Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female Part

Aathirathil thudupeduthaai

Avasarathil padagu vittaai

Kaatrinilae sikki kondaal

Enna varum en uyire

Female Part

Aathirathil thudupeduthaai

Avasarathil padagu vittaai

Kaatrinilae sikki kondaal

Enna varum en uyire

Female Part

En kanner thaan angaeyum

Kaaval varum en uyire

En kanner thaan angaeyum

Kaaval varum en uyire

Female Part

Paathirathin niram polae

Paalin niram maaruvadhoo

Nethirathai maranthu vittu

Nee engae vaaduvadhoo

Female Part

Kodaiyilae mara nizhalum

Kobathilae kaadhaliyum

Aarudhalai tharavillaiyael

Yaar tharuvaar ennuyirae

Female Part

Aathirathil thudupeduthaai

Avasarathil padagu vittaai

Kaatrinilae sikki kondaal

Enna varum en uyire

Female Part

Vilakinilae neruppu vaithaal

Veedellaam oliyirukkum

Manadhinilae neruppu vaithaal

Vaithavarai erikaadho

Female Part

Sathiyathai maranthu vittal

Thani vazhiyae poga varum

Than vazhiyae ponaalum

Thalai vidhi thaan kooda varum

Female Part

Kattilennai niruthi vittu

Kaadhavazhi selgindraai

Kadhavazhi sendraalum

Kadhal vazhi maravadhae

Female Part

Unnidathil aasaiyilae

Nalla vazhi naan uraithen

Ennai nee maranthaalum

Sonna mozhi maravadhae

Maravadhae maravadhae

Female Part

Aathirathil thudupeduthaai

Avasarathil padagu vittaai

Kaatrinilae sikki kondaal

Enna varum en uyire

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசை ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய்

அவசரத்தில் படகு விட்டாய்

காற்றினிலே சிக்கிக் கொண்டால்

என்ன வரும் என் உயிரே...

பெண் : ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய்

அவசரத்தில் படகு விட்டாய்

காற்றினிலே சிக்கிக் கொண்டால்

என்ன வரும் என் உயிரே...

பெண் : என் கண்ணீர்தான் அங்கேயும்

காவல் வரும் என் உயிரே

கண்ணீர்தான் அங்கேயும்

காவல் வரும் என் உயிரே

பெண் : பாத்திரத்தின் நிறம் போலே

பாலின் நிறம் மாறுவதோ

நேத்திரத்தை மறந்து விட்டு

நீ எங்கே வாடுவதோ

பெண் : கோடையிலே மர நிழலும்

கோபத்திலே காதலியும்

ஆறுதலைத் தரவில்லையேல்

யார் தருவார் என்னுயிரே

பெண் : ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய்

அவசரத்தில் படகு விட்டாய்

காற்றினிலே சிக்கிக் கொண்டால்

என்ன வரும் என் உயிரே..

பெண் : விளக்கினிலே நெருப்பு வைத்தால்

வீடெல்லாம் ஒளியிருக்கும்

மனதினிலே நெருப்பு வைத்தால்

வைத்தவரை எரிக்காதோ

பெண் : சத்தியத்தை மறந்து விட்டால்

தனி வழியே போக வரும்

தன் வழியே போனாலும்

தலைவிதிதான் கூட வரும்

பெண் : காட்டிலென்னை நிறுத்தி விட்டு

காதவழி செல்கின்றாய்

காதவழி சென்றாலும்

காதல் வழி மறவாதே

பெண் : உன்னிடத்தில் ஆசையிலே

நல்ல வழி நானுரைத்தேன்

என்னை நீ மறந்தாலும்

சொன்ன மொழி மறவாதே

மறவாதே.. மறவாதே..

பெண் : ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய்

அவசரத்தில் படகு விட்டாய்

காற்றினிலே சிக்கிக் கொண்டால்

என்ன வரும் என் உயிரே.....

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Kannadasan

Release information: From Uyira Manama (1968) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song