Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Aayiram poovum undu

Adhu malligaiyai pol aagumaa

Aayiram mozhigal undu

Avai senthamizhai pol aagumaa

Ethanai selvam undu

Avai athanaiyum nee aagumaa

Mannil ethanai inbam undu

Avai thathi varum saei aagumaa

Female Part

En kannae kannae

Pasum ponnae ponnae

Pudhu poo vannamae annamae

Naan mella mella kaiyil alla alla

Varum thaen kinnamae sornamae

Female Part

Aayiram poovum undu

Adhu malligaiyai pol aagumaa

Aayiram mozhigal undu

Avai senthamizhai pol aagumaa

Female Part

Oru kanam kooda naanum neeyum

Pirivadhu paavamae

Dhinasari thaayin paasa mazhaiyil

Nanaindhidum dheivamae

Ninaivo illaadhu

Indha vizhi thaan vaazhaadhu

Mazhalaigal pesi naal thorum

Muthaaram soodum moganamae

Female Part

En kannae kannae

Pasum ponnae ponnae

Pudhu poo vannamae annamae

Female Part

Aayiram poovum undu

Adhu malligaiyai pol aagumaa

Female Part

Madhuraiyil odum vaigai kooda

Manal veli aagalaam

Kizhakkinil thondrum kadhirum nilavum

Maerkkinil thondralaam

Paadhai maaraadhu

Indha paasam maraiyaadhu

Iravugal thorum nee thoonga

Kannae en kaigal oonjaladi

Female Part

En kannae kannae

Pasum ponnae ponnae

Pudhu poo vannamae annamae

Female Part

Aayiram poovum undu

Adhu malligaiyai pol aagumaa

Aayiram mozhigal undu

Avai senthamizhai pol aagumaa

Ethanai selvam undu

Avai athanaiyum nee aagumaa

Mannil ethanai inbam undu

Avai thathi varum saei aagumaa

Female Part

En kannae kannae

Pasum ponnae ponnae

Pudhu poo vannamae annamae

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆயிரம் பூவும் உண்டு

அது மல்லிகையைப் போல் ஆகுமா

ஆயிரம் மொழிகள் உண்டு

அவை செந்தமிழைப் போல் ஆகுமா

பெண் : எத்தனை செல்வம் உண்டு

அவை அத்தனையும் நீ ஆகுமா

மண்ணில் எத்தனை இன்பம் உண்டு

அவை தத்தி வரும் சேய் ஆகுமா

பெண் : என் கண்ணே கண்ணே

பசும் பொன்னே பொன்னே

புதுப் பூ வண்ணமே அன்னமே

நான் மெல்ல மெல்ல கையில் அள்ள அள்ள

வரும் தேன் கிண்ணமே சொர்ணமே

பெண் : ஆயிரம் பூவும் உண்டு

அது மல்லிகையைப் போல் ஆகுமா

ஆயிரம் மொழிகள் உண்டு

அவை செந்தமிழைப் போல் ஆகுமா

பெண் : ஒரு கணம் கூட நானும் நீயும்

பிரிவது பாவமே

தினசரி தாயின் பாச மழையில்

நனைந்திடும் தெய்வமே

பெண் : நினைவோ இல்லாது

இந்த விழிதான் வாழாது

மழலைகள் பேசி நாள்தோறும்

முத்தாரம் சூடும் மோகனமே

பெண் : என் கண்ணே கண்ணே

பசும் பொன்னே பொன்னே

புதுப் பூ வண்ணமே அன்னமே

பெண் : ஆயிரம் பூவும் உண்டு

அது மல்லிகையைப் போல் ஆகுமா

பெண் : மதுரையில் ஓடும் வைகை கூட

மணல்வெளி ஆகலாம்

கிழக்கினில் தோன்றும் கதிரும் நிலவும்

மேற்கினில் தோன்றலாம்

பெண் : பாதை மாறாது

இந்தப் பாசம் மறையாது

இரவுகள் தோறும் நீ தூங்க

கண்ணே என் கைகள் ஊஞ்சலடி

பெண் : என் கண்ணே கண்ணே

பசும் பொன்னே பொன்னே

புதுப் பூ வண்ணமே அன்னமே

பெண் : ஆயிரம் பூவும் உண்டு

அது மல்லிகையைப் போல் ஆகுமா

ஆயிரம் மொழிகள் உண்டு

அவை செந்தமிழைப் போல் ஆகுமா

பெண் : எத்தனை செல்வம் உண்டு

அவை அத்தனையும் நீ ஆகுமா

மண்ணில் எத்தனை இன்பம் உண்டு

அவை தத்தி வரும் சேய் ஆகுமா

பெண் : என் கண்ணே கண்ணே

பசும் பொன்னே பொன்னே

புதுப் பூ வண்ணமே அன்னமே

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Paasa Mazhai (1989) · Lyricist: Vaali

Explore this song