Roman script

Singers : P. Susheela, A. L. Ragavan and K. Jamunarani

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female Part

Attam aadadho pattum paadatho

Kottam koodatho thaalam podathoo

Attam aadadho pattum paadatho

Kottam koodatho thaalam podathoo

Female Part

Kattu malli polae

Kanni pennai paarthathum

Gaana kuyil polae

Paadum pattai kettadhum

Kattu malli polae

Kanni pennai paarthathum

Gaana kuyil polae

Paadum pattai kettadhum

Thananna thaananna tha tha tha nan na

Aan pillai nenjam ellaam

Aasai kolladhoo

Angae selladhoo

Female Part

Attam aadadho pattum paadatho

Kottam koodatho thaalam podathoo

Female Part

Pulli manai polae

Thulli thulli medaiyil

Pongum ezhil kulungum

Mangai naanum aadinaal

Pulli manai polae

Thulli thulli medaiyil

Pongum ezhil kulungum

Mangai naanum aadinaal

Ahaahaa ohohoo aha hoho aha

Kaanboorin kannellaam

Ennai suthaadho

Inbam kaanadho

Female Part

Attam aadadho pattum paadatho

Kottam koodatho thaalam podathoo

Attam aadadho pattum paadatho

Kottam koodatho thaalam podathoo

Male Part

Kumurthakumma kumma endru

Thabaelaavil kumkaram

Kanakana kann kann endru kadathin melae dangaram

Kumurthakumma kumma endru

Thabaelaavil kumkaram

Kanakana kann kann endru kadathin melae dangaram

Hmm mm mm mm mm

Aiyaavum vaasithaal ullam sokkaadhoo

Sabash podathoo

Male Part

Attam aadadho pattum paadatho

Kottam koodatho thaalam podathoo

Attam aadadho pattum paadatho

Kottam koodatho thaalam podathoo

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா, ஏ. எல் . ராகவன் மற்றும் ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ

கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ

பெண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ

கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ

பெண் : காட்டு மல்லி போலே

கன்னிப் பெண்ணை பார்த்ததும்

கானக் குயில் போலே

பாடும் பாட்டைக் கேட்டதும்

காட்டு மல்லி போலே

கன்னிப் பெண்ணை பார்த்ததும்

கானக் குயில் போலே

பாடும் பாட்டைக் கேட்டதும்

தன்னான தா நானா ....

ஆண் பிள்ளை நெஞ்சமெல்லாம்

ஆசை கொள்ளாதோ

அங்கே செல்லாதோ

பெண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ

கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ

பெண் : புள்ளி மானைப் போலே

துள்ளி துள்ளி மேடையில்

பொங்கும் எழில் குலுங்கும்

மங்கை நானும் ஆடினால்

புள்ளி மானைப் போலே

துள்ளி துள்ளி மேடையில்

பொங்கும் எழில் குலுங்கும்

மங்கை நானும் ஆடினால்

அஹ்ஹா ஓஹோஹோ ஆஹா ஹோ ஹோ ஆஹா

காண்போரின் கண்ணெல்லாம்

என்னைச் சுத்தாதோ

இன்பம் காணாதோ

பெண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ

கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ

பெண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ

கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ

ஆண் : குமுர்தகும்மா கும்மா என்று

தபேலாவில் கும்காரம்

கண்கண் என்று கடத்தின் மேலே டங்காரம்

குமுர்தகும்மா கும்மா என்று

தபேலாவில் கும்காரம்

கண்கண் என்று கடத்தின் மேலே டங்காரம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

ஐயாவும் வாசித்தால் உள்ளம் சொக்காதோ

சபாஷ் போடாதோ

ஆண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ

கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ

ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ

கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ

Song information

Singers: P. Susheela, A. L. Ragavan and K. Jamunarani

Music by: K. V. Mahadevan

Lyrics by: A. Maruthakasi

Release information: From Azhagu Nila (1962) · Singer: P. Susheela, A. L. Ragavan and K. Jamunarani · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song