Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : A. Maruthakasi

Female Part

Humming…

Female Part

{Aayiram aayiram arpudha kaatchigal engum boomi engum

Aadudhu paadudhu aasaiyil thaavudhu

Nenjam endhan nenjam ezhil minnjum} (2)

Female Part

Vanna vanna malar minnum kaatchigalai

Vaazhvil kaanuvadhu meidhana

Vaanam thoovum pani maavai pola

Pudhu kolam poduvadhum meidhaana

Naan ennavendru solvenidhai

Amma ammamma ammamma

Female Part

Aayiram aayiram arpudha kaatchigal engum boomi engum

Female : Kannil vandhu ilanthendral konjuthae

Enna enna perum inbam pongudhae

Kaanbaavai ellam karpanai dhaano

Aandavan seiyum arpudham dhaano

Naan ennavendru solvenidhai

Amma ammamma ammamma

Female Part

Aayiram aayiram arpudha kaatchigal engum boomi engum

Aadudhu paadudhu aasaiyil thaavudhu

Nenjam endhan nenjam ezhil minnjum

Female Part

Maragadha vanna pachai pattu

Mannai thazhuvi minnum azhagai kanden

Varnanai seiya vaarthaigal illai

Kangal pettra payanai naanum konden

Naan ennavendru solvenidhai

Amma ammamma ammamma

Female Part

Aayiram aayiram arpudha kaatchigal engum boomi engum

Aadudhu paadudhu aasaiyil thaavudhu

Nenjam endhan nenjam ezhil minnjum

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ..............

பெண் : {ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள்

எங்கும் பூமி எங்கும்

ஆடுது பாடுது ஆசையில் தாவுது

நெஞ்சம் எந்தன் நெஞ்சம் எழில் கொஞ்சும்} (2)

பெண் : வண்ண வண்ண மலர் மின்னும் காட்சிகள்

வாழ்வில் காணுவது மெய்தானா

வானம் தூவும் பனி மாவைப்போல

புதுக்கோலம் போடுவதும் மெய்தானா

நான் என்னென்று சொல்வேனிதை

அம்மா அம்மம்மா அம்மம்மா........

பெண் : ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள்

எங்கும் பூமி எங்கும்

பெண் : கண்ணில் வந்து இளந்தென்றல் கொஞ்சுதே

எண்ண எண்ண பெரும் இன்பம் பொங்குதே

காண்பவை எல்லாம் கற்பனை தானோ

ஆண்டவன் செய்யும் அற்புதம் தானோ

நான் என்னென்று சொல்வேனிதை

அம்மா அம்மம்மா அம்மம்மா........

பெண் : ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள்

எங்கும் பூமி எங்கும்

ஆடுது பாடுது ஆசையில் தாவுது

நெஞ்சம் எந்தன் நெஞ்சம் எழில் கொஞ்சும்

பெண் : மரகத வண்ணப் பச்சைப் பட்டு

மண்ணை தழுவி மின்னும் அழகைக் கண்டேன்

வர்ணனை செய்ய வார்த்தைகள் இல்லை

கண்கள் பெற்ற பயனை நானும் கொண்டேன்

நான் என்னென்று சொல்வேனிதை

அம்மா அம்மம்மா அம்மம்மா........

பெண் : ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள்

எங்கும் பூமி எங்கும்

ஆடுது பாடுது ஆசையில் தாவுது

நெஞ்சம் எந்தன் நெஞ்சம் எழில் கொஞ்சும்

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: A. Maruthakasi

Release information: From Swathi Natchathiram (1974) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: V. Kumar

Explore this song