Roman script
Singer : Uma Ramanan Music by : Ilayaraja Female Part Aathaadi alli kodi Poothaadum malli chedi Kaalam thorum poo pookkum Ketkum podhu thaen vaarkkum Kaiyil yendhu koththodu Kaadhal ponga muthaadu Thaalaadhu mogangangal theeraadhu Poo maeni thoongaadhu vaada Chorus Aaa….. Female Part Aathaadi alli kodi Poothaadum malli chedi Female Part Eeramaana aadai thaan Baaram aaga koodudhae Osai seiyum neer alai Aasai nenjai thoondudhae Koocham indri jodiyaai Neechal podum velai thaan Naanum neeyum kaanalaam Naalum krishna leelai thaan Female Part Vaadaamal naan ingu vaada Inbam vaaraadho nee ennai kooda Undhan thol mel saaya Vellam thaen pol paaya Female Part Aathaadi alli kodi Poothaadum malli chedi Kaalam thorum poo pookkum Ketkum podhu thaen vaarkkum Kaiyil yendhu koththodu Kaadhal ponga muthaadu Thaalaadhu mogangangal theeraadhu Poo maeni thoongaadhu vaada Chorus Aaa….. Female Part Netru vandha naayagi Aatril moozhgi odinaal Neenda kaala kaadhali Nenjil nindru aadinaal Vaari vaari ennai nee maarbil mella thaangidu Paarijaadha pookkalil oorum thaenai vaangidu Female Part Maen melum mogangal kooda Nenjil yaedhaedho ennangal oda Ennai nee thaan theenda Unnai naan thaan vaenda Female Part Aathaadi alli kodi Poothaadum malli chedi Kaalam thorum poo pookkum Ketkum podhu thaen vaarkkum Kaiyil yendhu koththodu Kaadhal ponga muthaadu Thaalaadhu mogangangal theeraadhu Poo maeni thoongaadhu vaada Chorus Aaa….. Female Part Aathaadi alli kodi Pootthaadum malli chedi
தமிழ்
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி காலம் தோறும் பூப் பூக்கும் கேட்கும் போது தேன் வார்க்கும் கையில் ஏந்து கொத்தோடு காதல் பொங்க முத்தாடு தாளாது மோகங்கள் தீராது பூ மேனி தூங்காது வாட குழு : ஆஅ......... பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி பெண் : ஈரமான ஆடைதான் பாரமாகக் கூடுதே ஓசை செய்யும் நீர் அலை ஆசை நெஞ்சைத் தூண்டுதே கூச்சம் இன்றி ஜோடியாய் நீச்சல் போடும் வேளைதான் நானும் நீயும் காணலாம் நாளும் கிருஷ்ண லீலைதான் பெண் : வாடாமல் நான் இங்கு வாட இன்பம் வாராதோ நீ என்னைக் கூட உந்தன் தோள் மேல் சாய வெள்ளம் தேன் போல் பாய பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி காலம் தோறும் பூப் பூக்கும் கேட்கும் போது தேன் வார்க்கும் கையில் ஏந்து கொத்தோடு காதல் பொங்க முத்தாடு தாளாது மோகங்கள் தீராது பூ மேனி தூங்காது வாட குழு : ஆஅ...... பெண் : நேற்று வந்த நாயகி ஆற்றில் மூழ்கி ஓடினாள் நீண்ட கால காதலி நெஞ்சில் நின்று ஆடினாள் வாரி வாரி என்னை நீ மார்பில் மெல்லத் தாங்கிடு பாரிஜாதப் பூக்களில் ஊறும் தேனை வாங்கிடு பெண் : மேன் மேலும் மோகங்கள் கூட நெஞ்சில் ஏதேதோ எண்ணங்கள் ஓட என்னை நீ தான் தீண்ட உன்னை நான்தான் வேண்ட பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி காலம் தோறும் பூப் பூக்கும் கேட்கும் போது தேன் வார்க்கும் கையில் ஏந்து கொத்தோடு காதல் பொங்க முத்தாடு தாளாது மோகங்கள் தீராது பூ மேனி தூங்காது வாட குழு : ஆஅ...... பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி
Song information
Singer: Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Thendral Sudum (1989) · Lyricist: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: Uma Ramanan
- Film / album: Thendral Sudum
- Composer: Ilayaraja