Roman script

Singer : Mano

Music by : Ilayaraja

Male Part

Aathula mettula

Veettula naattula

Ezhaigalin selvamae

Yelae yelo saamiyae

Endrum indha paattu thaan

Yelae yelo saamiyae

Theeraadha vedhanai thaan theerumae

Maaraadha baaramae oodoodumae

Male Part

Aathula mettula

Veettula naattula

Ezhaigalin selvamae

Yelae yelo saamiyae

Endrum indha paattu thaan

Yelae yelo saamiyae

Theeraadha vedhanai thaan theerumae

Maaraadha baaramae oodoodumae

Male Part

Sevalin paattu kettu varum

Kaalai nan neram

Paavalar paattu paadi chendraalae

Ezhaikkum kozhaikkum thembu varum

Yeththathu paattu thulli varum

Vayal veli kandu

Sothukku thaalam pottidum paattu

Endraikkum ingae undu undu

Male Part

Kannan sonna paattu

Geethai aachu andru

Munnor thandha paattu

Paadhai aachu indru

Aareeraariro… annai paattu anbin paattu

Endrum eedu yedhu

Male Part

Aathula mettula

Veettula naattula

Ezhaigalin selvamae

Yelae yelo saamiyae

Endrum indha paattu thaan

Yelae yelo saamiyae

Theeraadha vedhanai thaan theerumae

Maaraadha baaramae oodoodumae

Male Part

Ikkarai vittu akkaraikku

Poi vara ingae

Aatrai kadakka aatril midhakkum

Parisalum indri povadhum engae

Thunbathai vittu vaazhkkai thanai

Vaazhndhida ingae

Aandiyum enna arasanum enna

Aandavan indri povadhengae

Male Part

Nallor podum paadhai

Neraai pogum thambi

Pollor pogum paadhai

Aaraai pogum thambi

Yelae yelaelo… ooo

Endhan paattu inbam koottum

Endrum vaazhvil ingae

Male Part

Aathula mettula

Veettula naattula

Ezhaigalin selvamae

Yelae yelo saamiyae

Endrum indha paattu thaan

Yelae yelo saamiyae

Theeraadha vedhanai thaan theerumae

Maaraadha baaramae oodoodumae

Male Part

Aathula mettula aathula …aa…aa…

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆத்துல மேட்டுல

வீட்டுல நாட்டுல

ஏழைகளின் செல்வமே

ஏலே ஏலோ சாமியே

ஆண் : என்றும் இந்த பாட்டுதான்

ஏலே ஏலோ சாமியே

தீராத வேதனை தான் தீருமே

மாறாத பாரமே ஓடோடுமே

ஆண் : ஆத்துல மேட்டுல

வீட்டுல நாட்டுல

ஏழைகளின் செல்வமே

ஏலே ஏலோ சாமியே

ஆண் : என்றும் இந்த பாட்டுதான்

ஏலே ஏலோ சாமியே

தீராத வேதனை தான் தீருமே

மாறாத பாரமே ஓடோடுமே

ஆண் : சேவலின் பாட்டு கேட்டு

வரும் காலை நன்நேரம்

பாவலர் பாட்டு பாடிச் சென்றாலே

ஏழைக்கும் கோழைக்கும் தெம்பு வரும்

ஆண் : ஏத்தத்துப் பாட்டு துள்ளி வரும்

வயல் வெளி கண்டு

சோத்துக்குத் தாளம் போட்டிடும் பாட்டு

என்றைக்கும் இங்கே உண்டு உண்டு

ஆண் : கண்ணன் சொன்ன பாட்டு

கீதை ஆச்சு அன்று

முன்னோர் தந்த பாட்டு

பாதை ஆச்சு இன்று

ஆரீராரிரோ.........

அன்னை பாட்டு அன்பின் பாட்டு

என்றும் ஈடு ஏது...

ஆண் : ஆத்துல மேட்டுல

வீட்டுல நாட்டுல

ஏழைகளின் செல்வமே

ஏலே ஏலோ சாமியே

ஆண் : என்றும் இந்த பாட்டுதான்

ஏலே ஏலோ சாமியே

தீராத வேதனை தான் தீருமே

மாறாத பாரமே ஓடோடுமே

ஆண் : இக்கரை விட்டு

அக்கரைக்குப் போய் வர இங்கே

ஆற்றைக் கடக்க ஆற்றில் மிதக்கும்

பரிசலும் இன்றி போவதும் எங்கே

ஆண் : துன்பத்தை விட்டு

வாழ்க்கை தனை வாழ்ந்திட இங்கே

ஆண்டியும் என்ன அரசனும் என்ன

ஆண்டவன் இன்றிப் போவதெங்கே

ஆண் : நல்லோர் போடும் பாதை

நேராய் போகும் தம்பி

பொல்லோர் போகும் பாதை

ஆறாய் போகும் தம்பி

ஏலே ஏலேலோ...

எந்தன் பாட்டு இன்பம் கூட்டும்

என்றும் வாழ்வில் இங்கே....

ஆண் : ஆத்துல மேட்டுல

வீட்டுல நாட்டுல

ஏழைகளின் செல்வமே

ஏலே ஏலோ சாமியே

ஆண் : என்றும் இந்த பாட்டுதான்

ஏலே ஏலோ சாமியே

தீராத வேதனை தான் தீருமே

மாறாத பாரமே ஓடோடுமே

ஆண் : ஆத்துல மேட்டுல

ஆத்துல.....ஆஅ......

Song information

Singer: Mano

Music by: Ilayaraja

Release information: From Thambi Durai (1997) · Lyricist: Piraisoodan

Explore this song