : ஓஒ....அதிகாலையில் குயில் கூவுது

அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது

ஆண் : தூங்காமலே விழித்தது பல ராத்திரி

திருமேனியும் கொதித்தது அனல் மாதிரி

பெண் : தேவாதிதேவன் துணை சேர வேண்டும்

காணாத காட்சி கண்ணோடு தோன்றும்

ஆண் : தாங்காமலே தவித்தது சிறு பூங்கொடி

செந்தூரம் போல் சிவந்தது இரு மான் விழி

பெண் : விரகங்கள் போலே நரகங்கள் ஏது

மேலாடை கூட சுமையாகும் போது

ஆண் : குக்குக்குக்கூ குக்குக்குக்கூ

குக்குக்குக்கூ.......

ஆண் : ஆ.....அதிகாலையில் குயில் கூவுது

அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது

பெண் : பனிவாடையும் நடை போடுது

பசுஞ்சோலையில் விளையாடுது

ஆண் : துள்ளுகின்ற துள்ளலும் என்ன

சின்னஞ்சிறு பூக்களே

பெண் : சொல்லுகின்ற சங்கதி என்ன

என்னுடைய காதிலே

ஆண் : தென்றல் உலா வரும் நேரம்

இருவர் : அதிகாலையில் குயில் கூவுது

அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது....

Song information

Singers: Mano and K. S. Chitra

Music by: Manoj – Gyan

Lyrics by: Vaali

Release information: From Thambathyam (1987) · Singer: Mano and K. S. Chitra · Lyricist: Vaali · Music: Manoj – Gyan

Explore this song