Roman script

Singers : P. Susheela and Bangalore Latha

Music by : Ilayaraja

Female Part

Dhanam Tharum kalvi tharum

Oru naalum thalarvariyaa

Dheiva vadivum tharum

Nenjil vanjam illaa inam tharum

Nallana ellaam tharum anbar enbavarkkae

Kanam tharum poonguzhalaal

Abiraami kadai kangalae

Female Part

Abiraamiyae annaiyae arul neeyae

Madhuraapuri magaraaniyae

Female : Abiraamiyae annaiyae arul neeyae

Madhuraapuri magaraaniyae

Female Part

Aayiram kann naayagiyae

Female : Aayiram kann

Both : Naayagiyae

Female : Ammaiyae aadhiyae ambigaiyae….

Both : Abiraamiyae annaiyae arul neeyae

Madhuraapuri magaraaniyae

Female Part

Neer nilam vaanam kaatrum kanalum

Padaiththavalae mei parmporulae

Female Part

Aa……aa….aa….

Female : Aa……aa….aa….

Female : Aa……aa….aa….aaa…

Female : Aa……aa….aa….aaa….

Female Part

Neer nilam vaanam kaatrum kanalum

Padaiththavalae mei parmporulae

Kaaviyam nee endrum kaaththidum thaai endrum

Female : Kaaviyam nee endrum kaaththidum thaai endrum

Female : Paavalar naalthorum pannpaadum….

Both : Abiraamiyae annaiyae arul neeyae

Madhuraapuri magaraaniyae

Female Part

Om ena vedham naangum oodhum

Umaiyavalae nalvaram arulae….

Female Part

Aa……aa….aa….

Female : Aa……aa….aa….

Female : Aa……aa….aa…

Female : Aa……aa….aa….aaa….

Female Part

Om ena vedham naangum oodhum

Umaiyavalae nalvaram arulae….

Female Part

Vaan pirai ennaalum vaasanai kondaadum

Female : Vaan pirai ennaalum vaasanai kondaadum

Female : Dhevanin sridevi ammaa nee…

Female Part

Abiraamiyae annaiyae arul neeyae

Madhuraapuri magaraaniyae

Female Part

Aayiram kann naayagiyae

Both : Ammaiyae aadhiyae ambigaiyae….

Female Part

Abiraamiyae annaiyae…..ae….ae….

Both : Abiraamiyae annaiyae arul neeyae

Madhuraapuri magaraaniyae…….

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பெங்களூர் லதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தனம் தரும் கல்வி தரும்

ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்

தெய்வ வடிவும் தரும்

நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்

நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே.....

கனம் தரும் பூங்குழலாள்

அபிராமி கடைக் கண்களே......

பெண் : அபிராமியே அன்னையே அருள் நீயே

மதுராபுரி மகராணியே

பெண் : அபிராமியே அன்னையே அருள் நீயே

மதுராபுரி மகராணியே

பெண் : ஆயிரம் கண் நாயகியே

பெண் : ஆயிரம் கண்

இருவர் : நாயகியே

பெண் : அம்மையே ஆதியே அம்பிகையே....

இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே

மதுராபுரி மகராணியே

பெண் : நீர் நிலம் வானம் காற்றும் கனலும்

படைத்தவளே மெய்ப் பரம்பொருளே..

பெண் : ஆ.......ஆ...ஆ......

பெண் : ஆ.......ஆ...ஆ......

பெண் : ஆ.......ஆ...ஆ......ஆஅ....

பெண் : ஆ.......ஆ...ஆ......ஆஆ.....

பெண் : நீர் நிலம் வானம் காற்றும் கனலும்

படைத்தவளே மெய்ப் பரம்பொருளே..

காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும்

பெண் : காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும்

பெண் : பாவலர் நாள்தோறும் பண்பாடும்....

இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே

மதுராபுரி மகராணியே

பெண் : ஓம் என வேதம் நான்கும் ஓதும்

உமையவளே நல்வரம் அருளே.....

பெண் : ஆ.......ஆ...ஆ......

பெண் : ஆ.......ஆ...ஆ......

பெண் : ஆ.......ஆ...ஆ......

பெண் : ஆ.......ஆ...ஆ......ஆஆ.....

பெண் : ஓம் என வேதம் நான்கும் ஓதும்

உமையவளே நல்வரம் அருளே.....

பெண் : வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும்

பெண் : வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும்

பெண் : தேவனின் ஸ்ரீதேவி அம்மா நீ...

பெண் : அபிராமியே அன்னையே அருள் நீயே

மதுராபுரி மகராணியே

பெண் : ஆயிரம் கண் நாயகியே

இருவர் : அம்மையே ஆதியே அம்பிகையே....

பெண் : அபிராமியே அன்னையே......ஏ.....ஏ...

இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே

மதுராபுரி மகராணியே....

Song information

Singers: P. Susheela and Bangalore Latha

Music by: Ilayaraja

Release information: From Oh Maane Maane (1984) · Lyricist: Vaali

Explore this song