Roman script

Singer : Uma Ramanan

Music by : Ilayaraja

Female Part

Aathaadi alli kodi

Poothaadum malli chedi

Kaalam thorum poo pookkum

Ketkum podhu thaen vaarkkum

Kaiyil yendhu koththodu

Kaadhal ponga muthaadu

Thaalaadhu mogangangal theeraadhu

Poo maeni thoongaadhu vaada

Chorus

Aaa…..

Female Part

Aathaadi alli kodi

Poothaadum malli chedi

Female Part

Eeramaana aadai thaan

Baaram aaga koodudhae

Osai seiyum neer alai

Aasai nenjai thoondudhae

Koocham indri jodiyaai

Neechal podum velai thaan

Naanum neeyum kaanalaam

Naalum krishna leelai thaan

Female Part

Vaadaamal naan ingu vaada

Inbam vaaraadho nee ennai kooda

Undhan thol mel saaya

Vellam thaen pol paaya

Female Part

Aathaadi alli kodi

Poothaadum malli chedi

Kaalam thorum poo pookkum

Ketkum podhu thaen vaarkkum

Kaiyil yendhu koththodu

Kaadhal ponga muthaadu

Thaalaadhu mogangangal theeraadhu

Poo maeni thoongaadhu vaada

Chorus

Aaa…..

Female Part

Netru vandha naayagi

Aatril moozhgi odinaal

Neenda kaala kaadhali

Nenjil nindru aadinaal

Vaari vaari ennai nee maarbil mella thaangidu

Paarijaadha pookkalil oorum thaenai vaangidu

Female Part

Maen melum mogangal kooda

Nenjil yaedhaedho ennangal oda

Ennai nee thaan theenda

Unnai naan thaan vaenda

Female Part

Aathaadi alli kodi

Poothaadum malli chedi

Kaalam thorum poo pookkum

Ketkum podhu thaen vaarkkum

Kaiyil yendhu koththodu

Kaadhal ponga muthaadu

Thaalaadhu mogangangal theeraadhu

Poo maeni thoongaadhu vaada

Chorus

Aaa…..

Female Part

Aathaadi alli kodi

Pootthaadum malli chedi

தமிழ்

பாடகி : உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி

பூத்தாடும் மல்லிச் செடி

காலம் தோறும் பூப் பூக்கும்

கேட்கும் போது தேன் வார்க்கும்

கையில் ஏந்து கொத்தோடு

காதல் பொங்க முத்தாடு

தாளாது மோகங்கள் தீராது

பூ மேனி தூங்காது வாட

குழு : ஆஅ.........

பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி

பூத்தாடும் மல்லிச் செடி

பெண் : ஈரமான ஆடைதான்

பாரமாகக் கூடுதே

ஓசை செய்யும் நீர் அலை

ஆசை நெஞ்சைத் தூண்டுதே

கூச்சம் இன்றி ஜோடியாய்

நீச்சல் போடும் வேளைதான்

நானும் நீயும் காணலாம்

நாளும் கிருஷ்ண லீலைதான்

பெண் : வாடாமல் நான் இங்கு வாட

இன்பம் வாராதோ நீ என்னைக் கூட

உந்தன் தோள் மேல் சாய

வெள்ளம் தேன் போல் பாய

பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி

பூத்தாடும் மல்லிச் செடி

காலம் தோறும் பூப் பூக்கும்

கேட்கும் போது தேன் வார்க்கும்

கையில் ஏந்து கொத்தோடு

காதல் பொங்க முத்தாடு

தாளாது மோகங்கள் தீராது

பூ மேனி தூங்காது வாட

குழு : ஆஅ......

பெண் : நேற்று வந்த நாயகி

ஆற்றில் மூழ்கி ஓடினாள்

நீண்ட கால காதலி

நெஞ்சில் நின்று ஆடினாள்

வாரி வாரி என்னை நீ மார்பில் மெல்லத் தாங்கிடு

பாரிஜாதப் பூக்களில் ஊறும் தேனை வாங்கிடு

பெண் : மேன் மேலும் மோகங்கள் கூட

நெஞ்சில் ஏதேதோ எண்ணங்கள் ஓட

என்னை நீ தான் தீண்ட

உன்னை நான்தான் வேண்ட

பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி

பூத்தாடும் மல்லிச் செடி

காலம் தோறும் பூப் பூக்கும்

கேட்கும் போது தேன் வார்க்கும்

கையில் ஏந்து கொத்தோடு

காதல் பொங்க முத்தாடு

தாளாது மோகங்கள் தீராது

பூ மேனி தூங்காது வாட

குழு : ஆஅ......

பெண் : ஆத்தாடி அல்லிக் கொடி

பூத்தாடும் மல்லிச் செடி

Song information

Singer: Uma Ramanan

Music by: Ilayaraja

Release information: From Thendral Sudum (1989) · Lyricist: Isaignani Ilayaraja

Explore this song