Roman script

Aavaram Poo Onnu Song Lyrics is the track from Ponnu Pakka Poren Tamil Film – 1989, Starring Prabhu, Manoharan, Janagaraj, Jai Ganesh, Seetha, Kovai Sarala and V. R. Thilagam. This song was sung by S. Janaki. The music was composed by K. Bhagyaraj. Lyrics works penned by Kamakodiyan.

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music Director : K. Bhagyaraj

Lyricist : Kamakodiyan

Female Part

Aavaaram poo onnu thunai theduthu

Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Aaththoram kaathaada alai paayudhu

Ilam naathaaga koothaadi nadai podudhu

Female Part

Aavaaram poo onnu thunai theduthu

Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Aaththoram kaathaada alai paayudhu

Ilam naathaaga koothaadi nadai podudhu

Female Part

Aavaaram poo onnu thunai theduthu

Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Female Part

Ilam paavai kiliyondru

Vilangaadha sugam kndu

Ullora klloora thalladudhu

Pudhu vellam anai meera

Pennullam arangaera

Ponaan ennangal uruvaanadhu

Female Part

Idhazh thandha pudhu raagam

Ilam nenjil padhivaaga

Aaththoram kaathaada alai paayudhu

Ilam naathaaga koothaadi nadai podudhu

Female Part

Aavaaram poo onnu thunai theduthu

Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Female Part

Thai maadham subhavelai

Vaibogha manamaalai

Samsaara sangeetham uruvagumae

Ondrodu ondraagi

Vovvondrum sugamaagi

Aanandham aarambam endraagume

Female Part

Endrendrum nalamaaga

Pallaandu valamaaga

Aaththoram kaathaada alai paayudhu

Ilam naathaaga koothaadi nadai podudhu

Female Part

Aavaaram poo onnu thunai theduthu

Adhan kaadhoram poongaathu kavi paaduthu

Aaththoram kaathaada alai paayudhu

Ilam naathaaga koothaadi nadai podudhu

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கே. பாக்யராஜ்

பாடல் ஆசிரியர் : காமகொடியன்

பெண் : ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது

அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது

இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

பெண் : ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது

அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது

இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

பெண் : ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது

அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

பெண் : இளம் பாவை கிளியொன்று

விளங்காத சுகம் கண்டு

உள்ளூர கள்ளூற தள்ளாடுது

புது வெள்ளம் அணை மீற

பெண்ணுள்ளம் அரங்கேற

பொன்னான எண்ணங்கள் உருவானது

பெண் : இதழ் தந்த புது ராகம்

இளம் நெஞ்சில் பதிவாக

ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது

இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

பெண் : ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது

அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

பெண் : தை மாதம் சுபவேளை

வைபோக மணமாலை

சம்சார சங்கீதம் உருவாகுமே

ஒன்றோடு ஒன்றாகி

ஒவ்வொன்றும் சுகமாகி

ஆனந்தம் ஆரம்பம் என்றாகுமே

பெண் : என்றென்றும் நலமாக

பல்லாண்டு வளமாக

ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது

இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

பெண் : ஆவாரம் பூ ஒண்ணு துணைத் தேடுது

அதன் காதோரம் பூங்காத்து கவிப் பாடுது

ஆத்தோரம் காத்தாட அலைப் பாயுது

இளம் நாத்தாக கூத்தாடி நடைப் போடுது

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Release information: From Ponnu Pakka Poren (1989) · Singer: S. Janaki · Lyricist: Kamakodiyan · Music: K. Bhagyaraj

Explore this song