Roman script
Singers : K. J. Yesudas and Uma Ramanan Music by : Ilayaraja Female Part Aaththaadi athisayam paarththaalae paravasam Aaththaadi athisayam paarththaalae paravasam En veettil inneram ellaamae ponnaagum Inimaelum nagai vandaam En maeni ennagum Female Part Aaththaadi athisayam paarththaalae paravasam Male Part Kanavennum thaeri Dhinamum varuvaen naanae Tholodu thol saerthu Vilaiyaadida vaa manae Female Part Vetkkam vanthu varaigindra kolam Muththam pattu karaigindra naeram Male Part Nam solai engum poovellam thangam Female : Thangam malarnthida vairam uthinthirukkum Male Part Aaththaadi athisayam paarththaalae paravasam Nam veettil inneram ellaamae ponnaagum Inimaelum nagai vandaam Un maeni ennagum Male Part Aaththaadi athisayam paarththaalae paravasam Female Part Iravodu naan ennai Parimaaridavae vendum Parimaarum en penmai Pasiyaaridavae vendum Male Part Unthan vaarththai Ini enthan vedham Pagalil kooda panivaenae paatham Female Part Pothum un paattu Magudangal soottu Male : Sorkaththilae Adhai seiya solli irukku…oo Female Part Aaththaadi athisayam paarththaalae paravasam Male : Nam veettil inneram ellaamae ponnaagum Female : Inimaelum nagai vandaam En maeni ennagum Male Part Aaththaadi athisayam paarththaalae paravasam Both : Aaththaadi athisayam paarththaalae paravasam
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம் ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம் என் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும் இனிமேலும் நகை வேண்டாம் என் மேனி என்னாகும் ஆண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம் ஆண் : கனவென்னும் தேரேறி தினமும் வருவேன் நானே தோளோடு தோள் சேர்த்து விளையாடிட வா மானே பெண் : வெட்கம் வந்து வரைகின்ற கோலம் முத்தம் பட்டு கரைகின்ற நேரம் ஆண் : நம் சோலை எங்கும் பூவெல்லாம் தங்கம் பெண் : தங்கம் மலர்ந்திட வைரம் உதிர்ந்திருக்கும்..... ஆண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம் நம் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும் இனிமேலும் நகை வேண்டாம் உன் மேனி என்னாகும் ஆண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம் பெண் : இரவோடு நான் என்னை பரிமாறிடவே வேண்டும் பரிமாறும் என் பெண்மை பசியாறிடவே வேண்டும் ஆண் : உந்தன் வார்த்தை இனி எந்தன் வேதம்.... பகலில் கூட பணிவேனே பாதம் பெண் : போதும் உன் பாட்டு மகுடங்கள் சூட்டு ஆண் : சொர்க்கத்திலே அதை செய்யச் சொல்லி இருக்கு....ஊ.... பெண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம் ஆண் : நம் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும் பெண் : இனிமேலும் நகை வேண்டாம் என் மேனி என்னாகும் ஆண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம் இருவர் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
Song information
Singers: K. J. Yesudas and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Manaivi Solle Manthiram (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas and Uma Ramanan
- Film / album: Manaivi Solle Manthiram
- Composer: Ilayaraja