Roman script
Singer : Mano
Music by : Ilayaraja
Male Part
Hmmm…hmmm..mmm..hmmmm…
Male Part
Ada uchanthala uchiyila
Ullirukkum buththiyila paattu
Idhu appan solli vanthathilla
Paattan solli thanthathilla nethu
Male Part
{Eppadi thaan vanthathunnu
Solluravan yaaru
Idhil thappiruntha ennuthilla
Saami kitta kelu} (2)
Male Part
Ada uchanthala uchiyila
Ullirukkum buththiyila paattu
Idhu appan solli vanthathilla
Paattan solli thanthathilla nethu
Male Part
Kanmaayi neranjaalum
Adhai paaduven
Nellu kadhir muthi velanchaalum
Adhai paaduven
Male Part
Puliyam poo poothalum
Adhai paaduven
Pacha pani melae pani thoongum
Adhai paaduven
Male Part
Sevvaanatha paartha
Chinna chittugala paartha
Semmariya paartha
Siru sittuerumba paartha
Male Part
Ennai kekkaamalae
Pongi varum
Karpanai thaan poothu varum
Paattu…. tamil paattu
Male Part
Ada uchanthala uchiyila
Ullirukkum buththiyila paattu
Idhu appan solli vanthathilla
Paattan solli thanthathilla nethu
Male Part
Eppadi thaan vanthathunnu
Solluravan yaaru
Idhil thappiruntha ennuthilla
Saami kitta kelu
Male Part
Ada uchanthala uchiyila
Ullirukkum buththiyila paattu
Hooo….hooo…ho….
Male Part
Themmaangu kili kanni
Thaen sinthu thaan
Innum thaalaattu thani paattu
Esappaattu thaan
Male Part
En paattu ithu pola
Pala maathiri
Sonna eduppenae padippenae
Kuyil maathiri
Male Part
Thaayaala thaan vanthen
Ingu paattala thaan valarnthen
Veraaraiyum nambi
Ingae vallae chinna thambi
Male Part
Ingu naan irukkum
Kaalam mattum
Kettirukkum thikku ettum
Paattu……….. enthan paattu
Male Part
Ada uchanthala uchiyila
Ullirukkum buththiyila paattu
Idhu appan solli vanthathilla
Paattan solli thanthathilla nethu
Male Part
{Eppadi thaan vanthathunnu
Solluravan yaaru
Idhil thappiruntha ennuthilla
Saami kitta kelu} (2)
Male Part
Ada uchanthala uchiyila
Ullirukkum buththiyila paattu
Hooo….hooo…ho….தமிழ்
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : அட உச்சந்தல
உச்சியில உள்ளிருக்கும்
புத்தியில பாட்டு இது
அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லிதந்ததில்ல
நேத்து
ஆண் : { எப்படிதான்
வந்ததுன்னு சொல்லுறவன்
யாரு இதில் தப்பிருந்தா
என்னுதில்ல சாமிகிட்ட
கேளு } (2)
ஆண் : அட உச்சந்தல
உச்சியில உள்ளிருக்கும்
புத்தியில பாட்டு இது
அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லிதந்ததில்ல
நேத்து
ஆண் : கண்மாயி
நிறைஞ்சாலும் அதை
பாடுவேன் நெல்லு கதிர்
முத்தி விளைஞ்சாலும்
அதை பாடுவேன்
ஆண் : புளியம் பூ
பூத்தாலும் அதை
பாடுவேன் பச்ச
பனிமேலே பனி
தூங்கும் அதை பாடுவேன்
ஆண் : செவ்வானத்த
பார்த்தா சின்ன சிட்டுகள
பார்த்தா செம்மறிய பார்த்தா
சிறுச் சிட்டெறும்ப பார்த்தா
ஆண் : என்னை கேட்காமலே
பொங்கிவரும் கற்பனைதான்
பூத்து வரும் பாட்டு
தமிழ் பாட்டு
ஆண் : அட உச்சந்தல
உச்சியில உள்ளிருக்கும்
புத்தியில பாட்டு இது
அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லிதந்ததில்ல
நேத்து
ஆண் : எப்படிதான்
வந்ததுன்னு சொல்லுறவன்
யாரு இதில் தப்பிருந்தா
என்னுதில்ல சாமிகிட்ட
கேளு
ஆண் : அட உச்சந்தல
உச்சியில உள்ளிருக்கும்
புத்தியில பாட்டு ஹோ
ஹோ ஹோ
ஆண் : தெம்மாங்கு
கிளிகன்னி தேன்
சிந்துதான் இன்னும்
தாலாட்டு தனி பாட்டு
எச பாட்டுதான்
ஆண் : என் பாட்டு
இது போல பல மாதிரி
சொன்ன எடுப்பேனே
படிப்பேனே குயில் மாதிரி
ஆண் : தாயாலத்தான்
வந்தேன் இங்கு
பாட்டாலத்தான் வளர்ந்தேன்
வேறாரையும் நம்பி இங்கே
வல்லே சின்ன தம்பி
ஆண் : இங்கு நான்
இருக்கும் காலம்
மட்டும் கேட்டிருக்கும்
திக்கு எட்டும் பாட்டு
எந்தன் பாட்டு
ஆண் : அட உச்சந்தல
உச்சியில உள்ளிருக்கும்
புத்தியில பாட்டு இது
அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லிதந்ததில்ல
நேத்து
ஆண் : { எப்படிதான்
வந்ததுன்னு சொல்லுறவன்
யாரு இதில் தப்பிருந்தா
என்னுதில்ல சாமிகிட்ட
கேளு } (2)
ஆண் : அட உச்சந்தல
உச்சியில உள்ளிருக்கும்
புத்தியில பாட்டு ஹோ
ஹோ ஹோSong information
Singer: Mano
Music by: Ilayaraja
Release information: From Chinna Thambi (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano
- Film / album: Chinna Thambi
- Composer: Ilayaraja