Roman script

Singers : K. J. Yesudas and Uma Ramanan

Music by : Ilayaraja

Female Part

Aaththaadi athisayam paarththaalae paravasam

Aaththaadi athisayam paarththaalae paravasam

En veettil inneram ellaamae ponnaagum

Inimaelum nagai vandaam

En maeni ennagum

Female Part

Aaththaadi athisayam paarththaalae paravasam

Male Part

Kanavennum thaeri

Dhinamum varuvaen naanae

Tholodu thol saerthu

Vilaiyaadida vaa manae

Female Part

Vetkkam vanthu varaigindra kolam

Muththam pattu karaigindra naeram

Male Part

Nam solai engum poovellam thangam

Female : Thangam malarnthida vairam uthinthirukkum

Male Part

Aaththaadi athisayam paarththaalae paravasam

Nam veettil inneram ellaamae ponnaagum

Inimaelum nagai vandaam

Un maeni ennagum

Male Part

Aaththaadi athisayam paarththaalae paravasam

Female Part

Iravodu naan ennai

Parimaaridavae vendum

Parimaarum en penmai

Pasiyaaridavae vendum

Male Part

Unthan vaarththai

Ini enthan vedham

Pagalil kooda panivaenae paatham

Female Part

Pothum un paattu

Magudangal soottu

Male : Sorkaththilae

Adhai seiya solli irukku…oo

Female Part

Aaththaadi athisayam paarththaalae paravasam

Male : Nam veettil inneram ellaamae ponnaagum

Female : Inimaelum nagai vandaam

En maeni ennagum

Male Part

Aaththaadi athisayam paarththaalae paravasam

Both : Aaththaadi athisayam paarththaalae paravasam

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

என் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்

இனிமேலும் நகை வேண்டாம்

என் மேனி என்னாகும்

ஆண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

ஆண் : கனவென்னும் தேரேறி

தினமும் வருவேன் நானே

தோளோடு தோள் சேர்த்து

விளையாடிட வா மானே

பெண் : வெட்கம் வந்து வரைகின்ற கோலம்

முத்தம் பட்டு கரைகின்ற நேரம்

ஆண் : நம் சோலை எங்கும் பூவெல்லாம் தங்கம்

பெண் : தங்கம் மலர்ந்திட வைரம் உதிர்ந்திருக்கும்.....

ஆண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

நம் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்

இனிமேலும் நகை வேண்டாம்

உன் மேனி என்னாகும்

ஆண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

பெண் : இரவோடு நான் என்னை

பரிமாறிடவே வேண்டும்

பரிமாறும் என் பெண்மை

பசியாறிடவே வேண்டும்

ஆண் : உந்தன் வார்த்தை

இனி எந்தன் வேதம்....

பகலில் கூட பணிவேனே பாதம்

பெண் : போதும் உன் பாட்டு

மகுடங்கள் சூட்டு

ஆண் : சொர்க்கத்திலே

அதை செய்யச் சொல்லி இருக்கு....ஊ....

பெண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

ஆண் : நம் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்

பெண் : இனிமேலும் நகை வேண்டாம்

என் மேனி என்னாகும்

ஆண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

இருவர் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

Song information

Singers: K. J. Yesudas and Uma Ramanan

Music by: Ilayaraja

Release information: From Manaivi Solle Manthiram (1983) · Lyricist: Vairamuthu

Explore this song