Roman script
Singer : P. Suseela Music by : V. S. Narasimman Female Part Aayiram pookkal malarattum Aanantham engum paravattum…. Antha poonthendralum enai penn paarththathu Ada en kangalae indru mann paarththathu Poonguyil yaengidum ivalin sangeetham kettu Female Part Aayiram pookkal malarattum Aanantham engum paravattum…. Female Part Oodaiyil paadum raagam enna Vaadai kaatrae sonnaalaenna Vaanam thedi pogum megam Vaasal thedi vanthaalenna Female Part Pon arumbugal ellaam Poovaanathu Aalaanathu kandu vanthu koopidum vandu Pookkal ellam thaenoottum Bodhai kondu manamo Thallaadum indru Female Part Aayiram pookkal malarattum Aanantham engum paravattum…. Antha poonthendralum enai penn paarththathu Ada en kangalae indru mann paarththathu Poonguyil yaengidum ivalin sangeetham kettu Female Part Aayiram pookkal malarattum Aanantham engum paravattum…. Female Part Megam vanthu porththuvathenna Pookkalellam ponnaadaiyo Kaalai naeram veyil yaerum Oodaikalellaam pon oodaiyo Female Part Naan oorvalam poga Oru thaerillai maanae Poonthendralai thaanae Naan thaerntheduththaenae Oodai neerae ennodu Thaalam podu kuyilae pennodu paadu Female Part Aayiram pookkal malarattum Aanantham engum paravattum…. Antha poonthendralum enai penn paarththathu Ada en kangalae indru mann paarththathu Poonguyil yaengidum ivalin sangeetham kettu Female Part Aayiram pookkal malarattum Aanantham engum paravattum….
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆனந்தம் எங்கும் பரவட்டும்.... அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது அட என் கண்களோ இன்று மண் பார்த்தது பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆனந்தம் எங்கும் பரவட்டும்.... பெண் : ஓடையில் பாடும் ராகம் என்ன வாடைக் காற்றே சொன்னாலென்ன வானம் தேடிப் போகும் மேகம் வாசல் தேடி வந்தாலென்ன பெண் : பொன் அரும்புகள் எல்லாம் பூவானது இன்று ஆளானது கண்டு வந்து கூப்பிடும் வண்டு பூக்கள் எல்லாம் தேனூட்டும் போதை கொண்டு மனமோ தள்ளாடும் இன்று பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆனந்தம் எங்கும் பரவட்டும்.... அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது அட என் கண்களோ இன்று மண் பார்த்தது பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆனந்தம் எங்கும் பரவட்டும்.... பெண் : மேகம் வந்து போர்த்துவதென்ன பூக்களுக்கெல்லாம் பொன்னாடையோ காலை நேரம் வெய்யில் ஏறும் ஓடைகளெல்லாம் பொன் ஓடையோ பெண் : நான் ஊர்வலம் போக ஒரு தேரில்லை மானே பூந்தென்றலைத் தானே நான் தேர்ந்தெடுத்தேனே ஓடை நீரே என்னோடு தாளம் போடு குயிலே பெண்ணோடு பாடு பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆனந்தம் எங்கும் பரவட்டும்.... அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது அட என் கண்களோ இன்று மண் பார்த்தது பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆனந்தம் எங்கும் பரவட்டும்....
Song information
Singer: P. Suseela
Music by: V. S. Narasimman
Release information: From Aayiram Pookkal Malarattum (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Suseela
- Film / album: Aayiram Pookkal Malarattum
- Composer: V. S. Narasimman