Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Lyrics by : Vaali Male Part Hae thaiyara thaiyira thaiyara hoho Hae hae thaiyira thaiyara hoho Female Part Aaththa kadakka venum Akkaraikku poga venum Oodakkara ramasami maamoi Nee oodakkaala munthi podalaamaa Male Part Aaththa kadantha pinnae Akkaraikku pona pinna Aaththa kadantha pinnae Akkaraikku pona pinna Ponjaathiyaa aagappora pullae Idhu oorariya sonnaa kuththam illa Female Part Manja kulichchu vantahen Maruthaani poosi vanthaen Manja kulichchu vantahen Maruthaani poosi vanthaen Mamanukku paakkurappo yaekkam Adu mammuthanin paanaththaipol thaakkum Male Part Paaya virichchu vachchu pasumpaala kaaichchi vachchu Aah paaya virichchu vachchu pasumpaala kaaichchi vachchu Ooththi thara venumadi neethaan Aada oodhi oodhi kudichchiruppaen naanthaan Male Part Paaya virichchu vachchu pasumpaala kaaichchi vachchu Ooththi thara venumadi neethaan Aada oodhi oodhi kudichchiruppaen naanthaan Male Part : Vaazha kuruththa dhisaiya vadakkaala kaaththadikum Vaazha kuruththa dhisaiya vadakkaala kaaththadikum Ooraarum velakkanaikkum neram En ullaththula un ninaippu oorum Male Part Naalu kizhamai enna nadhasaram melam enna Naalu kizhamai enna nadhasaram melam enna Aan manasu josiyamaa paakkum athu Aal kedachchaa sammathaththaiyaa kekkum Female Part Aaththa kadakka venum Akkaraikku poga venum Oodakkara ramasami maamoi Nee oodakkaala munthi podalaamaa Female Part Aaththa kadakka venum Akkaraikku poga venum Oodakkara ramasami maamoi Nee oodakkaala munthi podalaamaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஹே தையர தையிர தையர ஹோஹோ ஹே ஹே தையிர தையர ஹோஹோ பெண் : ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும் ஓடக்கார இராமசாமி மாமோய் நீ ஓடக்கால முந்தி போடலாமா ஆண் : ஆத்த கடந்த பின்னே அக்கரைக்கு போன பின்னே ஆத்த கடந்த பின்னே அக்கரைக்கு போன பின்னே பொஞ்சாதியா ஆகப்போற புள்ளே இத ஊரறிய சொன்னா குத்தம் இல்ல.. பெண் : மஞ்ச குளிச்சு வந்தேன் மருதாணி பூசி வந்தேன் மஞ்ச குளிச்சு வந்தேன் மருதாணி பூசி வந்தேன் மாமனுக்கு பாக்குறப்போ ஏக்கம் அது மம்முதனின் பாணத்தைபோல் தாக்கும் ஆண் : பாய விரிச்சு வச்சு பசும்பால காய்ச்சி வச்சு ஆஹ் பாய விரிச்சு வச்சு பசும்பால காய்ச்சி வச்சு ஊத்தி தர வேணுமடி நீதான் ஆட ஊதி ஊதி குடிச்சிருப்பேன் நான்தான் ஆண் : பாய விரிச்சு வச்சு பசும்பால காய்ச்சி வச்சு ஊத்தி தர வேணுமடி நீதான் ஆட ஊதி ஊதி குடிச்சிருப்பேன் நான்தான் ஆண் : வாழ குருத்த திசைய வடக்கால காத்தடிக்கும் வாழ குருத்த திசைய வடக்கால காத்தடிக்கும் ஊராரும் வெளக்கணைக்கும் நேரம் என் உள்ளத்துல உன் நினைப்பு ஊறும் ஆண் : நாளு கிழமை என்ன நாதஸ்வரம் மேளம் என்ன நாளு கிழமை என்ன நாதஸ்வரம் மேளம் என்ன ஆண் மனசு ஜோசியமா பாக்கும் அது ஆள் கெடச்சா சம்மதத்தையா கேக்கும் பெண் : ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும் ஓடக்கார இராமசாமி மாமோய் நீ ஓடக்கால முந்தி போடலாமா பெண் : ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும் ஓடக்கார இராமசாமி மாமோய் நீ ஓடக்கால முந்தி போடலாமா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Sugamana Raagangal (1985) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Sugamana Raagangal
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali