Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Aasaikku pillai endru

Aandavanai kettadhundu

Pillai vandha nerathilae thalaeloo

Unnai petra manam vaadudhada thalaelo

Female Part

Nee pirandha neram enbaar

Indha nilai vandhadhenbaar

Naan pirandha neramada thalaeloo

Adhil veen pazhiyai nee sumandhaai thaleloo

Female Part

Naalai poluthu varum

Nallavarukku vaazhvu varum

Ezhai azhudha kanneer thalaeloo

Andha eesanukku puriyumada thalaeloo

Female Part

Muthu thamil paadu

sittu nadai podu

Thathi thathi vilaiyaadu

Nadai vandi thalli thalli nadamaadu

Female Part

Thandhaiyidam naesama

Annaiyidam aasaiyaa

Evaridam paasam endraal

Kaigal iru pakkam kattumada

Female Part

Muthu thamil paadu

sittu nadai podu

Thathi thathi vilaiyaadu

Nadai vandi thalli thalli nadamaadu

Female Part

Pattam melae pogudhu paaru

Paravai polae parakkudhu paaru

Vattamittu aadudhu paaru

aadudhu paaru

Melae vaalai neetti parakkudhupaaru parakkudhu paaru

Female Part

Noolai iluthaal melae pogum

Vaalai aruthaal karanam podum

Kaatru adithaal nimirndhu nirkkum

Kayiru arundhaal kuninji pakkum

Female Part

Vattamittu aadudhu paaru

aadudhu paaru

Melae vaalai neetti parakkudhu paaru parakkudhu paaru

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆசைக்கு பிள்ளையென்று

ஆண்டவனைக் கேட்டதுண்டு

பிள்ளை வந்த நேரத்திலே தாலேலோ

உன்னை பெற்ற மனம் வாடுதடா தாலேலோ

பெண் : நீ பிறந்த நேரமென்பார் இந்த

நிலை வந்ததென்பார்

நான் பிறந்த நேரமடா தாலேலோ

அதில் வீண் பழியை நீ சுமந்தாய் தாலேலோ

பெண் : நாளை பொழுது வரும்

நல்லவர்க்கு வாழ்வு வரும்

ஏழை அழுதக் கண்ணீர் தாலேலோ

அந்த ஈசனுக்கு புரியுமடா தாலேலோ

பெண் : முத்துத் தமிழ் பாடு சிட்டு நடைப் போடு

தத்தி தத்தி விளையாடு

நடை வண்டி தள்ளி தள்ளி நடமாடு

பெண் : தந்தையிடம் நேசமா

அன்னையிடம் ஆசையா

எவரிடம் பாசமென்றால்

கைகள் இரு பக்கம் காட்டுமடா

பெண் : முத்துத் தமிழ் பாடு

சிட்டு நடைப் போடு

தத்தி தத்தி விளையாடு

நடை வண்டி தள்ளி தள்ளி நடமாடு

பெண் : பட்டம் மேலே போகுது பாரு

பறவைப் போலே பறக்குது பாரு

வட்டமிட்டு ஆடுது பாரு ஆடுது பாரு

ஆடுது பாரு

மேலே வாலை நீட்டி பறக்குது பாரு பறக்குது பாரு

பெண் : நூலை இழுத்தால் மேலே போகும்

வாலை அறுத்தால் கரணம் போடும்

காற்று அடித்தால் நிமிர்ந்து நிற்கும்

கயிறு அறுந்தால் குனிஞ்சி போகும்

பெண் : வட்டமிட்டு ஆடுது பாரு ஆடுது பாரு

ஆடுது பாரு

மேலே வாலை நீட்டி பறக்குது பாரு பறக்குது பாரு

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Vilaiyattu Pillai (1970) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song