Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Adhikaalai neramae pudhidhaana raagamae

Female : Engengilum aalabanai

Male : Koodadha nenjam rendum kooduthae paadudhae

Female Part

Adhikaalai neramae pudhidhaana raagamae

Male : Engengilum aalabanai

Female : Koodadha nenjam rendum kooduthae paadudhae

Male Part

Kaatrodu mogam

Aanandha raagam thaalattudhu

Female : Kaaveri neer alai adhu

Kadalodu vandhu serndhathu

Kaaveri neer alai adhu

Kadalodu vandhu serndhathu

Male Part

Pudhu Sangamam sugam engilum

Female : Endrendrum neeyum naanum

Servadhae aanandham

Male Part

Adhikaalai neramae pudhidhaana raagamae

Female : Engengilum aalabanai

Male : Koodadha nenjam rendum kooduthae paadudhae

Female Part

Unnodu naanum ennodu neeyum

Uravaadlaaam

Male : Nenjodu oorvlam vara

Neengaamal naam sugam pera

Nenjodu oorvlam vara

Neengaamal naam sugam pera

Male Part

Tholodu thaan thol serave

Thoongaamal kaanum inbam

Vaa venum neramae

Female Part

Adhikaalai neramae pudhidhaana raagamae

Male : Engengilum aalabanai

Female : Koodadha nenjam rendum kooduthae paadudhae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே

பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை

ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே

பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை

ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

ஆண் : காற்றோடு மோகம்

ஆனந்த ராகம் தாலாட்டுது

பெண் : காவேரி நீர் அலை அது

கடலோடு வந்து சேர்ந்தது

காவேரி நீர் அலை அது

கடலோடு வந்து சேர்ந்தது

ஆண் : புது சங்கமம் சுகம் எங்கிலும்

பெண் : என்றென்றும் நீயும் நானும்

சேர்வதே ஆனந்தம்.....

ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே

பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை

ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

பெண் : உன்னோடு நானும் என்னோடு

நீயும் உறவாடலாம்

ஆண் : நெஞ்சோடு ஊர்வலம் வர

நீங்காமல் நாம் சுகம் பெற

நெஞ்சோடு ஊர்வலம் வர

நீங்காமல் நாம் சுகம் பெற

ஆண் : தோளோடு தான் தோள் சேரவே

தூங்காமல் காணும் இன்பம்

வாவெனும் நேரமே..

பெண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே

ஆண் : எங்கெங்கிலும் ஆலாபனை

பெண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Meendum Oru Kathal Kathai (1985) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja

Explore this song