Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Lyrics by : Panchu Arunachalam

Female Part

……………

Female Part

Aavaaram poovai thottu aalolam paadum kaattrae

Azhagaaga ennai thottu annam pol aadum kaattrae

Theendaathae ennai mellaththaanae

Ingae thaangaathu enthan ullam maanae

Theendaathae ennai mellaththaanae

Ingae thaangaathu enthan ullam maanae

Female Part

Achchaaram allikondu yaarthaan vanthaalum

Achchaaram allikondu yaarthaan vanthaalum

Azhagaana pennaikkandu aasaipattaalum

Aagaathu enthan munnae seraathu chella kannae

Manaththai kaakkum kannae

Female Part

Ilamaikko veedum undu inbaththin mogam undu

Aanaalum penmai endraal angaethaan naanam undu

Mogaththai theendum panikkaattrae ennai theendaathae

Jodiyai thedum pulli maanae ennai paarkkaathae

Female Part

Aavaaram poovai thottu aalolam paadum kaattrae

Azhagaaga ennai thottu annam pol aadum kaattrae

Theendaathae ennai mellaththaanae

Ingae thaangaathu enthan ullam maanae

Female Part

Aaththoram nidru ingae aadidum poomaram

Azhagennai kandu kandu veesidum saamaram

En peyarai sonnaalae siru mottum pookkaatho

Manthaara sediyellaam poo alli kottaatho

Female Part

Vaanaththu pookkal ellaam vaayaara vaazhththu sollum

Megaththil oonjal katti athil ennai aada sollm

Mogaththai theendum panikkaattrae ennai theendaathae

Jodiyai thedum pulli maanae ennai paarkkaathae

Female Part

Aavaaram poovai thottu aalolam paadum kaattrae

Azhagaaga ennai thottu annam pol aadum kaattrae

Theendaathae ennai mellaththaanae

Ingae thaangaathu enthan ullam maanae

Thaangaathu enthan ullam maanae….mm…..mm…mm….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

பெண் : ....................................

பெண் : ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே

அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே

தீண்டாதே என்னை மெல்லத்தானே

இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே

தீண்டாதே என்னை மெல்லத்தானே

இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே

பெண் : அச்சாரம் அள்ளிக்கொண்டு யார்தான் வந்தாலும்

அச்சாரம் அள்ளிக்கொண்டு யார்தான் வந்தாலும்

அழகான பெண்ணைக்கண்டு ஆசைப்பட்டாலும்

ஆகாது எந்தன் முன்னே சேராது செல்லக் கண்ணே

மண் பார்த்து வாழும் பெண்ணே

மானத்தைக் காக்கும் கண்ணே

பெண் : இளமைக்கோ வீடும் உண்டு இன்பத்தின் மோகம் உண்டு

ஆனாலும் பெண்மை என்றால் அங்கேதான் நாணம் உண்டு

மோகத்தை தீண்டும் பனிக்காற்றே என்னைத் தீண்டாதே

ஜோடியைத் தேடும் புள்ளி மானே என்னைப் பார்க்காதே

பெண் : ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே

அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே

தீண்டாதே என்னை மெல்லத்தானே

இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே

பெண் : ஆத்தோரம் நின்று இங்கே ஆடிடும் பூமரம்

அழகென்னைக் கண்டு கண்டு வீசிடும் சாமரம்

என் பெயரைச் சொன்னாலே சிறு மொட்டும் பூக்காதோ

மந்தாரச் செடியெல்லாம் பூ அள்ளிக் கொட்டாதோ

பெண் : வானத்துப் பூக்கள் எல்லாம் வாயார வாழ்த்துச் சொல்லும்

மேகத்தில் ஊஞ்சல் கட்டி அதில் என்னை ஆடச் சொல்லும்

மோகத்தை தீண்டும் பனிக்காற்றே என்னைத் தீண்டாதே

ஜோடியைத் தேடும் புள்ளி மானே என்னைப் பார்க்காதே

பெண் : ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே

அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே

தீண்டாதே என்னை மெல்லத்தானே

இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே

தாங்காது எந்தன் உள்ளம் மானே ம்ம்ம்.....ம்ம்....ம்ம்...

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Manamagale Vaa (1988) · Singer: P. Susheela · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja

Explore this song