Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen Jenmam athukkae eduthu vechen Male Part Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen Jenmam athukkae eduthu vechen Male Part Kannae vaa Karai yeri vaa Kannae vaa Karai yeri vaa Amma thaayae vaa Punniyam Male Part Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen Jenmam athukkae eduthu vechen Male Part Kaana kann kodi pothathadi Kanni neeraadinaal Male Part Kaana kann kodi pothathadi Kanni neeraadinaal Aadai vendaamo maraikka Udal muzhukka Adhai kettaal koduppen naanae Male Part Vaadi amma sakkarakatti Puthu vaasam veesum santhanapetti Kaadhal ennum mathalam kotti Naam kalanthaal enna chithirakutti Male Part Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen Jenmam athukkae eduthu vechen Male Part Kannae vaa Karai yeri vaa Kannae vaa Karai yeri vaa Amma thaayae vaa Punniyam Male Part Maeni nogaamal mella thottu Manjal theikattuma Male Part Maeni nogaamal mella thottu Manjal theikattuma Athukku ippo vasadhi Adi vasanthi Thunai varumo ithupol porunthi Male Part Kaadhal vanthu kettathu buthi Ada kavalai enna mathathai paththi Ada kannam rendil muththirai kuththi Enai konja vendum kanni oruthi Male Part Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen Jenmam athukkae eduthu vechen Male Part Kannae vaa Karai yeri vaa Kannae vaa Karai yeri vaa Amma thaayae vaa Punniyam Male Part Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen Jenmam athukkae eduthu vechen
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன் ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன் ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன் ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன் ஆண் : கண்ணே வா கரை ஏறி வா கண்ணே வா கரை ஏறி வா அம்மா தாயே வா புண்ணியம் ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன் ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன் ஆண் : காணக் கண் கோடி போதாதடி கன்னி நீராடினால் காணக் கண் கோடி போதாதடி கன்னி நீராடினால் ஆண் : ஆடை வேண்டாமோ மறைக்க உடல் முழுக்க அதைக் கேட்டால் கொடுப்பேன் நானே வாடியம்மா சக்கரக்கட்டி புது வாசம் வீசும் சந்தனப்பெட்டி காதல் என்னும் மத்தளம் கொட்டி நாம் கலந்தால் என்ன சித்திரக்குட்டி ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன் ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன் ஆண் : கண்ணே வா கரை ஏறி வா கண்ணே வா கரை ஏறி வா அம்மா தாயே வா புண்ணியம் ஆண் : மேனி நோகாமல் மெல்லத்தொட்டு மஞ்சள் தேய்க்கட்டுமா அதுக்கு இப்போது வசதி அடி வசந்தி துணை வருமோ இது போல் பொருந்தி ஆண் : காதல் வந்து கெட்டது புத்தி அட கவலை என்ன மத்தத பத்தி கன்னம் ரெண்டில் முத்திரை குத்தி எனை கொஞ்ச வேண்டும் கன்னி ஒருத்தி ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன் ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன் ஆண் : கண்ணே வா கரை ஏறி வா கண்ணே வா கரை ஏறி வா அம்மா தாயே வா புண்ணியம் ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன் ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Azhage Unnai Aarathikkiren (1979) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Azhage Unnai Aarathikkiren
- Composer: Ilayaraja