Roman script

Singer : P. Suseela

Music by : V. S. Narasimman

Female Part

Aayiram pookkal malarattum

Aanantham engum paravattum….

Antha poonthendralum enai penn paarththathu

Ada en kangalae indru mann paarththathu

Poonguyil yaengidum ivalin sangeetham kettu

Female Part

Aayiram pookkal malarattum

Aanantham engum paravattum….

Female Part

Oodaiyil paadum raagam enna

Vaadai kaatrae sonnaalaenna

Vaanam thedi pogum megam

Vaasal thedi vanthaalenna

Female Part

Pon arumbugal ellaam

Poovaanathu

Aalaanathu kandu vanthu koopidum vandu

Pookkal ellam thaenoottum

Bodhai kondu manamo

Thallaadum indru

Female Part

Aayiram pookkal malarattum

Aanantham engum paravattum….

Antha poonthendralum enai penn paarththathu

Ada en kangalae indru mann paarththathu

Poonguyil yaengidum ivalin sangeetham kettu

Female Part

Aayiram pookkal malarattum

Aanantham engum paravattum….

Female Part

Megam vanthu porththuvathenna

Pookkalellam ponnaadaiyo

Kaalai naeram veyil yaerum

Oodaikalellaam pon oodaiyo

Female Part

Naan oorvalam poga

Oru thaerillai maanae

Poonthendralai thaanae

Naan thaerntheduththaenae

Oodai neerae ennodu

Thaalam podu kuyilae pennodu paadu

Female Part

Aayiram pookkal malarattum

Aanantham engum paravattum….

Antha poonthendralum enai penn paarththathu

Ada en kangalae indru mann paarththathu

Poonguyil yaengidum ivalin sangeetham kettu

Female Part

Aayiram pookkal malarattum

Aanantham engum paravattum….

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்....

அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது

அட என் கண்களோ இன்று மண் பார்த்தது

பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்....

பெண் : ஓடையில் பாடும் ராகம் என்ன

வாடைக் காற்றே சொன்னாலென்ன

வானம் தேடிப் போகும் மேகம்

வாசல் தேடி வந்தாலென்ன

பெண் : பொன் அரும்புகள் எல்லாம்

பூவானது இன்று

ஆளானது கண்டு வந்து கூப்பிடும் வண்டு

பூக்கள் எல்லாம் தேனூட்டும்

போதை கொண்டு மனமோ

தள்ளாடும் இன்று

பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்....

அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது

அட என் கண்களோ இன்று மண் பார்த்தது

பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்....

பெண் : மேகம் வந்து போர்த்துவதென்ன

பூக்களுக்கெல்லாம் பொன்னாடையோ

காலை நேரம் வெய்யில் ஏறும்

ஓடைகளெல்லாம் பொன் ஓடையோ

பெண் : நான் ஊர்வலம் போக

ஒரு தேரில்லை மானே

பூந்தென்றலைத் தானே

நான் தேர்ந்தெடுத்தேனே

ஓடை நீரே என்னோடு

தாளம் போடு குயிலே பெண்ணோடு பாடு

பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்....

அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது

அட என் கண்களோ இன்று மண் பார்த்தது

பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்....

Song information

Singer: P. Suseela

Music by: V. S. Narasimman

Release information: From Aayiram Pookkal Malarattum (1986) · Lyricist: Vairamuthu

Explore this song