Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Sankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Achappadum anbukkili

Aththaan thodum inba kani

Ennennavo ennangalil poraaduthu

Unnai kaaval kaakkum devan ingundu

Varum inbam thunbam yaavum pangundu

Male Part

Achappadum anbukkili

Aththaan thodum inba kani

Ennennavo ennangalil poraaduthu

Unnai kaaval kaakkum devan ingundu

Varum inbam thunbam yaavum pangundu

Male Part

Anjaathavan kenjaathavan en aanmai theriyaathaa

Than maanamum en veeramum ivvoorae ariyaathaa

Anjaathavan kenjaathavan en aanmai theriyaathaa

Than maanamum en veeramum ivvoorae ariyaathaa

Male Part

Aduththavan kanneer vittaal thaangum nenjalla

Aduththavan kanneer vittaal thaangum nenjalla

Adangida odungida kozhai naanalla

Male Part

Achappadum anbukkili

Aththaan thodum inba kani

Ennennavo ennangalil poraaduthu

Female Part

Oor sandaigal oraayiram athu unakkaen sol kannaa

Un thaaraamum un selvamum un nizhalilthaan kannaa

Oor sandaigal oraayiram athu unakkaen sol kannaa

Un thaaraamum un selvamum un nizhalilthaan kannaa

Male Part

Oru manai theeyaal venthaal oorae vegaatho

Oru manai theeyaal venthaal oorae vegaatho

Thuninthavan anaippathu dharmam aagaatho

Male Part

Achappadum anbukkili

Aththaan thodum inba kani

Ennennavo ennangalil poraaduthu

Unnai kaaval kaakkum devan ingundu

Varum inbam thunbam yaavum pangundu

Female Part

Pon pondrathu kann pondrathu en manjal maangalyam

Ennaalumae un kaigalil en vaazhvin sowbakkiyam

Pon pondrathu kann pondrathu en manjal maangalyam

Ennaalumae un kaigalil en vaazhvin sowbakkiyam

Male Part

Thunintha pin thukkamillai solvathai kellamma

Thunintha pin thukkamillai solvathai kellamma

Bayam vidu siriththuvidu kanneer yaenammaa

Female Part

Achappadum anbukkili

Aththaan thodum inba kani

Ennennavo ennangalil poraaduthu

Male : Unnai kaaval kaakkum devan ingundu

Varum inbam thunbam yaavum pangundu

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அச்சப்படும் அன்புக்கிளி

அத்தான் தொடும் இன்பக் கனி

என்னென்னவோ எண்ணங்களில் போராடுது

உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு

வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு.....

ஆண் : அச்சப்படும் அன்புக்கிளி

அத்தான் தொடும் இன்பக் கனி

என்னென்னவோ எண்ணங்களில் போராடுது

உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு

வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு.....

ஆண் : அஞ்சாதவன் கெஞ்சாதவன் என் ஆண்மை தெரியாதா

தன் மானமும் என் வீரமும் இவ்வூரே அறியாதா

அஞ்சாதவன் கெஞ்சாதவன் என் ஆண்மை தெரியாதா

தன் மானமும் என் வீரமும் இவ்வூரே அறியாதா

ஆண் : அடுத்தவன் கண்ணீர் விட்டால் தாங்கும் நெஞ்சல்ல

அடுத்தவன் கண்ணீர் விட்டால் தாங்கும் நெஞ்சல்ல

அடங்கிட ஒடுங்கிட கோழை நானல்ல...

ஆண் : அச்சப்படும் அன்புக்கிளி

அத்தான் தொடும் இன்பக் கனி

என்னென்னவோ எண்ணங்களில் போராடுது

பெண் : ஊர் சண்டைகள் ஓராயிரம் அது உனக்கேன் சொல் கண்ணா

உன் தாரமும் உன் செல்வமும் உன் நிழலில்தான் கண்ணா

ஊர் சண்டைகள் ஓராயிரம் அது உனக்கேன் சொல் கண்ணா

உன் தாரமும் உன் செல்வமும் உன் நிழலில்தான் கண்ணா

ஆண் : ஒரு மனை தீயால் வெந்தால் ஊரே வேகாதோ

ஒரு மனை தீயால் வெந்தால் ஊரே வேகாதோ

துணிந்தவன் அணைப்பது தர்மம் ஆகாதோ......

பெண் : அச்சப்படும் அன்புக்கிளி

அத்தான் தொடும் இன்பக் கனி

என்னென்னவோ எண்ணங்களில் போராடுது

ஆண் : உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு

வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு.....

பெண் : பொன் போன்றது கண் போன்றது என் மஞ்சள் மாங்கல்யம்

எந்நாளுமே உன் கைகளில் என் வாழ்வின் சௌபாக்கியம்

பொன் போன்றது கண் போன்றது என் மஞ்சள் மாங்கல்யம்

எந்நாளுமே உன் கைகளில் என் வாழ்வின் சௌபாக்கியம்

ஆண் : துணிந்த பின் துக்கமில்லை சொல்வதை கேளம்மா

துணிந்த பின் துக்கமில்லை சொல்வதை கேளம்மா

பயம் விடு சிரித்திடு கண்ணீர் ஏனம்மா....

பெண் : அச்சப்படும் அன்புக்கிளி

அத்தான் தொடும் இன்பக் கனி

என்னென்னவோ எண்ணங்களில் போராடுது

ஆண் : உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு

வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு.....

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: Sankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Nenjangal (1982) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song