Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Aathangarai mettinilae

Andhipadum nerathilae

Aathangarai mettinilae

Andhipadum nerathilae

Kaathiruppen endru sonnaar kannale

Avarai kaana vendum po manamae munnaalae

Kaathiruppen endru sonnaar kannale

Avarai kaana vendum po manamae munnaalae

Aathangarai mettinilae…aee

Female Part

Hoo ooo oo hoo oo

Kaattu vellam salasalakka

Kaadhal manam kirukirukka

Kaattu vellam salasalakka

Kaadhal manam kirukirukka

Paattu paada thudithiruppaar thannalae

Avarai paarthu pesa po manamae munnalae

Paattu paada thudithiruppaar thannalae

Avarai paarthu pesa po manamae munnalae

Aathangarai mettinilae…aee

Female Part

Kannirandum minna minna

Kaal irandum pinna pinna

Kannirandum minna minna

Kaal irandum pinna pinna

Kanni mattum vandhiruppen pinnalae

Kanni mattum vandhiruppen pinnalae

Avar kavalai theerkka po manamae munnalae

Kavalai theerkka po manamae munnalae

Aathangarai mettinilae…aee

Female Part

Hoo ooo oo hoo oo

Aasaiyodu pesum podhu

Achamendrum naanam endrum

Aasaiyodu pesum podhu

Achamendrum naanam endrum

Thalai kunindhu kaalai paarthu nilladhae

Ennai thanimaiyilae thavikka vittu selladhae

Manamae thanimaiyilae thavikka vittu selladhae

Female Part

Aathangarai mettinilae

Andhipadum nerathilae

Kaathiruppen endru sonnaar kannale

Avarai kaana vendum po manamae munnaalae

Aathangarai mettinilae…aee

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆத்தங்கரை மேட்டினிலே

அந்திபடும் நேரத்திலே

ஆத்தங்கரை மேட்டினிலே

அந்திபடும் நேரத்திலே

காத்திருப்பேன் என்று சொன்னார் கண்ணாலே

அவரைக் காண வேண்டும் போ மனமே முன்னாலே

காத்திருப்பேன் என்று சொன்னார் கண்ணாலே

அவரைக் காண வேண்டும் போ மனமே முன்னாலே

ஆத்தங்கரை மேட்டினிலே....ஏ

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ

காட்டு வெள்ளம் சலசலக்க

காதல் மனம் கிறுகிறுக்க

காட்டு வெள்ளம் சலசலக்க

காதல் மனம் கிறுகிறுக்க

பாட்டுப் பாடத் துடித்திருப்பார் தன்னாலே

அவரைப் பார்த்துப் பேசப் போ மனமே முன்னாலே

பாட்டுப் பாடத் துடித்திருப்பார் தன்னாலே

அவரைப் பார்த்துப் பேசப் போ மனமே முன்னாலே

ஆத்தங்கரை மேட்டினிலே....ஏ

பெண் : கண்ணிரண்டும் மின்ன மின்ன

காலிரண்டும் பின்னப் பின்ன

கண்ணிரண்டும் மின்ன மின்ன

காலிரண்டும் பின்னப் பின்ன

கன்னி மட்டும் வந்திருப்பேன் பின்னாலே

கன்னி மட்டும் வந்திருப்பேன் பின்னாலே

அவர் கவலை தீர்க்கப் போ மனமே முன்னாலே

கவலை தீர்க்கப் போ மனமே முன்னாலே

ஆத்தங்கரை மேட்டினிலே....ஏ

பெண் : ஹூ ஓ ஓ ஹோ ஓ ஓ

ஆசையோடு பேசும் போது

அச்சமென்றும் நாணமென்றும்

ஆசையோடு பேசும் போது

அச்சமென்றும் நாணமென்றும்

தலை குனிந்து காலைப் பார்த்து நில்லாதே

என்னைத் தனிமையிலே தவிக்க விட்டுச் செல்லாதே

மனமே தனிமையிலே தவிக்க விட்டுச் செல்லாதே

பெண் : ஆத்தங்கரை மேட்டினிலே

அந்திபடும் நேரத்திலே

காத்திருப்பேன் என்று சொன்னார் கண்ணாலே

அவரைக் காண வேண்டும் போ மனமே முன்னாலே

ஆத்தங்கரை மேட்டினிலே....ஏ

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Neeya Naana – 1962 Film (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song