Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Adadaa oru uyir thudikkuthu Idhu yaarukku yaar seitha paavamo Adadaa oru uyir thudikkuthu Idhu yaarukku yaar seitha paavamo Thulli vantha chellapillai amammamma Thulli vantha chellapillai amammamma Vithi kollai kondu povathenna Sollammaa……sollammaa….. Male Part Adadaa oru uyir thudikkuthu Idhu yaarukku yaar seitha paavamo Male Part Aararivu kondorkkum Un polae anbaethu Aadharichchu kaappaththum seeraana panbaethu Male Part Pulliyitta un maeni Kolliyidum naalaachcho Velli mani thaerottam ninnaachcho Vetti vecha katti thangam mannachcho Male Part Adadaa oru uyir thudikkuthu Idhu yaarukku yaar seitha paavamo Thulli vantha chellapillai amammamma Vithi kollai kondu povathenna Sollammaa……sollammaa….. Male Part Adadaa oru uyir thudikkuthu Idhu yaarukku yaar seitha paavamo Male Part Kaalamennum deivamthaan Kaappaatra maattaatho Kannirendum moodaamae Nallaatchi kaattaatho Male Part Aadi vellam paayaatho Anthi malli pookkaatho Paadi vantha themmaangu ketkaatho Patta maram pacha maram aagaatho…. Male Part Adadaa oru uyir thudikkuthu Idhu yaarukku yaar seitha paavamo Thulli vantha chellapillai amammamma Vithi kollai kondu povathenna Sollammaa……sollammaa….. Male Part Adadaa oru uyir thudikkuthu Idhu yaarukku yaar seitha paavamo
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : அடடடா ஒரு உயிர் துடிக்குது இது யாருக்கு யார் செய்த பாவமோ அடடடா ஒரு உயிர் துடிக்குது இது யாருக்கு யார் செய்த பாவமோ துள்ளி வந்த செல்லப்பிள்ளை அம்மம்மா துள்ளி வந்த செல்லப்பிள்ளை அம்மம்மா விதி கொள்ளைக் கொண்டு போவதென்ன சொல்லம்மா........ சொல்லம்மா........ ஆண் : அடடடா ஒரு உயிர் துடிக்குது இது யாருக்கு யார் செய்த பாவமோ ஆண் : ஆறறிவு கொண்டோர்க்கும் உன் போலே அன்பேது ஆதரிச்சு காப்பாத்தும் சீரான பண்பேது ஆண் : ஆறறிவு கொண்டோர்க்கும் உன் போலே அன்பேது ஆதரிச்சு காப்பாத்தும் சீரான பண்பேது ஆண் : புள்ளியிட்ட உன் மேனி கொள்ளியிடும் நாளாச்சோ வெள்ளி மணி தேரோட்டம் நின்னாச்சோ வெட்டி வெச்ச கட்டித் தங்கம் மண்ணாச்சோ ஆண் : அடடடா ஒரு உயிர் துடிக்குது இது யாருக்கு யார் செய்த பாவமோ துள்ளி வந்த செல்லப்பிள்ளை அம்மம்மா விதி கொள்ளைக் கொண்டு போவதென்ன சொல்லம்மா........ சொல்லம்மா........ ஆண் : அடடடா ஒரு உயிர் துடிக்குது இது யாருக்கு யார் செய்த பாவமோ ஆண் : காலமென்னும் தெய்வம்தான் காப்பாற்ற மாட்டாதோ கண்ணிரெண்டும் மூடாமே நல்லாட்சி காட்டாதோ ஆண் : காலமென்னும் தெய்வம்தான் காப்பாற்ற மாட்டாதோ கண்ணிரெண்டும் மூடாமே நல்லாட்சி காட்டாதோ ஆண் : ஆடி வெள்ளம் பாயாதோ அந்தி மல்லி பூக்காதோ பாடி வந்த தெம்மாங்கு கேட்காதோ பட்ட மரம் பச்ச மரம் ஆகாதோ... ஆண் : அடடடா ஒரு உயிர் துடிக்குது இது யாருக்கு யார் செய்த பாவமோ துள்ளி வந்த செல்லப்பிள்ளை அம்மம்மா விதி கொள்ளைக் கொண்டு போவதென்ன சொல்லம்மா........ சொல்லம்மா........ ஆண் : அடடடா ஒரு உயிர் துடிக்குது இது யாருக்கு யார் செய்த பாவமோ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Meenakshi (1980) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Meenakshi
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali