Roman script
Singers : M. S. Vishwanathan and Nellai Ganapathy Music by : M. S. Vishwanathan Male Part Aayiram ponnai boomiyil kandaan Anbai indha boomiyil vaithaan Avan oru sarithiram Male Part Thaaiyinum perithu thaayagam endraan Thanaiyae indha mannukku thandhaan Avan oru sarithiram Avan oru sarithiram Male Part Manjal thantha boomithaaiyai Kovil endru kondaadum Vannapattu aadai thantha Mannil dheivam nindraadum hoo ooo Male Part Manjal thantha boomithaaiyai Kovil endru kondaadum Vannapattu aadai thantha Mannil dheivam nindraadum Male Part Maalai kattum poovai Solai mangai thanthaadum Maalai kattum poovai Solai mangai thanthaadum Maharaajan kangal rendum Aanandhathil neeraadum Avan oru sarithiram Avan oru sarithiram Male Part Yaerai kandaal veeran ullam Thaerai kandaar pol aadum Neerai kandu nellum kandaal Nenjam enngum thaenaadum Male Part Naadum oorum indha Yaerin pinnae thaanodum Nalloorai kaakkum boomi Illavittaal ennaagum Avan oru sarithiram Avan oru sarithiram Male Part Aayiram ponnai boomiyil kandaan Anbai indha boomiyil vaithaan Avan oru sarithiram Male Part Thaaiyinum perithu thaayagam endraan Thanaiyae indha mannukku thandhaan Avan oru sarithiram Avan oru sarithiram
தமிழ்
பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் நெல்லை கணபதி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன் அன்பை இந்த பூமியில் வைத்தான் அவன் ஒரு சரித்திரம் ஆண் : தாயினும் பெரிது தாயகம் என்றான் தனையே இந்த மண்ணுக்கு தந்தான் அவன் ஒரு சரித்திரம் அவன் ஒரு சரித்திரம் ஆண் : மஞ்சள் தந்த பூமித் தாய்யை கோவில் என்று கொண்டாடும் வண்ணப்பட்டு ஆடை தந்த மண்ணில் தெய்வம் நின்றாடும் ஹோ ஓஒ ஆண் : மஞ்சள் தந்த பூமித் தாய்யை கோவில் என்று கொண்டாடும் வண்ணப்பட்டு ஆடை தந்த மண்ணில் தெய்வம் நின்றாடும் ஆண் : மாலை கட்டும் பூவை சோலை மங்கை தந்தாடும் மாலை கட்டும் பூவை சோலை மங்கை தந்தாடும் மகராஜன் கண்கள் ரெண்டும் ஆனதத்தில் நீராட்டும் அவன் ஒரு சரித்திரம் அவன் ஒரு சரித்திரம் ஆண் : ஏரை கண்டால் வீரன் உள்ளம் தேரை கண்டார் போல் ஆடும் நீரை கண்டு நெல்லும் கண்டால் நெஞ்சம் எங்கும் தேனோடும் ஆண் : நாடும் ஊரும் இந்த ஏரின் பின்னே தானோடும் நல்லூரை காக்கும் பூமி இல்லாவிட்டால் என்னாகும் அவன் ஒரு சரித்திரம் அவன் ஒரு சரித்திரம் ஆண் : ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன் அன்பை இந்த பூமியில் வைத்தான் அவன் ஒரு சரித்திரம் ஆண் : தாயினும் பெரிது தாயகம் என்றான் தனையே இந்த மண்ணுக்கு தந்தான் அவன் ஒரு சரித்திரம் அவன் ஒரு சரித்திரம்
Song information
Singers: M. S. Vishwanathan and Nellai Ganapathy
Music by: M. S. Vishwanathan
Release information: From Avan Oru Sarithiram (1977) · Lyricist: Nellai Arulmani
Explore this song
- Singer: M. S. Vishwanathan and Nellai Ganapathy
- Film / album: Avan Oru Sarithiram
- Composer: M. S. Vishwanathan