Roman script

Singer : T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa

Male Part

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa

Nee nadathum naadagathil

Nanum undu

Nee nadathum naadagathil

Nanum undu

En nizhalil kooda anubavathil

Sogam undu

Pagaivargalai naanum velven

Arivinaalae

Aanaal nanbaridam thotru vitten

Paasathaalae

Nanbaridam thotru vitten paasathaalae

Male Part

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa

Male Part

Paanjaali unnidathil

Saelai kettaal

Andha paarthanavan unnidathil

Geedhai kettaan

Naanirukkum nilaiyil unnai

Enna kaetppen

Innum nanamai seidhu

Thunbam vaangum

Ullam ketppen

Nanamai seidhu thunbam vaangum

Ullam ketppen

Male Part

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa

Male Part

Kadalalavu kidaithaalum

Mayanga maatten

Adhu kaiyalavae aanaalum

Kalanga maatten

Ullathilae ulladhu thaan

Ulagam kannaa

Idhai unarndhu konden

Thunbam ellaam

Vilagum kannaa

Unarndhu konden thunbam ellaam

Vilagum kannaa

Male Part

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா

ஆண் : ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா

நீ நடத்தும் நாடகத்தில்

நானும் உண்டு

நீ நடத்தும் நாடகத்தில்

நானும் உண்டு

என் நிழலில் கூட அனுபவத்தில்

சோகம் உண்டு

பகைவர்களை நானும் வெல்வேன்

அறிவினாலே

ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன்

பாசத்தாலே

நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

ஆண் : ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா

ஆண் : பாஞ்சாலி உன்னிடத்தில்

சேலை கேட்டாள்

அந்த பார்த்தனவன் உன்னிடத்தில்

கீதை கேட்டான்

நானிருக்கும் நிலையில் உன்னை

என்ன கேட்பேன்

இன்னும் நன்மை செய்து

துன்பம் வாங்கும்

உள்ளம் கேட்பேன்

நன்மை செய்து துன்பம் வாங்கும்

உள்ளம் கேட்பேன்

ஆண் : ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா

ஆண் : கடலளவு கிடைத்தாலும்

மயங்க மாட்டேன்

அது கையளவே ஆனாலும்

கலங்க மாட்டேன்

உள்ளத்திலே உள்ளதுதான்

உலகம் கண்ணா

இதை உணர்ந்து கொண்டேன்

துன்பம் எல்லாம்

விலகும் கண்ணா

உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்

விலகும் கண்ணா

ஆண் : ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா

Song information

Singer: T. M. Soundarajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Avandhan Manidhan (1975) · Lyricist: Kannadasan

Explore this song