Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female Part

Acham vittu naanam vittu unnai ketkkiren

En anbin meedhu aanaiyittu unmai ketkkiren

Ennai maalaiyittu manam muditha mannan neeyandro

Adhu unmai thaan andro

Female Part

Acham vittu naanam vittu unnai ketkkiren

Female Part

Paal kudikka vandha poonai bayandhu ponadho

Illai pazhaiya kaala ninaivai ellam marandhu ponadhoo

Enna enni indha neram oomaiyaanadhoo

Idhayathilae enna thaan kelviyaanadhoo

Female Part

Acham vittu naanam vittu unnai ketkkiren

Female Part

Potti pottu pesa vandhen vaarthaigal illai

Pookal kondu odi vandhen poojaiyum illai

Potti pottu pesa vandhen vaarthaigal illai

Pookal kondu odi vandhen poojaiyum illai

Female Part

Thaanae kaettu pengalukku pazhakkamum illai

Thaanae kaettu pengalukku pazhakkamum illai

Kula tharmathilae appadiyor vazhakkamum illai

Female Part

Acham vittu naanam vittu unnai ketkkiren

Female Part

Thunbangalil periya thunbam kaathiruppadhu

Oru thunai irundhum uravillamal paarthirupathu

Inam pirindha maanai pola thanithirupathu

Enna kettum badhil illamal yengi nirppadhu

Female Part

Acham vittu naanam vittu unnai ketkkiren

En anbin meedhu aanaiyittu unmai ketkkiren

Ennai maalaiyittu manam muditha mannan neeyandro

Adhu unmai thaan andro

Female Part

Acham vittu naanam vittu unnai ketkkiren

தமிழ்

பாடகி :  பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன் என்

அன்பின் மீது ஆணையிட்டு உண்மை கேட்கிறேன்

என்னை மாலையிட்டு மணம் முடித்த மன்னன் நீயன்றோ

அது உண்மைதானன்றோ......

பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன்

பெண் : பால் குடிக்க வந்த பூனை பயந்து போனதோ –இல்லை

பழைய கால நினைவையெல்லாம் மறந்து போனதோ

என்ன எண்ணி இந்த நேரம் ஊமையானதோ

இதயத்திலே என்னதான் கேள்வியானதோ

பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன்

பெண் : போட்டி போட்டு பேச வந்தேன் வார்த்தைகள் இல்லை

பூக்கள் கொண்டு ஓடி வந்தேன் பூஜையும் இல்லை

போட்டி போட்டு பேச வந்தேன் வார்த்தைகள் இல்லை

பூக்கள் கொண்டு ஓடி வந்தேன் பூஜையும் இல்லை

பெண் : தானே கேட்டு பெண்களுக்கு பழக்கமுமில்லை

தானே கேட்டு பெண்களுக்கு பழக்கமுமில்லை

குலதர்மத்திலே அப்படியோர் வழக்கமுமில்லை

பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன்

பெண் : துன்பங்களில் பெரிய துன்பம் காத்திருப்பது

ஒரு துணையிருந்தும் உறவில்லாமல் பார்த்திருப்பது

இனம் பிரிந்த மானை போல தனித்திருப்பது

என்ன கேட்டும் பதிலில்லாமல் ஏங்கி நிற்பது

பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன் என்

அன்பின் மீது ஆணையிட்டு உண்மை கேட்கிறேன்

என்னை மாலையிட்டு மணம் முடித்த மன்னன் நீயன்றோ

அது உண்மைதானன்றோ......

பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன்

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Deiva Sangalpam (1972) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song