Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male Part

Hae thaiyara thaiyira thaiyara hoho

Hae hae thaiyira thaiyara hoho

Female Part

Aaththa kadakka venum

Akkaraikku poga venum

Oodakkara ramasami maamoi

Nee oodakkaala munthi podalaamaa

Male Part

Aaththa kadantha pinnae

Akkaraikku pona pinna

Aaththa kadantha pinnae

Akkaraikku pona pinna

Ponjaathiyaa aagappora pullae

Idhu oorariya sonnaa kuththam illa

Female Part

Manja kulichchu vantahen

Maruthaani poosi vanthaen

Manja kulichchu vantahen

Maruthaani poosi vanthaen

Mamanukku paakkurappo yaekkam

Adu mammuthanin paanaththaipol thaakkum

Male Part

Paaya virichchu vachchu pasumpaala kaaichchi vachchu

Aah paaya virichchu vachchu pasumpaala kaaichchi vachchu

Ooththi thara venumadi neethaan

Aada oodhi oodhi kudichchiruppaen naanthaan

Male Part

Paaya virichchu vachchu pasumpaala kaaichchi vachchu

Ooththi thara venumadi neethaan

Aada oodhi oodhi kudichchiruppaen naanthaan

Male Part

: Vaazha kuruththa dhisaiya vadakkaala kaaththadikum

Vaazha kuruththa dhisaiya vadakkaala kaaththadikum

Ooraarum velakkanaikkum neram

En ullaththula un ninaippu oorum

Male Part

Naalu kizhamai enna nadhasaram melam enna

Naalu kizhamai enna nadhasaram melam enna

Aan manasu josiyamaa paakkum athu

Aal kedachchaa sammathaththaiyaa kekkum

Female Part

Aaththa kadakka venum

Akkaraikku poga venum

Oodakkara ramasami maamoi

Nee oodakkaala munthi podalaamaa

Female Part

Aaththa kadakka venum

Akkaraikku poga venum

Oodakkara ramasami maamoi

Nee oodakkaala munthi podalaamaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஹே தையர தையிர தையர ஹோஹோ

ஹே ஹே தையிர தையர ஹோஹோ

பெண் : ஆத்த கடக்க வேணும்

அக்கரைக்கு போக வேணும்

ஓடக்கார இராமசாமி மாமோய்

நீ ஓடக்கால முந்தி போடலாமா

ஆண் : ஆத்த கடந்த பின்னே

அக்கரைக்கு போன பின்னே

ஆத்த கடந்த பின்னே

அக்கரைக்கு போன பின்னே

பொஞ்சாதியா ஆகப்போற புள்ளே

இத ஊரறிய சொன்னா குத்தம் இல்ல..

பெண் : மஞ்ச குளிச்சு வந்தேன்

மருதாணி பூசி வந்தேன்

மஞ்ச குளிச்சு வந்தேன்

மருதாணி பூசி வந்தேன்

மாமனுக்கு பாக்குறப்போ ஏக்கம்

அது மம்முதனின் பாணத்தைபோல் தாக்கும்

ஆண் : பாய விரிச்சு வச்சு பசும்பால காய்ச்சி வச்சு

ஆஹ் பாய விரிச்சு வச்சு பசும்பால காய்ச்சி வச்சு

ஊத்தி தர வேணுமடி நீதான்

ஆட ஊதி ஊதி குடிச்சிருப்பேன் நான்தான்

ஆண் : பாய விரிச்சு வச்சு பசும்பால காய்ச்சி வச்சு

ஊத்தி தர வேணுமடி நீதான்

ஆட ஊதி ஊதி குடிச்சிருப்பேன் நான்தான்

ஆண் : வாழ குருத்த திசைய வடக்கால காத்தடிக்கும்

வாழ குருத்த திசைய வடக்கால காத்தடிக்கும்

ஊராரும் வெளக்கணைக்கும் நேரம்

என் உள்ளத்துல உன் நினைப்பு ஊறும்

ஆண் : நாளு கிழமை என்ன நாதஸ்வரம் மேளம் என்ன

நாளு கிழமை என்ன நாதஸ்வரம் மேளம் என்ன

ஆண் மனசு ஜோசியமா பாக்கும் அது

ஆள் கெடச்சா சம்மதத்தையா கேக்கும்

பெண் : ஆத்த கடக்க வேணும்

அக்கரைக்கு போக வேணும்

ஓடக்கார இராமசாமி மாமோய்

நீ ஓடக்கால முந்தி போடலாமா

பெண் : ஆத்த கடக்க வேணும்

அக்கரைக்கு போக வேணும்

ஓடக்கார இராமசாமி மாமோய்

நீ ஓடக்கால முந்தி போடலாமா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Ilayaraja

Lyrics by: Vaali

Release information: From Sugamana Raagangal (1985) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song