Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female Part Aathirathil thudupeduthaai Avasarathil padagu vittaai Kaatrinilae sikki kondaal Enna varum en uyire Female Part Aathirathil thudupeduthaai Avasarathil padagu vittaai Kaatrinilae sikki kondaal Enna varum en uyire Female Part En kanner thaan angaeyum Kaaval varum en uyire En kanner thaan angaeyum Kaaval varum en uyire Female Part Paathirathin niram polae Paalin niram maaruvadhoo Nethirathai maranthu vittu Nee engae vaaduvadhoo Female Part Kodaiyilae mara nizhalum Kobathilae kaadhaliyum Aarudhalai tharavillaiyael Yaar tharuvaar ennuyirae Female Part Aathirathil thudupeduthaai Avasarathil padagu vittaai Kaatrinilae sikki kondaal Enna varum en uyire Female Part Vilakinilae neruppu vaithaal Veedellaam oliyirukkum Manadhinilae neruppu vaithaal Vaithavarai erikaadho Female Part Sathiyathai maranthu vittal Thani vazhiyae poga varum Than vazhiyae ponaalum Thalai vidhi thaan kooda varum Female Part Kattilennai niruthi vittu Kaadhavazhi selgindraai Kadhavazhi sendraalum Kadhal vazhi maravadhae Female Part Unnidathil aasaiyilae Nalla vazhi naan uraithen Ennai nee maranthaalum Sonna mozhi maravadhae Maravadhae maravadhae Female Part Aathirathil thudupeduthaai Avasarathil padagu vittaai Kaatrinilae sikki kondaal Enna varum en uyire
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் இசை ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய் அவசரத்தில் படகு விட்டாய் காற்றினிலே சிக்கிக் கொண்டால் என்ன வரும் என் உயிரே... பெண் : ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய் அவசரத்தில் படகு விட்டாய் காற்றினிலே சிக்கிக் கொண்டால் என்ன வரும் என் உயிரே... பெண் : என் கண்ணீர்தான் அங்கேயும் காவல் வரும் என் உயிரே கண்ணீர்தான் அங்கேயும் காவல் வரும் என் உயிரே பெண் : பாத்திரத்தின் நிறம் போலே பாலின் நிறம் மாறுவதோ நேத்திரத்தை மறந்து விட்டு நீ எங்கே வாடுவதோ பெண் : கோடையிலே மர நிழலும் கோபத்திலே காதலியும் ஆறுதலைத் தரவில்லையேல் யார் தருவார் என்னுயிரே பெண் : ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய் அவசரத்தில் படகு விட்டாய் காற்றினிலே சிக்கிக் கொண்டால் என்ன வரும் என் உயிரே.. பெண் : விளக்கினிலே நெருப்பு வைத்தால் வீடெல்லாம் ஒளியிருக்கும் மனதினிலே நெருப்பு வைத்தால் வைத்தவரை எரிக்காதோ பெண் : சத்தியத்தை மறந்து விட்டால் தனி வழியே போக வரும் தன் வழியே போனாலும் தலைவிதிதான் கூட வரும் பெண் : காட்டிலென்னை நிறுத்தி விட்டு காதவழி செல்கின்றாய் காதவழி சென்றாலும் காதல் வழி மறவாதே பெண் : உன்னிடத்தில் ஆசையிலே நல்ல வழி நானுரைத்தேன் என்னை நீ மறந்தாலும் சொன்ன மொழி மறவாதே மறவாதே.. மறவாதே.. பெண் : ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய் அவசரத்தில் படகு விட்டாய் காற்றினிலே சிக்கிக் கொண்டால் என்ன வரும் என் உயிரே.....
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Uyira Manama (1968) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Uyira Manama
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan