Roman script

Singers : Vani Jairam and K. S. Chitra

Music by : Raveendran and Gangai Amaran

Lyrics by : B. A. Chidambaranathan

Female Part

Aayiram kangal kondaval

Magalin vizhigalai paaradi

Kangalil kaatchi illaiyael

Ullagam inbamum yaedhadi

Female Part

Vaazhvinil neeyum illaiyael

Enadhu vazhithunai yaaradi

Paavai endhan paarvai meendum

Oli pera varam kodu

Female Part

Aayiram kangal kondaval

Enathu vizhigalai paaradi

Kangalil kaatchi illaiyael

Ullaga inbamum yaedhadi

Female Part

Seerkaazhi pillai azhuthidum

Kural ketta velai kanivudan

Thirunayana paal thandha parameshwari

Poochoodum maadhu thavippathai

Nee ingu paaru ivaladhu

Puthu vaazhvil vilaketri nee aadhari

Female Part

Kuraiyulla manavi endraar

Kanavarum ennai veruthaar

Idainilae mezhugenavae

Urugiduthae en manadhae

Female Part

Vaazhvai thedi vantha pennai

Yaengi vaadum poovai ennai

Kaakka vendum kaali annai

Thudithudum malarkodi sirithida arulpuri

Female Part

Aayiram kangal kondaval

Magalin vizhigalai paaradi

Kangalil kaatchi illaiyael

Ullagam inbamum yaedhadi

Female Part

Abirami buttar azhaithida

Aagayam thannil pournami nilavaada

Vazhi seitha abiramiye

Female Part

Un vaasal vandhu muraiyidum

Kulamaadhu endhan kuraigalai

Nee theerkka koodaadho sivagami

Female Part

Thiruvadi saranadaindhom

Arul thara manamillayo

Vazhiyariyaa nilayinilae

Kalangukiraal en magale

Female Part

Pona paaravai meendum saera

Poovai vaazhvil thunbam theera

Vaazhuvu kaana valamum kaana

Thaaiyidam seiyival thaavena ketkiraal

Female Part

Aayiram kangal kondaval

Magalin vizhigalai paaradi

Kangalil kaatchi illaiyael

Ullagam inbamum yaedhadi

Female Part

Vaazhvinil neeyum illaiyael

Enadhu vazhithunai yaaradi

Paavai endhan paarvai meendum

Oli pera varam kodu

Female Part

Aayiram kangal kondaval

Enathu vizhigalai paaradi

Kangalil kaatchi illaiyael

Ullaga inbamum yaedhadi

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ரவீந்தரன் மற்றும் கங்கை அமரன்

பாடலாசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன்

பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள்

மகளின் விழிகளை பாரடி

கண்களில் காட்சி இல்லையேல்

உலக இன்பமும் ஏதடி

பெண் : வாழ்வினில் நீயும் இல்லையேல்

எனது வழித்துணை யாரடி

பாவை எந்தன் பார்வை மீண்டும்

ஒளி பெற வரம் கொடு

பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள்

எனது விழிகளை பாரடி

கண்களில் காட்சி இல்லையேல்

உலக இன்பமும் ஏதடி....

பெண் : சீர்காழி பிள்ளை அழுதிடும்

குரல் கேட்ட வேளை கனிவுடன்

திருஞான பால் தந்த பரமேஸ்வரி

பூச்சூடும் மாது தவிப்பதை

நீ இங்கு பாரு இவளது

புது வாழ்வில் விளக்கேற்றி நீ ஆதரி

பெண் : குறையுள்ள மனைவி என்றார்

கணவரும் எனை வெறுத்தார்

இடையினிலே மெழுகெனவே

உருகிடுதே என் மனதே

பெண் : வாழ்வை தேடி வந்த பெண்ணை

ஏங்கி வாடும் பூவை என்னை

காக்க வேண்டும் காளி அன்னை

துடித்திடும் மலர்க்கொடி சிரித்திட அருள்புரி

பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள்

மகளின் விழிகளை பாரடி

கண்களில் காட்சி இல்லையேல்

உலக இன்பமும் ஏதடி

பெண் : அபிராமி பட்டர் அழைத்திட

ஆகாயம் தன்னில் பௌர்ணமி நிலவாட

வழி செய்த அபிராமியே

பெண் : உன் வாசல் வந்து முறையிடும்

குலமாது எந்தன் குறைகளை

நீ தீர்க்க கூடாதோ சிவகாமி

பெண் : திருவடி சரணடைந்தோம்

அருள் தர மனமில்லையோ

வழியறியா நிலையினிலே

கலங்குகிறாள் என் மகளே

பெண் : போன பார்வை மீண்டும் சேர

பூவை வாழ்வில் துன்பம் தீர

வாழ்வு காண வளமும் காண

தாயிடம் சேயிவள் தாவென கேட்கிறாள்

பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள்

மகளின் விழிகளை பாரடி

கண்களில் காட்சி இல்லையேல்

உலக இன்பமும் ஏதடி

பெண் : வாழ்வினில் நீயும் இல்லையேல்

எனது வழித்துணை யாரடி

பாவை எந்தன் பார்வை மீண்டும்

ஒளி பெற வரம் கொடு

பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள்

மகளின் விழிகளை பாரடி

கண்களில் காட்சி இல்லையேல்

உலக இன்பமும் ஏதடி

Song information

Singers: Vani Jairam and K. S. Chitra

Music by: Raveendran and Gangai Amaran

Lyrics by: B. A. Chidambaranathan

Release information: From Thaye Neeye Thunai (1987) · Singer: Vani Jairam and K. S. Chitra · Lyricist: B. A. Chidambaranathan · Music: Raveendran and Gangai Amaran

Explore this song