Roman script

Singers : P. Susheela and Mano

Music by : Ilayaraja

Male Part

Aasaiyilae paaththi katti

Naaththu onnu nattu vaikka

Vaa poovaayi..

Male Part

Aasaiyilae paaththi katti

Naaththu onnu nattu vaikka

Vaa poovaayi..

Male Part

Aadharavai thaedi oru

Paattu onnu katti vachen

Vaa en thaayi

Male Part

Naanaa paadaliyae..

Neethaan paada vachcha..

Naanaa paadaliyae..

Neethaan paada vachcha..

Male Part

Aasaiyilae paaththi katti

Naaththu onnu nattu vaikka

Vaa poovaayi..

Male Part

Kannu thaan thoongavilla

Kaaranam thona villa

Ponnu nee jaadhi mulla

Poo maalai aaga villa

Male Part

Kanni nee naathu

Kannan naan kaathu

Vanthu thaan koodavilla

Male Part

Koora pattu chaelai

Naan vaangi varum velai

Podu oru maalai

Nee sollu andha naala

Unakaaga naan kaathirukken

Badhil kooru poovaayi

Male Part

Aasaiyilae paaththi katti

Naaththu onnu nattu vaikka

Vaa poovaayi..

Male Part

Aadharavai thaedi oru

Paattu onnu katti vachen

Vaa en thaayi

Female Part

Sonthama paadum kili

Sogamaa ponathaiyaa

Ullam thaan nondhu nondhu

Oomaiyaa aanadhaiyaa

Female Part

Kannula neeru

Kaaranam yaaru

Kanni naan kooravaa

Female Part

Oththa maram pola

Naan nikkum intha velai

Enna solli paada

En karppam ellai meera

Male Part

Thodaradhu idhu inimela

Thuna naan thaan poovaayi

Female Part

Aasaiyilae paaththi katti

Naaththu onnu nattu vaikka

Naan poovaayi..

Female Part

Aadharavai thaedi oru

Paattu onnu katti vachen

Naan poovaayi..

Female Part

Naanaa paadaliyae..

Neethaan paada vachcha..

Naanaa paadaliyae..

Neethaan paada vachcha..

Female Part

Aasaiyilae paaththi katti

Naaththu onnu nattu vaikka

Naan poovaayi..

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆசையில பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு

நட்டு வைக்க வா பூவாயி...

ஆண் : ஆசையில பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு

நட்டு வைக்க வா பூவாயி...

ஆண் : ஆதரவ தேடி ஒரு பாட்டு

ஒண்ணு கட்டி வச்சேன்

வா என் தாயி....

ஆண் : நானா பாடலையே

நீ தான் பாட வச்ச

நானா பாடலையே

நீ தான் பாட வச்ச

ஆண் : ஆசையில பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு

நட்டு வைக்க வா பூவாயி...

ஆண் : கண்ணுதான் தூங்கவில்லை

காரணம் தோணவில்லை

பொண்ணு நீ ஜாதி முல்லை..

பூமாலை ஆகவில்லை

ஆண் : கன்னி நீ நாத்து

கண்ணன் நான் காத்து

வந்து தான் கூடவில்லை

கூரப்பட்டு சேலை

நான் வாங்கி வரும் வேளை

போடு ஒரு மாலை

நீ சொல்லு அந்த நாளை

உனக்காக நான் காத்திருக்க

பதில் கூறு பூவாயி…

ஆண் : ஆசையில பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு

நட்டு வைக்க வா பூவாயி...

ஆண் : ஆதரவ தேடி ஒரு பாட்டு

ஒண்ணு கட்டி வச்சேன்

வா என் தாயி...

பெண் : சொந்தமா பாடுங்கிளி...

சோகமா போனதய்யா

உள்ளம் தான்

நொந்து நொந்து ஊமையா ஆனதய்யா

கண்ணுல நீரு காரணம் யாரு

கன்னி நான் கூறவா...

ஒத்தமரம் போல

நான் நிக்கும் இந்த வேளை

என்ன சொல்லி பாட என்

துன்பம் எல்லை மீற

ஆண் : தொடராது இது இனி மேலே

தொனை நான் தான் பூவாயி

பெண் : ஆசையில பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு

நட்டு வச்சேன் நான் பூவாயி...

பெண் : ஆதரவ தேடி ஒரு பாட்டு

ஒண்ணு கட்டி வச்சேன்

நான் பூவாயி...

பெண் : நானா பாடலையே

நீ தான் பாட வச்ச

நானா பாடலையே

நீ தான் பாட வச்ச

பெண் : ஆசையில பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு

நட்டு வச்சேன் நான் பூவாயி...

Song information

Singers: P. Susheela and Mano

Music by: Ilayaraja

Release information: From Enga Ooru Kavalkaran (1998) · Lyricist: Gangai Amaran

Explore this song