Roman script

Singers : M. S. Vishwanathan and Nellai Ganapathy

Music by : M. S. Vishwanathan

Male Part

Aayiram ponnai boomiyil kandaan

Anbai indha boomiyil vaithaan

Avan oru sarithiram

Male Part

Thaaiyinum perithu thaayagam endraan

Thanaiyae indha mannukku thandhaan

Avan oru sarithiram

Avan oru sarithiram

Male Part

Manjal thantha boomithaaiyai

Kovil endru kondaadum

Vannapattu aadai thantha

Mannil dheivam nindraadum hoo ooo

Male Part

Manjal thantha boomithaaiyai

Kovil endru kondaadum

Vannapattu aadai thantha

Mannil dheivam nindraadum

Male Part

Maalai kattum poovai

Solai mangai thanthaadum

Maalai kattum poovai

Solai mangai thanthaadum

Maharaajan kangal rendum

Aanandhathil neeraadum

Avan oru sarithiram

Avan oru sarithiram

Male Part

Yaerai kandaal veeran ullam

Thaerai kandaar pol aadum

Neerai kandu nellum kandaal

Nenjam enngum thaenaadum

Male Part

Naadum oorum indha

Yaerin pinnae thaanodum

Nalloorai kaakkum boomi

Illavittaal ennaagum

Avan oru sarithiram

Avan oru sarithiram

Male Part

Aayiram ponnai boomiyil kandaan

Anbai indha boomiyil vaithaan

Avan oru sarithiram

Male Part

Thaaiyinum perithu thaayagam endraan

Thanaiyae indha mannukku thandhaan

Avan oru sarithiram

Avan oru sarithiram

தமிழ்

பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் நெல்லை கணபதி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன்

அன்பை இந்த பூமியில் வைத்தான்

அவன் ஒரு சரித்திரம்

ஆண் : தாயினும் பெரிது தாயகம் என்றான்

தனையே இந்த மண்ணுக்கு தந்தான்

அவன் ஒரு சரித்திரம்

அவன் ஒரு சரித்திரம்

ஆண் : மஞ்சள் தந்த பூமித் தாய்யை

கோவில் என்று கொண்டாடும்

வண்ணப்பட்டு ஆடை தந்த

மண்ணில் தெய்வம் நின்றாடும் ஹோ ஓஒ

ஆண் : மஞ்சள் தந்த பூமித் தாய்யை

கோவில் என்று கொண்டாடும்

வண்ணப்பட்டு ஆடை தந்த

மண்ணில் தெய்வம் நின்றாடும்

ஆண் : மாலை கட்டும் பூவை

சோலை மங்கை தந்தாடும்

மாலை கட்டும் பூவை

சோலை மங்கை தந்தாடும்

மகராஜன் கண்கள் ரெண்டும்

ஆனதத்தில் நீராட்டும்

அவன் ஒரு சரித்திரம்

அவன் ஒரு சரித்திரம்

ஆண் : ஏரை கண்டால் வீரன் உள்ளம்

தேரை கண்டார் போல் ஆடும்

நீரை கண்டு நெல்லும் கண்டால்

நெஞ்சம் எங்கும் தேனோடும்

ஆண் : நாடும் ஊரும் இந்த

ஏரின் பின்னே தானோடும்

நல்லூரை காக்கும் பூமி

இல்லாவிட்டால் என்னாகும்

அவன் ஒரு சரித்திரம்

அவன் ஒரு சரித்திரம்

ஆண் : ஆயிரம் பொன்னை பூமியில் கண்டேன்

அன்பை இந்த பூமியில் வைத்தான்

அவன் ஒரு சரித்திரம்

ஆண் : தாயினும் பெரிது தாயகம் என்றான்

தனையே இந்த மண்ணுக்கு தந்தான்

அவன் ஒரு சரித்திரம்

அவன் ஒரு சரித்திரம்

Song information

Singers: M. S. Vishwanathan and Nellai Ganapathy

Music by: M. S. Vishwanathan

Release information: From Avan Oru Sarithiram (1977) · Lyricist: Nellai Arulmani

Explore this song